Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

“பிரதமரின் முடிவை ஏற்போம்; லத்தீஃபா பணியாற்றட்டும்” – அன்வார்

கோலாலம்பூர் – “பிரதமர் துன் மகாதீரின் முடிவை ஏற்போம். ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவராக லத்தீஃபா கோயாவை அவரது கடமைகளை ஆற்ற வாய்ப்பு கொடுப்போம்” என நம்பிக்கைக் கூட்டணியின் அனைத்துத் தரப்புகளுக்கும் பிகேஆர்...

அன்வார்-மகாதீர் சந்திப்பு: இஸ்லாமிய நாடுகளை தற்காக்க மலேசியா விரைந்து செயல்பட வேண்டும்!

கோலாலம்பூர்: உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் விரைவாக உயர்ந்து வரும் பிரச்சனைகள் குறித்து தாம் பிரதமர் மகாதீரை இன்று திங்கட்கிழமை சந்திக்க உள்ளதாக பிகேஆர் கட்சித் தலைவரும், போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ...

“கிட் சியாங்கின் முடிவு சரியானது, இனப் பதற்றத்தை தூண்ட முற்படுவார்கள்!”- அன்வார்

கோலாலம்பூர்: அண்மையில், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தனது முக்கிய அரசியல் விமர்சகரான, இஸ்காண்டார் புத்ரியின் நாடாளுமன்ற உறுப்பினரான லிம் கிட் சியாங்கை தம்மோடு விவாதிக்குமாறு சவால் விடுத்திருந்தார். அதற்கு பதில் கூறும்...

ஜெயதாஸ் இறுதிச் சடங்கில் அன்வார் இப்ராகிம்

கோலாலம்பூர் - நேற்று செவ்வாய்க்கிழமை காலமான சமூகப் போராட்டவாதி எஸ்.ஜெயதாசின் இறுதிச் சடங்குகளில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கலந்து கொண்டார். பிகேஆர் கட்சித் தலைவரும் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வார் இப்ராகிமுடன், சிலாங்கூர் மந்திரி...

பிடிபிடிஎன் கடனை திருப்பிச் செலுத்த கால அவகாசம் தாருங்கள்!- அன்வார்

பாங்கி: தேசிய உயர் கல்விக் கடனைச் (பிடிபிடிஎன்) செலுத்தாதவர்களுக்கு குறிப்பிட்ட ஒரு கால அவகாசத்தை தரலாம் என பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். முன்னதாக நேற்று வியாழக்கிழமை, கடனைச் செலுத்தாதவர்களுக்கு எதிராக...

சீனர், இந்தியர்களிடத்திலும் இனவாதம் உண்டு!- அன்வார் இப்ராகிம்

பாங்கி: இனவாதம் புதிய வாசலொன்றை திறந்து வைத்துள்ளது என பிகேஆர் கட்சி தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். இம்மாதிரியான விவகாரம் என்றால் அது மலாய்க்காரர்களை மட்டும் குறித்து பேசுவது சரியாக இருக்காது என...

மகாதீரின் பங்கு நாட்டிற்கு மிக முக்கியமானது, அது தொடர வேண்டியது!- அன்வார்

கோலாலம்பூர்: நாட்டின் அரசியல் விவகாரங்களில் பிரதமர் மகாதீரின் பங்கு எப்போதும் முக்கிய பங்கினை வகிக்கும் என பிகேஆர் கட்சி தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார். “எல்லா சூழ்நிலைகளிலும் அவருக்கு முக்கிய இடத்தை வழங்க வேண்டும்....

பல்லின மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் அரசாங்கத்தை தேர்வு செய்யுங்கள்!- அன்வார்

சண்டாக்கான்: வருகிற சனிக்கிழமையன்று நடைபெற இருக்கு சண்டாக்கான் இடைத் தேர்தல் நம்பிக்கைக் கூட்டணிக்கும், தேசிய முன்னணிக்கும் இடையிலான யுத்தம் என அன்வார் இப்ராகிம் தனது பிரச்சார உரையில் நேற்று செவ்வாய்க்கிழமை கூறினார். “மலாய்க்காரர், சீனர்,...

“அன்வார் பிரதமரானதும், அரசியலில் ஈடுபடுவதை குறைத்துக் கொள்வேன்!”- வான் அசிசா

கோலாலம்பூர்: அன்வார் இப்ராகிம் பிரதமராக பதவி ஏற்றதும் அரசியலில் தீவிரமாக ஈடுபடுவதைப் பற்றி தாம் யோசித்து வருவதாக ஊடகங்களுடனான நேர்காணலின் போது துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் குறிப்பிட்டார்....

இஸ்லாமிய அமைப்புகள், மதவெறி, தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக செயல்பட வேண்டும்!

போர்ட் டிக்‌சன்: இஸ்லாமிய மதத்தின் பெயரில் முஸ்லிம்கள் மத்தியில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் மதவெறி மற்றும் தீவிரவாத குழுக்களுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் விழிப்புணர்வோடு இருந்து எதிர்க்க வேண்டும் என பிகேஆர் கட்சித் தலைவர்...