Tag: அன்வார் இப்ராகிம்
அன்வார் மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்பினார்
பெட்டாலிங் ஜெயா -மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 3) மலாயாப் பல்கலைக் கழக மருத்துவமனையில் இருந்து வெளியேறி இல்லம் திரும்பினார்.
கடந்த ஜூன் 23-ஆம் தேதி...
மகாதீருக்கு அன்வார் நன்றி
பெட்டாலிங் ஜெயா - மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று திங்கட்கிழமை (ஜூன் 25) தன்னை வந்து சந்தித்த பிரதமர் துன் மகாதீருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மகாதீரின் வருகையின்போது...
“அன்வார் முன்பை விட நலமாக இருக்கிறார்” – வான் அசிசா
பெட்டாலிங் ஜெயா - பெட்டாலிங் ஜெயா - மலாயாப் பல்கலைக் கழக மருத்துவமனையில் முதுகுத் தண்டுப் பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் முன்பைவிடத் தற்போது நலமுடன் இருப்பதாக அவரது...
அன்வாருக்கு முதுகுத் தண்டுப் பிரச்சனைக்காக சிகிச்சை
பெட்டாலிங் ஜெயா - இங்குள்ள மலாயாப் பல்கலைக் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிகேஆர் கட்சியின் பொதுத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்தும் ஆராய்ந்தும் வருவதாக அவரது...
அன்வார் மீண்டும் மருத்துவமனையில்!
கோலாலம்பூர் - துருக்கிக்கு மேற்கொண்டிருந்த பயணத்தைத் தொடர்ந்து நாடு திரும்பிய அன்வார் இப்ராகிமுக்கு தோள்பட்டை, முதுகு ஆகிய பகுதிகளில் வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் உடனடியாக அவசரமாக மலாயாப் பல்கலைக் கழக மருத்துவமனைக்குக்...
“போராட்டம் தொடர வேண்டும்” – அன்வார் நோன்புப் பெருநாள் காணொளி
கோலாலம்பூர் - தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துகளை பிகேஆர் கட்சியின் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஒரு காணொளி வடிவத்தில் தெரிவித்துள்ளார்.
ஒரு கவிதை வடிவில் அழகாகப் படமாக்கப்பட்டுள்ள அந்தக் காணொளியின் முதல் காட்சி...
பிகேஆர் தலைவராக அன்வார் பதவி ஏற்க வேண்டும் – சம்சுல் கருத்து!
கோலாலம்பூர் - டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு பொது மன்னிப்புக் கிடைத்து அவர் விடுதலையாகிவிட்டார். இனியும் அவர் பிகேஆர் ஆலோசகராகச் செயல்படத் தேவையில்லை. அன்வார் பிகேஆர் தலைவராகப் பதவியேற்க வேண்டும் என சம்சுல் இஸ்கண்டார்...
“மகாதீர் விரும்பும்வரை பிரதமராக இருக்கலாம்” – அன்வார்
கோலாலம்பூர் – தனக்கும் மகாதீருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் – மோதல்கள் – இருப்பதுபோல் ஊடகங்கள் அடிக்கடி வெளியிட்டு வரும் செய்திகளின் தாக்கத்தைத் தணிப்பது போல் பிகேஆர் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்...
“முஸ்லீம் அல்லாத இன்னொரு தலைமை வழக்கறிஞரை மாமன்னர் முன்மொழிந்தார்”
கோலாலம்பூர் – மாமன்னர் சுல்தான் மாஹ்முட் V, டோமி தோமஸ் முஸ்லீம் அல்லாதவர் என்பதால் அவரது நியமனத்திற்கு மறுப்பு தெரிவித்தார் என்பதில் உண்மையல்ல என்றும் மாறாக, மாமன்னர் வழங்கிய மாற்று அரசாங்கத் தலைமை...
காடிர் ஜாசின் ஆலோசகர் மன்றத்திலிருந்து விலகினார்
கோலாலம்பூர் – மாமன்னர் குறித்து கருத்துகள் தெரிவித்ததற்காக சர்ச்சையில் சிக்கிய மூத்த பத்திரிக்கையாளர் ஏ.காடிர் ஜாசின், அரசாங்கத்துக்கான மூத்த ஆலோசகர் மன்றத்தின் சார்பான ஊடகப் பேச்சாளர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.
மான்னராக நியமிக்கப்பட்ட நாளில் இருந்து,...