Home Tags அருள் கந்தா

Tag: அருள் கந்தா

டோனி புவாவுக்கு உண்மையை அறிந்து கொள்ளும் நோக்கம் இல்லை – சாடுகிறார் அருள் கந்தா

கோலாலம்பூர்- 1எம்டிபி விவகாரம் தொடர்பில் உண்மைகளை அறிந்து கொள்ளும் நோக்கம் டோனி புவாவுக்கு இல்லை என அருள் கந்தா சாடியுள்ளார். டோனி புவா தம்மை நேரடி விவாதத்துக்கு அழைத்ததில் அரசியல் நோக்கம் உள்ளது என...

தீபாவளிக்குப் பிறகு 1எம்டிபி பட்டாசு: அருள் கந்தாவுடன் விவாதத்தில் களமிறங்குகிறார் ரபிசி!

கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரத்தில் அருள் கந்தாவுடன் விவாதிக்க டோனி புவாவுக்குப் பதிலாக பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லியை அனுப்ப முடிவெடுத்திருக்கிறது பக்காத்தான் ஹராப்பான். ஆர்டிஎம் தொலைக்காட்சி வழியாக நேரலையில் அந்த விவாதத்தை...

1எம்டிபி தொடர்பான விவாதத்தை கைவிடத் தயார் – டோனி புவா

கோலாலம்பூர்- 1எம்டிபி தொடர்பான விவாதத்தை கைவிட தாம் தயாராக இருப்பதாக டோனி புவா தெரிவித்துள்ளார். அருள் கந்தாவுடனான நேரடி விவாதத்தை விட, பொதுக் கணக்குக் குழுவின் விசாரணையே முக்கியம் என அவர் கூறியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில்...

அருள் – டோனி நேரடி விவாதம் நடந்தால் பதவி விலகுவேன் – பண்டிகர் எச்சரிக்கை

கோலாலம்பூர் - அருள் கந்தா, டோனி புவா இடையே நேரடி விவாதம் நடைபெற்றால், நாடாளுமன்ற சபாநாயகர் பதவியில் இருந்து விலகப் போவதாக பண்டிகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 1எம்டிபி குறித்து பொதுக் கணக்குக் குழு நடத்தி வரும்...

அருள் கந்தா விவாதத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்: டோனி புவா

கோலாலம்பூர்- 1எம்டிபி தலைவர் அருள் கந்தா கந்தசாமியுடன் நேரடியாக விவாதம் செய்ய வாய்ப்பு கிடைத்தது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக டோனி புவா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், எந்தவித நிபந்தனையும் இன்றி நேரடி...

1எம்டிபி குறித்த நேரடி விவாதத்துக்கு தயார்: டோனி புவா சவாலை ஏற்றார் அருள் கந்தா!

கோலாலம்பூர்- 1எம்டிபி விவகாரம் தொடர்பில் தொலைக்காட்சியில் நேரடி விவாதம் நடத்த தயாரா? என டோனி புவா விடுத்த சவாலை ஏற்பதாக அருள் கந்தா கந்தசாமி (படம்) தெரிவித்துள்ளார். 1எம்டிபி தலைவரான அவர், சர்ச்சைகள் ஏதும்...

பொய் சொல்ல, மூடி மறைக்க அவசியம் இல்லை: அருள் கந்தா

கோலாலம்பூர் -1எம்டிபி விவகாரம் தொடர்பில் தாம் பொய் சொல்லவோ அல்லது எதையும் மூடி மறைக்க வேண்டிய அவசியமோ இல்லை என அதன் தலைவர் அருள் கந்தா கந்தசாமி (படம்) தெரிவித்துள்ளார். அண்மையில் 1எம்டிபி இயக்குநர்கள்...

1எம்டிபி குறித்து மகாதீர் குற்றச்சாட்டுகள் – மறுக்கும் அருள் கந்தா

கோலாலம்பூர், ஜூன் 11 - 1எம்டிபி குறித்து துன் மகாதீர் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அந்நிறுவனத்தின் தலைவரும் செயல் இயக்குநருமான அருள் கந்தா கந்தசாமி (படம்) திட்டவட்டமாக மறுத்துள்ளார். மகாதீரின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உள்நோக்கம் கொண்டவை...

1எம்டிபியின் கடன் – அருள் கந்தாவின் பொய்களை நம்பவில்லை: மகாதீர்

கோலாலம்பூர், ஜூன் 10 - 1எம்டிபி நிறுவனத்தின் 42 பில்லியன் ரிங்கிட் கடன் தொகை எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது தொடர்பில் அதன் தலைவர் அருள் கந்தா கந்தசாமி அளித்துள்ள விளக்கத்தை தாம் நம்பவில்லை எனத்...

1-எம்டிபி தலைமைச் செயல் அதிகாரியாக அருள் கந்தா நியமனம்! – ஆச்சரிய அலைகள்!

கோலாலம்பூர், ஜனவரி 7 – 1மலேசியா டெவலப்மெண்ட் பெர்ஹாட் (1Malaysia Development Bhd (1MDB)  எனப்படும் அரசு முதலீட்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக அருள் கந்தா கந்தசாமி என்ற இந்தியர் நியமிக்கப்பட்டுள்ளது...