Home Tags அசாலினா ஒத்மான் சைட்

Tag: அசாலினா ஒத்மான் சைட்

மலேசியத் தாய்மார்களுக்கு வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கும் குடியுரிமை

புத்ரா ஜெயா : மலேசியத் தாய்மார்களுக்கு வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கும் இனி மலேசியக் குடியுரிமை வழங்கப்படும் என்றும் இதற்கான முடிவை அமைச்சரவை எடுத்துள்ளது என்றும் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் -...

அசாலினா, பிரதமரின் சிறப்பு ஆலோசகர் பதவியிலிருந்து விலகினார்

புத்ரா ஜெயா : பிரதமரின் சிறப்பு ஆலோசகர் பதவியில் இருந்து டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் சைட் ராஜினாமா செய்துள்ளார். செவ்வாய்கிழமை (ஆகஸ்ட் 30) ​​அசாலினா தனது ராஜினாமா கடிதத்தை அளித்ததாக சினார் ஹரியான் செய்தி...

நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவர்கள் இனி 3 பேர்

கோலாலம்பூர்: நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அவையின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட அம்னோவின் தலைமைச் செயலாளர் அகமட் மஸ்லான் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். ஆனால், அந்த நியமனத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. ஒரு பக்கம் அவர்...

அகமட் மஸ்லான் : குற்றச்சாட்டை எதிர்நோக்குபவர் நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவரா?

கோலாலம்பூர் : இஸ்மாயில் சாப்ரி புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், அவர்மீது அதிகரித்த நம்பகத்தன்மையும், எதிர்பார்ப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாகத் தகர்ந்து வருகின்றன. முன்னாள் பிரதமர் மொகிதின் யாசினை கொவிட் மீதான தேசிய மீட்சி மன்றத்தின் தலைவராக...

செல்லியல் செய்திகள் காணொலி : அசாலினாவுடன் கைகோர்க்கும் ஜசெக

https://www.youtube.com/watch?v=6FcN8KTFFpA செல்லியல் செய்திகள் காணொலி | அசாலினாவுடன் கைகோர்க்கும் ஜசெக | 06 செப்டம்பர் 2021 Selliyal News Video | DAP join hands with Azalina | 06 September 2021 நடப்பு நாடாளுமன்ற...

அசாலினா நாடாளுமன்ற அவைத் தலைவராவாரா?

கோலாலம்பூர் : மொகிதின் யாசின் ஆட்சியின்போது நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டவர் அசாலினா ஒத்மான் சைட். அம்னோவின் பெங்கெராங் நாடாளுமன்ற உறுப்பினர். மொகிதின் யாசின் பதவி விலகியதும், தனது நாடாளுமன்ற அவையின் துணைத்...

அசாலினாவுக்குப் பதிலாக நாடாளுமன்ற அவையின் புதிய துணைத் தலைவர் யார்?

கோலாலம்பூர் : அம்னோவைச் சேர்ந்த அசாலினா ஒத்மான் சைட் நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகியிருக்கிறார். அவருக்குப் பதிலாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. அசாலினா ஜோகூர்...

அசாலினா, கட்சித் தாவலை தடை செய்ய, தனிநபர் மசோதா சமர்ப்பிக்கிறார்

கோலாலம்பூர் : அண்மையக் காலமாக அதிகரித்து வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சித் தாவலைத் தடை செய்யவேண்டும் என எல்லாத் தரப்புகளிலும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற அவையின் முன்னாள் துணைத்...

அசார் அசிசானுக்கு மாமன்னர் கடிதம் – சர்ச்சைகள் எழுந்தன

கோலாலம்பூர் : மொகிதினை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எத்தனை பேர் என்பதைத் தெரிவிக்கும்படி நாடாளுமன்ற அவைத் தலைவர் அசார் அசிசானுக்கு மாமன்னர் சார்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருப்பது பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது. மாமன்னர் சார்பில்...

கொவிட்-19 நெருக்கடிக்கிடையில் அரசியல் புரிந்துணர்வு தேவை

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோய் பாதிப்பின் போது மக்களையும் நாட்டையும் முதன்மைப்படுத்த வேண்டும் என்றும், அனைத்து அரசியல் கட்சிகளிடையேயும்  புரிந்துணர்வு இருக்க வேண்டும் என்றும் மக்களவைத் துணைத் தலைவர் அசலினா ஓத்மான் கூறினார். “அரசியல்...