Home Tags ஆசியான்

Tag: ஆசியான்

புதுடில்லியில் நஜிப் (படக் காட்சிகள்)

புதுடில்லி - கடந்த புதன்கிழமை (24 ஜனவரி 2018) தனது பதவிக் காலத்தில் நான்காவது தடவையாக இந்திய வருகை மேற்கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதோடு,...

ஆசியான் மாநாட்டில் டிரம்ப்-மோடி-நஜிப் (படக் காட்சிகள்)

மணிலா - நேற்று இன்று திங்கட்கிழமை மணிலாவில் தொடங்கும் ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உலகின் முக்கியத் தலைவர்கள் மணிலாவில் கூடியிருக்கின்றனர். மாநாட்டுக்கு முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை இரவு அனைத்துத் தலைவர்களும்...

மணிலாவில் நஜிப்-ஷின்சோ அபே சந்திப்பு!

மணிலா - வியட்னாமில் நடைபெற்ற ஏபெக் எனப்படும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் மணிலாவில் இன்று திங்கட்கிழமை தொடங்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர்...

இந்திய குடியரசு தினம் – 10 ஆசியான் நாட்டுத் தலைவர்களுக்கு மோடி அழைப்பு

புதுடில்லி - அடுத்த ஆண்டு (2018) ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறும் இந்தியக் குடியரசு தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள, முதன் முறையாக மலேசியா உள்ளிட்ட 10 ஆசியான் நாட்டுத் தலைவர்களுக்கும் இந்தியப்...

அமெரிக்க – ஆசியான் கருத்தரங்கில் ஒபாமாவுடன் நஜிப்!

கோலாலம்பூர் - அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின், சன்னிலேன்ட்சில் நடைபெறும் இரண்டு நாள் அமெரிக்க ஆசியான் கருத்தரங்கில், அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன், மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் மற்ற தென்கிழக்கு...

ஆசியானின் 5வது பெரிய பணக்காரர் ஆனந்த கிருஷ்ணன்தான்! மற்ற நால்வர் யார்?

கோலாலம்பூர் – மலேசியாவின் இரண்டாவது பெரும் பணக்காரராகப் பட்டியலிடப்பட்டிருக்கும் டான்ஸ்ரீ ஆனந்தகிருஷ்ணன், அண்மைய புள்ளி விவரங்களின்படி ஆசியான் வட்டாரத்திலேயே 5வது பெரும் பணக்காரராக அறிவிக்கப்பட்டிருக்கின்றார். இவர் மலேசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரருமாவார். மற்ற நால்வர் யார்? ஆசியான்...

“இந்தியாவில் வீசும் காற்று மாறிவிட்டது, அதைப் பார்க்க வாருங்கள்”: உலக நாடுகளுக்கு மோடி அழைப்பு

கோலாலம்பூர்- உலகப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை சிறப்பாக இல்லையென்றாலும், இந்திய பொருளாதாரம் சீராக வளர்ந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆசியான் உச்சநிலை மாநாட்டில் உரையாற்றிய அவர், இந்தியாவில் வீசும் காற்று தற்போது...

கோலாலம்பூரில் ஆசியான் உச்சநிலை மாநாடு தொடங்கியது!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 - இன்று கோலாலம்பூரில் தொடங்கிய 48வது ஆசியான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் உச்சநிலைத் தலைவர்களின் மாநாட்டில் முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆகஸ்ட் 6ஆம் தேதி...

ஆசியானில் இருந்து மியான்மரை வெளியேற்றுங்கள் – மகாதீர் கருத்து

கோலாலம்பூர், ஜூன் 12 - இனப்படுகொலையை நிறுத்தவில்லை என்றால், ஆசியானில் இருந்து மியான்மரை வெளியேற்றுவது நல்லது என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். ஆசியான் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை...

ஆசியாவில் கச்சா எண்ணெய் கடும் விலை ஏற்றம்!

சிங்கப்பூர், ஆகஸ்ட் 6 - மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள தீவிரவாத அச்சுறுத்தல்கள் மற்றும் தொடர் உள்நாட்டுக் குழப்பங்கள் காரணமாக ஆசியாவில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கச்சா எண்ணெய் இறக்குமதியில் மத்திய கிழக்கு நாடுகளை ஆசியா...