Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

ரந்தாவ்: தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது!- அன்வார்

கோலாலம்பூர்: நடந்து முடிந்த ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம் அங்கேயே இருந்து, இந்தியர்களின் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆடியும், பாடியும்...

தோல்வி பயத்தில் நம்பிக்கைக் கூட்டணி, பிகேஆர் நிலை தடுமாறுகிறதா?

கோலாலம்பூர்: அண்மையில் நடந்து முடிந்த ரந்தாவ் சட்டமன்ற இடைத்தேர்தலின் போது, பிகேஆர் கட்சி உறுப்பினர்களை உள்ளடக்கிய சண்டை சம்பவத்திலும், காவல் துறையின் எம்பிவி ரக கார ஒன்றை நிறுத்தி பரிசோதித்தச் செயலுக்கும், கட்சி...

“அன்வாரைக் காட்டிலும், நஜிப் மோசமானவர்”- பிரதமர்

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை விட அன்வார் இப்ராகிம் ஏற்கத்தக்க தலைவர் என பிரதமர் மகாதீர் முகமட் நியூஸ் ஸ்ரேட்ஸ் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக அன்வாருடனான உறவில்...

ரந்தாவ்: டாக்டர் ஶ்ரீராம் அனைத்து சமூகங்களையும் பிரதிநிதிப்பார்- அன்வார்

ரந்தாவ்: ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் டாக்டர் எஸ். ஶ்ரீராம் வெற்றிக் கண்டால், அவர் அனைத்து சமூகங்களையும் பிரதிநிதிப்பார் என பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்....

ரந்தாவ்: டாக்டர் ஶ்ரீராமை களம் இறக்க 4 காரணங்கள்!- அன்வார்

ரந்தாவ்: நேற்று செவ்வாய்க்கிழமை ரந்தாவில் நடந்த மூன்று வெவ்வேறு பிரச்சார நிகழ்ச்சிகளில் பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இம்ராகிம் கலந்துக் கொண்டு பேசினார். கட்சிக்குள் பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் இருந்த போதிலும், மலாய்க்காரர்...

மத்தியத்தில் உள்ள பிரச்சனைகளில் அஸ்மினின் கவனம் இருக்க வேண்டும்!- அன்வார்

கோலாலம்பூர்: முன்னதாக நம்பிக்கைக் கூட்டணி அரசு, அதன் உண்மைத் தன்மையை இழந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டிய நூருல் இசாவின் கருத்துக்கு பிகேஆர் கட்சித் தலைவர் அஸ்மின் அலி, இசாவை நகைத்தபடி டுவிட்டர்...

அன்வார் பிரதமராகும் நிலையை அடைந்து விட்டார், பயத்தில் நம்பிக்கைக் கூட்டணி!

கோலாலம்பூர்: நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் பேசிய அன்வார் இப்ராகிமின் சிந்தனை மற்றும் நோக்கம் தெளிவான பார்வையைக் கொண்டிருந்தது என தேசிய முன்னணியின் கெத்தேரே நாடாளுமன்ற உறுப்பினரான அனுவார் மூசா குறிப்பிட்டார். அவரது உரையின் போது,...

“இனம் மற்றும் மதத்தைப் பொருட்படுத்தாத தலைமைத்துவம் தேவை!”- அன்வார்

கோலாலம்பூர்: நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதிலும், மக்களுக்கு பயனளிக்கக் கூடியத் திட்டங்களை உருவாக்குவதிலும், மத்திய அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். இன அரசியலை கையில்...

அன்வாரின் சொத்து மதிப்பு 10.7 மில்லியன் ரிங்கிட்!

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சித் தலைவரும், போர்ட்டிக்சன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் தனது சொத்து விவரங்களை நேற்று வியாழக்கிழமை ஊழல் தடுப்பு ஆணையத்திடம் ஒப்படைத்தார். அதன் அடிப்படையில், அவரின் சொத்து மதிப்பு...

செமினி: நம்பிக்கைக் கூட்டணி தோல்விக்கு அன்வார் முக்கியக் காரணி!

கோத்தா பாரு: நடைபெற்று முடிந்த செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியின் தோல்விக்கு பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம்தான் காரணம் என பாஸ் கட்சியின் இளைஞர் பகுதித் தலைவர் முகமட்...