Home Tags ரோஸ்மா மன்சோர்

Tag: ரோஸ்மா மன்சோர்

“5 மில்லியன் ரிங்கிட்டை இலஞ்சமாகப் பெறவில்லை!”- ரோஸ்மா

கோலாலம்பூர்: சரவாக் மாநிலத்தில் அமைந்துள்ள 369 பள்ளிகளுக்கு சூரியசக்தியிலான மின் ஆற்றலை வழங்கும் திட்டம் தொடர்பாக 5 மில்லியன் ரிங்கிட் பணத்தைப் பெற்றதாக கூறப்படுவதை, முன்னாள் பிரதமரின் மனைவி ரோஸ்மா மன்சோர் மீண்டும் மறுத்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை நீதிபதி அசுரா...

இளஞ்சிவப்பு வைரம் 1எம்டிபி பணத்தில் வாங்கப்பட்டது!

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமரின் மனைவியான ரோஸ்மா மன்சோர் 23 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இளஞ்சிவப்பு வைரத்தை வாங்கவில்லை எனும் அவரது கருத்துக்கு காவல் துறையினர் இன்று சனிக்கிழமை மறுப்புத் தெரிவித்துள்ளனர். பணமளிப்பு குற்ற...

“5 மில்லியன் ரிங்கிட் பணத்தைப் பெறவில்லை!”- ரோஸ்மா

கோலாலம்பூர்: சரவாக் மாநிலத்தில் அமைந்துள்ள 369 பள்ளிகளுக்கு சூரியசக்தியிலான மின் ஆற்றலை வழங்கும் திட்டம் தொடர்பாக 5 மில்லியன் ரிங்கிட் பணத்தைப் பெற்றதாக கூறப்படுவதை, முன்னாள் பிரதமரின் மனைவி ரோஸ்மா மன்சோர், இன்று புதன்கிழமை நீதிபதி...

எம்ஏசிசி: ரோஸ்மா கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிப்பு!

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமரின் மனைவி ரோஸ்மா மன்சோர் உழல் தடுப்பு ஆணையத்தால் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார். சூரியசக்தியிலான மின் ஆற்றலை வழங்கும் திட்டம் தொடர்பாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மலேசிய ஊழல்...

ரோஸ்மாவின் பணமோசடி விசாரணை உயர் நீதிமன்றத்திற்கு மாறுகிறது!

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமரின் துணைவியார் டத்தின்ஶ்ரீ ரோஸ்மா மன்சோருக்கு எதிரான 17 கள்ளப்பணப் பரிமாற்ற மோசடி குற்றச்சாட்டுகள் அமர்வு (செசன்ஸ்) நீதிமன்றத்திலிருந்து, உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அமர்வு நீதிமன்ற நீதிபதி அசூரா அல்வி...

ரோஸ்மா மன்சோர் 189 மில்லியன் கையூட்டு பெற்றதாக குற்றச்சாட்டு

கோலாலம்பூர் - நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் சரவாக் மாநிலத்திலுள்ள பள்ளிகளுக்கு சூரிய சக்தியிலான மின்சக்தி வழங்கும் திட்டத்திற்காக 189 மில்லியன் ரிங்கிட் கையூட்டு (இலஞ்சம்) பெற்றதாக இன்று வியாழக்கிழமை...

ஊழல் தடுப்பு ஆணையத்தில் ரோஸ்மா!

புத்ரா ஜெயா - இன்று புதன்கிழமை காலை 11.40 மணியளவில் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் வாக்குமூலம் வழங்க இங்குள்ள ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகம் வந்தடைந்தார். இருப்பினும்...

ஊழல்: ரோஸ்மா, தெங்கு அட்னான் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்!

புத்ரா ஜெயா - இன்று புதன்கிழமை இங்குள்ள ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்திற்கு வாக்குமூலம் வழங்க நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சோர், அவரது முன்னாள் சிறப்பு உதவியாளர் டத்தோ ரிசால் மன்சோர் மற்றும்...

நஜிப் தம்பதியர் பெற்ற நெகிரி செம்பிலான் மாநில ‘டத்தோஸ்ரீ உத்தாமா’ விருதுகள் இரத்து

சிரம்பான் – நெகிரி செம்பிலான் மாநில சுல்தான் அரண்மனை வெளியிட்ட அறிக்கையின்படி முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்குக்கும், அவரது துணைவியார் ரோஸ்மா மன்சோருக்கும் வழங்கப்பட்ட டத்தோஸ்ரீ உத்தாமா விருதுகள் சுல்தானால் பறிக்கப்பட்டிருக்கின்றன. நஜிப்புக்கு...

3 மணி நேர விசாரணைக்குப் பின்னர் ரோஸ்மா வெளியேறினார்

கோலாலம்பூர் - இங்கு ஜாலான் துன் ரசாக்கில் அமைந்துள்ள வணிகக் குற்றப் பிரிவுக்கான தலைமையகத்திற்கு 1எம்டிபி விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க இன்று வெள்ளிக்கிழமை காலை வந்தடைந்த நஜிப் துன் ரசாக்கின் துணைவியார்...