Tag: இந்தியா
இந்தியாவில் மோசமான வெள்ளம் – 59 பேர் பலி!
புதுடில்லி – இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் ஏற்பட்ட மோசமான வெள்ளம் காரணமாக, இதுவரை 59 பேர் பலியாகியுள்ளனர். இது குறித்த இறுதி நிலவரங்கள்:
அசாம், மேகலாயா, பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில்...
3 சீன பத்திரிக்கையாளர்களை இந்தியா வெளியேற்றியது!
புதுடில்லி - சீனாவின் அதிகாரத்துவ செய்தி நிறுவனமான ஜின் ஹூவா நியூஸ் ஏஜன்சியில் பணிபுரியும் மூன்று சீன பத்திரிக்கையாளர்கள் இந்த மாதத்திற்குள்ளாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என இந்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
அந்த...
மின்னல் தாக்கி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 80 பேர் உயிரிழப்பு!
புதுடில்லி - வட மாநிலங்களை உலுக்கி வரும் இடியுடன் கூடிய கடும் மழை காரணமாக, இதவரை மின்னல் தாக்கியதால் மட்டும் 80 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
பீகார், ஜார்கண்ட், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில்...
கூகுள் ‘ஸ்ட்ரீட் வியூ’ சேவைத் திட்டத்தை நிராகரித்தது இந்திய அரசு!
புதுடெல்லி - கூகுள் நிறுவனம் தனது "ஸ்ட்ரீட் வியூ" சேவையை இந்தியாவில் நிறுவ செய்த முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.
காரணம் இந்திய உள்துறை அமைச்சகம் கூகுளின் விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டதாக அறிவித்துள்ளது.
கடந்த 2007-ம் ஆண்டு அமெரிக்காவில்...
பரிசோதிக்காத ரத்தத்தால் இந்தியாவில் 2,234 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிப்பு!
புதுடெல்லி - கடந்த 17 மாதங்களில் பரிசோதனை செய்யப்படாத ரத்தத்தை ஏற்றியதால் 2234 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், உத்தரபிரதேச மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. அங்கு 361 பேர் எய்ட்ஸ் நோயால்...
இந்திய பயண முகவர்கள் சங்கம் தமிழ்நாடு பிரிவு தலைவராக சிக்கந்தர் பாட்சா தேர்வு!
சென்னை - இந்திய பயண முகவர்கள் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவுக்குத் தலைவராக, (Travel Agents Federation of India- Tamil Nadu Chapter) சென்னையின் பிரபல பயண முகவர் சிக்கந்தர் பாட்சா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சிக்கந்தர்...
மலேசிய மின்சார வாரியம் இந்தியாவில் 1,200 மில்லியன் ரிங்கிட் முதலீடு!
கோலாலம்பூர் – மலேசியாவின் அரசாங்க உடமையான தேசிய மின்சார வாரியம் (டிஎன்பி), இந்தியாவின் மிகப்பெரிய கட்டமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான ஜிஎம்ஆர் எனெர்ஜி (GMR Energy Ltd) நிறுவனத்தில் 300 மில்லியன் அமெரிக்க டாலர்...
இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் வெயிலினால் 4,200 பேர் பலி!
புதுடெல்லி - இந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் இந்தியா முழுவதும் கோடை வெயிலின் தாக்கத்தால் மக்கள் துன்பப்பட்டு வருகிறார்கள். கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து அனல் காற்று வீசுகிறது.
இந்நிலையில் கடந்த...
இந்தியா முழுவதும் வெயிலின் தாக்கத்தால் 228 பேர் பலி!
புதுடெல்லி - இந்தியா முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஒரிசா மாநிலத்தில் 118 டிகிரி வரை வெப்பம் பதிவாகி வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் ஒரிசா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இதுவரை...
கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்து 10 பேர் பலி! (காணொளியுடன்)
கொல்கத்தா - கொல்கத்தாவில் கிரிஷ் பார்க் என்ற இடத்தில கணேஷ் டாக்கீஸ் அருகே கட்டுமான பாலம் இடிந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கை...