Home Tags ஆனந்த கிருஷ்ணன்

Tag: ஆனந்த கிருஷ்ணன்

மலேசியாவின் 50 பணக்காரர்களில் இருவர் தமிழர்கள்! ஆனந்த கிருஷ்ணன் – ரூபன் ஞானலிங்கம் குடும்பத்தினர்!

கோலாலம்பூர் : மலேசியாவில் முதல் 50 மிகப் பெரிய பணக்காரர்களைப் பட்டியலிட்டுள்ள, உலகின் முன்னணி நிதி ஊடகமான ஃபோர்ப்ஸ், அந்தப் பட்டியலில் இரண்டு இந்தியர்களை - தமிழர்களை குறிப்பிட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக மலேசியாவின்...

மலேசியாவின் முதல் 50 பணக்காரர்களில் 4 பேர்கள் இந்திய வம்சாவளியினர்

போர்ப்ஸ் வணிக ஊடகம் வெளியிட்டிருக்கும் மலேசியாவின் முதல் 50 பணக்காரர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள 4 பேர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களாவர்.

போர்ப்ஸ் மலேசிய செல்வந்தர்கள் பட்டியல்: ஆனந்த கிருஷ்ணன் 4-வது இடத்திற்கு சரிவு!

சிங்கப்பூர்: 2019-ஆம் ஆண்டிற்கான போர்ப்ஸ் மலேசிய செல்வந்தர்கள் பட்டியலில், ரோபர்ட் குவோக் மீண்டும் முதலிடத்தில் இடம் பிடித்துள்ளார். சுமார் 12.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அவர் முன்னிலையில் உள்ளார். இதற்கிடையே, மலேசிய இந்தியர்களின்...

பணக்காரர்கள் வரிசை: 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்ட ஆனந்த கிருஷ்ணன்

கோலாலம்பூர் - கடந்த பல ஆண்டுகளாக மலேசியாவிலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த ஆனந்த கிருஷ்ணன் தற்போது 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார். 7.1 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பைக்...

ஏர்செல் திவால்: ஆனந்த கிருஷ்ணன் 7 பில்லியன் டாலர் இழப்பை எதிர்நோக்கலாம்!

கோலாலம்பூர் – இந்தியாவில் மலேசியக் கோடீஸ்வரர் ஆனந்த கிருஷ்ணன் முதலீடு செய்த தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்செல் ஏராளமான கடன்கள், இழப்புகளைச் சந்தித்ததைத் தொடர்ந்து நேற்று புதன்கிழமை திவால் ஆனதாக அறிவித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து...

ஆனந்த கிருஷ்ணனுக்கு தொடரும் சிக்கல்! அமலாக்கத் துறை மேல்முறையீடு!

புதுடில்லி - மலேசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான ஆனந்த கிருஷ்ணனின் இந்திய முதலீடுகள் மீதான சட்டச் சிக்கல்கள் இன்னும் தொடர்கின்றன. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அவர் அண்மையில் சிறப்பு நீதிமன்றத்தால் வழக்கிலிருந்து விடுதலை...

வணிகப் பார்வை: விடுதலை! நிம்மதிப் பெருமூச்சு விட்ட ஆனந்த கிருஷ்ணன்!

கோலாலம்பூர் -  ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை விசாரித்து வந்த புதுடில்லியிலுள்ள சிறப்பு நீதிமன்றம் அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அனைவரின் மீதான குற்றச்சாட்டுகளையும் தள்ளுபடி செய்து அதிரடித் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இதன் மூலம் அந்த வழக்கில்...

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்கள்-ஆனந்த கிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி

புதுடில்லி - ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும், மற்றும் மலேசியக் கோடீஸ்வரர் ஆனந்தகிருஷ்ணன், அவரது முன்னாள் வணிக நண்பர் ரால்ப் மார்ஷல், மலேசிய நிறுவனங்களான...

ஆனந்த கிருஷ்ணன் உச்ச நீதிமன்றம் வரவேண்டும் – மலேசிய சன் பத்திரிக்கையில் அறிவிப்பு!

கோலாலம்பூர் - நேற்று முன்தினம் 23 ஜனவரி 2017 தேதியிட்ட சன் ஆங்கில நாளிதழில் மலேசியக் கோடீஸ்வரர் ஆனந்த கிருஷ்ணன் மற்றும் அவரது வணிக நண்பர், அவரது இரண்டு நிறுவனங்கள் ஆகியவை மீதான...

வணிகப் பார்வை: ஆனந்த கிருஷ்ணனுக்கே கிடுக்கிப்பிடி போட்ட உச்ச நீதிமன்றம்! அடுத்து என்ன செய்யப்...

கோலாலம்பூர் –மிகக் குறுகிய காலத்திலேயே மலேசியாவில் இரண்டாவது பெரிய பணக்காரராக அனைவரும் அதிசயிக்கும் வகையில் உயர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன். மலேசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்ற பெருமையைக் கடந்த பல வருடங்களாகவே தக்கவைத்துக்...