Tag: ரோஸ்மா மன்சோர்
ரோஸ்மா ஊழல் வழக்கு – அரசு தரப்பு வாதங்களை நிறைவு செய்தது
கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் துணைவியார் ரோஸ்மா மன்சோர் மீதான ஊழல் வழக்கில் அரசாங்கத் தரப்பு தங்களின் வாதங்களை இன்று வெள்ளிக்கிழமையுடன் (டிசம்பர் 11) முடித்துக் கொண்டது.
இதைத் தொடர்ந்து...
நகைகளுக்காக அரை பில்லியனுக்கு மேல் ரோஸ்மா செலவு செய்தார்!
கோலாலம்பூர்: அல் ஜசீராவின் புதிய சிறப்பு ஆவணப்படமான 'ஜோ லோ: ஹன்ட் பார் எ புஜிடிவ்' - மலேசிய அரசாங்கத்துடன் ஓர் ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கும், பல பில்லியன் டாலர் 1எம்டிபி நிதி ஊழல்...
இரு முக்கிய சாட்சிகளை தனக்குத் தெரியாது என்ற ரோஸ்மா!
கோலாலம்பூர்: சரவாக்கில் 369 கிராமப்புற பள்ளிகளில் சூரிய சக்தி திட்டம் தொடர்பான நீதிமன்ற விசாரணையில் முக்கியமான நபர்களை தனக்குத் தெரியாது என்று ரோஸ்மா மன்சோர் கூறியுள்ளார்.
2018- ஆம் ஆண்டில் மலேசிய ஊழல் தடுப்பு...
சமூக ஊடகங்களில் தம்மை தற்காக்க வலைப்பதிவர்களை பயன்படுத்திய ரோஸ்மா
கோலாலம்பூர்: சமூக ஊடகங்களில் அரசியல் பிரச்சாரங்களை பரப்புவதற்காக ரோஸ்மா மன்சோர் தனது இணைய துருப்புக்களின் ஒரு பகுதியாக வலைப்பதிவர்களை ஈடுபடுத்தியதாக உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி சர்ச்சைக்குரிய...
ரோஸ்மா தனக்காக பணம் கேட்கவில்லை- முன்னாள் உதவியாளர்
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோர், சரவாக்கில் உள்ள 369 பள்ளிகளுக்கு சூரிய சக்தி திட்டத்தைப் பெற உதவுவதற்கு பரிசாக ஜெபாக் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடம் ஒருபோதும் தமக்காகப் பணம்...
ரோஸ்மா மன்சோர்: விசாரணையை ஊடகங்களில் தெரிவிப்பதை தடுக்கும் முயற்சியில் தோல்வி
கோலாலம்பூர்: சூரிய சக்தி திட்டம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, ஊடகங்களை அனுமதிக்கக்கூடாது என்ற விண்ணப்பத்தை நீதிபதி நிராகரித்தார்.
சரவாக் கிராமப்புற பள்ளிகளுக்கான சூரிய சக்தித் திட்டம் தொடர்பாக ரோஸ்மா மன்சோருக்கு எதிரான ஊழல்...
187.5 மில்லியன் ரிங்கிட் பங்குக் கேட்ட ரோஸ்மா!
1.25 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சூரிய சக்தி திட்டத்திலிருந்து 187.5 மில்லியன் ரிங்கிட்டை டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் பங்குக் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1எம்டிபி: பறிமுதல் செய்யப்பட்ட மில்லியன் டாலர் மதிப்புள்ள கைப்பைகள் சேதப்படுத்தப்பட்டன!
1எம்டிபி நிதி ஊழலில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும், காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட மில்லியன் கணக்கான ரிங்கிட் கைப்பை, பொருட்களைக் கையாள்வதில் அலட்சியம் காரணமாக சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
ரோஸ்மாவுக்கு பிபிஎன் உதவி நிதி வழங்கப்படுகிறதா?
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோர், பிரதமர் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் வாயிலாக 800 ரிங்கிட் உதவி நிதியைப் (பிபிஎன்) பெற தகுதியுடையவறாகிறார் என்று மலேசியாகினி செய்தி...
எம்ஏசிசி கைப்பற்றிய பொருட்களை பார்வையிட நஜிப் மற்றும் குடும்பத்தினர் தேசிய வங்கிக்கு வருகை!
நஜிப் ரசாக் மற்றும் அவரது மனைவி ரோஸ்மா மன்சோர், அவர்களின் மகள் நூரியானா நஜ்வா ஆகியோர் தேசிய வங்கியில் வைக்கப்பட்டுள்ள ஆபரணங்களை பார்வையிட வந்தனர்.