Tag: அன்வார் இப்ராகிம்
“தேர்தல் ஆணையத்தை வழி நடத்த உங்களுக்குத் தகுதி இல்லை” – அன்வார்
கோலாலம்பூர், ஜூன் 22 - தேர்தல் முறைகேடுகள் தொடர்பான எதிர்கட்சியினரின் கறுப்பு 505 பேரணி, இன்று தலைநகர் பாடாங் மெர்போக் திடலில் நடைபெற்றது.
பக்காத்தான் ஏற்கனவே அறிவித்திருந்தது போல், அதன் ஆதரவாளர்கள் 7 இடங்களில் ஒன்று...
பொருளாதாரக் கொள்கைகளை நிர்வகிக்கும் புதிய குழுவிற்கு அன்வார் கண்டனம்
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 19- நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை நிர்வகிக்க நியமிக்கப் பட்டிருக்கும்,பிரதமர் நஜிப் துன் ரசாக் தலைமையிலான புதிய குழுவிற்கு எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய குழுவால் மக்களின் வாழ்வாதாரத்திற்கு...
பக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி ஏற்பார்கள்- அன்வார் அறிவிப்பு
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 19 - தேர்தல் முடிவுகளின் மீது அதிருப்தி இருந்தாலும் கூட, வரும் ஜூன் மாதம் 24 ஆம் தேதி நடைபெறவுள்ள பதவி ஏற்பு விழாவில் பக்காத்தானைச் சேர்ந்த 89...
காவல்துறை துணைத் தலைவர் அம்னோ தொகுதித் தலைவர் போல் செயல்பட வேண்டாம் – அன்வார்...
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 19 - கோலாலம்பூர் பாடாங் மெர்போக்கில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள கறுப்பு 505 பேரணியை தடுக்கும் முயற்சியில், காவல்துறை துணைத்தலைவர் பக்ரி ஸைனின், ஒரு அம்னோ தொகுதித் தலைவர் போல்...
அன்வாரும் பிரச்சனையின்றி சபாவுக்குள் அனுமதி!
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
ஜூன் 9 – எந்தவிதப் பிரச்சனையுமின்றி ஜசெக தலைவர் லிம் கிட் சியாங் கோத்தாகினபாலு வழியாக சபா...
நாடாளுமன்ற கூட்டத்தொடரை புறக்கணிப்பது குறித்து அன்வார் யோசனை
கோலாலம்பூர், ஜூன் 7 - எதிர்வரும் ஜூன் 24 ஆம் தேதி 13 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.
அக்கூட்டத் தொடரை, நடந்து முடிந்த பொதுத்தேர்தலின் சட்டப்பூர்வ நிலை குறித்து எழுந்துள்ள பல்வேறு...
கோலாலம்பூரில் ஜூன் 15 ஆம் தேதி மாபெரும் கறுப்புப் பேரணி 505 – அன்வார்...
கோலாலம்பூர், ஜூன் 3 - தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக பக்காத்தானின் மாபெரும் அமைதிப் பேரணி ஒன்று வருகிற ஜூன் 15 ஆம் தேதி மீண்டும் கோலாலம்பூர் நடைபெறவுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்...
“சிலர் எல்லை மீற முயன்றாலும் பேரணி அமைதியான முறையிலேயே நடக்கும்” – அன்வார் உறுதி
பெட்டாலிங் ஜெயா, மே 27 - தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக நடத்தப்படும் கறுப்பு 505 பேரணிகளில் கலந்து கொள்ளும் சிலர் எல்லை மீற முயற்சி செய்தாலும், பேரணி எப்போதும் அமைதியான முறையில் தான்...
அழியா-மை விவகாரம் தொடர்பாக அன்வார், வான்அஸிசா காவல்துறையில் புகார்
பெட்டாலிங் ஜெயா, மே 27 - பொதுத்தேர்தலில் அழியா 'மை' அழிந்த விவகாரம் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மற்றும் அவரது மனைவி டத்தோஸ்ரீ வான் அஸிசா ஆகியோர் இன்று...
“தொடர் கைதுகளால் எங்களின் போராட்டம் சோர்வடையாது” – அன்வார் சூளுரை
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:10.0pt;
font-family:"Calibri","sans-serif";}
மே 24 – தேர்தல் முறைகேடுகளை முன் வைத்து நாடு முழுமையிலும் கறுப்பு 505 பேரணிகளை முன் நின்று அன்வார்...