Tag: இந்தியா
இந்தியத் தேசியக்கொடியில் பிரதமர் மோடி கையெழுத்திட்டதால் சர்ச்சை!
புதுடெல்லி – பிரதமர் மோடி அமெரிக்கா நியூயார்க் நகரின் வால்டோர்ப் ஆஸ்டோரியா ஓட்டலில் நடைபெற்ற அமெரிக்கத் தொழிலதிபர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர்கள் 50 பேர் பங்கேற்றனர்.
அவர்களுக்கு வெகு...
இந்தியா பாஸ்போர்ட் மூலம் 58 நாடுகளுக்கு விசா இன்றிப் பயணம் செய்யலாம்!
கோலாலம்பூர் - இந்தியக் குடிமகன்கள் தங்களது இந்திய பாஸ்போர்ட் (கடப்பிதழ்) மூலம் 58 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்யலாம்.
அதேவேளையில், 29 நாடுகளுக்கு 'விசா ஆன் அரைவல் - Visa on arrival'...
சவுதி தூதர் மீது பாலியல் புகார்: ஏற்க மறுத்து விளக்கம் கேட்கிறது சவுதி அரசு!
புதுடில்லி - இந்தியாவிற்கான சவுதி அரேபியா தூதரக அதிகாரி, நேபாள நாட்டு வேலைக்காரப் பெண்கள் இருவரை வீட்டில் அடைத்து வைத்து வன்புணர்வுக்கு ஆளாக்கியதாகத் தாயும் மகளுமான அப்பெண்கள் புகாத் தெரிவித்துள்ளதால், சவுதி அரேபியத்...
ஏமன் குண்டு வீச்சில் பலியானதாகத் தெரிவிக்கப்பட்ட 20 இந்தியர்களில் 13 பேர் உயிருடன் மீட்பு!
புதுடெல்லி- ஏமன் நாட்டுத் துறைமுகத்தில் சவுதி கூட்டுப் படைகள் அந்நாட்டிலுள்ள கிளர்ச்சிக்காரர்கள் மீது நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில், எதிர்பாராதவிதமாக அப்பாவி இந்தியர்கள் 20 பேர் பலியானதாகத் தகவல் வெளியானது. ஆனால், அது...
மோடி- ஒபாமா இடையே அதி சிறப்புத் தொலைபேசி இணைப்பு!
வாஷிங்டன் – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா நேரடியாகப் பேசும் அதி சிறப்புத் தொலைபேசி இணைப்பு (Hotline) ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 26-ம் தேதி இந்தியா வந்த...
இந்தியாவிலுள்ள செல்லியல் வாசகர்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 15 – இந்தியாவிலுள்ள செல்லியல் வாசகர்களுக்கும் மற்றும் உலகில் வாழும் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் செல்லியல் குழுமம் சார்பாக 69-வது சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்துக்களைக் கொல்ல வந்தேன் – இந்தியப் பாதுகாப்புப் படையிடம் பிடிபட்ட தீவிரவாதி தகவல்!
புது டெல்லி, ஆகஸ்ட் 5 - இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியான பூஞ்சில், 3 இந்தியர்களை பிணைக்கைதியாக வைத்திருந்த தீவிரவாதியை இந்திய பாதுகாப்புப் படை கைது செய்தது. உஸ்மான் கான் என்ற அந்த பயங்கரவாதி, பாகிஸ்தானில்...
ஆபாச இணையதளங்கள் மீதான தடை நீக்கம்!
புதுடெல்லி, ஆகஸ்ட் 5- ஆபாச இணையதளங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், மனுதாரர் குறிப்பிட்ட இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.
இதனால், கடந்த வாரம் ஒரே இரவில் 857...
857 ஆபாச வலைத்தளங்கள் முடக்கம்: மத்திய அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறியதா?
புது டெல்லி, ஆகஸ்ட் 4 - சீனாவில் ஆபாச வலைத்தளங்கள் முடக்கப்பட்டன என்ற செய்தி பெரிய அளவிலான பரபரப்பை ஏற்படுத்தாது. ஆரம்பம் முதலே சீனா, தொழிநுட்பம் மற்றும் தொலைத் தொடர்புத் துறையில் கூடுதல்...
ஒரே இரவில் ஆபாச வலைத்தளங்களை அதிரடியாக முடக்கியது இந்திய அரசு!
புது டெல்லி, ஆகஸ்ட் 3 - இந்தியாவில் ஆபாச வலைத்தளங்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் திடீரென முடக்கப்பட்டுள்ளன. பல வலைத்தளங்களை திறந்தால் 'வலைத்தளம் முடக்கப்பட்டுள்ளது' என்ற செய்தியும், பல வலைத்தளங்களில் வெற்று திரை...