Tag: இந்தியா
தூய்மை இந்தியா-மேக் இன் இந்தியா திட்டங்களுக்கு நெதர்லாந்து அதிகபட்சம் உதவும்- பிரதமர் மார்க் ருட்டே...
புதுடில்லி, ஜூன்5, இந்தியாவிற்கும் நெதர்லாந்திற்கும் இடையிலான பிரதிநிதிகள் குழுக் கூட்டம் இன்று டில்லியில் தொடங்கியது.
இந்தியப் பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற்ற இந்தப் பிரதிநிதிகள் கூட்டத்தில், நெதர்லாந்தின் பிரதமர் மார்க் ருட்டே கலந்து கொண்டார்.
பின்னர்...
இந்திய தொலைத்தொடர்புத் துறையை குறி வைக்கும் கார்லோஸ் ஸ்லிம்!
புது டெல்லி, மே 30 - பில்கேட்ஸிற்கு அடுத்ததாக உலகின் இரண்டாவது பெரிய பணக்காரராக இருக்கும் கார்லோஸ் ஸ்லிம் (75), இந்திய தொலைத்தொடர்புத் துறையில் களமிறங்க சமயம் பார்த்து காத்திருக்கிறார். அவரின் இந்த...
ஆந்திரா, தெலங்கானாவில் வெயிலின் தாக்கத்தால் 70 லட்சம் கோழிகள் பலி!
ஐதராபாத், மே 28 - ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இரு வாரங்களாக வெயிலுக்கு பண்ணைகளில் இதுவரை 70 லட்சம் கோழிகள் பலியாகியுள்ளன.
இதனால், பண்ணை உரிமையாளர்களுக்கு ஏறக்குறைய ரூ.100 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது...
இந்தியா முழுவதும் வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,100 தாண்டியது!
ஐதராபாத், மே 28 - ஆந்திரா, தெலங்கானாவில் வெயிலுக்கு நேற்று ஒரே நாளில் 151 பலியாயினர். இந்தியா முழுவதும் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1100-ஐ தாண்டியுள்ளது. நாடு முழுவதும் வரலாறு காணாத வகையில்...
இந்தியாவின் முதல் பிரதமர் நேருவிற்கு இன்று நினைவு தினம் அனுசரிப்பு – அரசியல்...
புதுடெல்லி, மே 27 – இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவிற்கு நாடு முழுவதும் இன்று நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பல அரசியல் தலைவர்கள் நேருவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
ஜவகர்லால் நேரு உத்தரபிரதேச...
பலாத்காரம் செய்யப்பட்டதால் 42 வருடங்களை கோமாவில் கழித்த தாதி மரணம்!
மும்பை, மே 19 - பலாத்காரம் செய்யப்பட்டதால் 42 வருடங்களாக சுயநினைவை இழந்து உயிருக்குப் போராடிய இந்திய தாதி ஒருவர் நேற்று மரணமடைந்தார். 1973-ல் இந்தியாவையே உலுக்கிய இந்த சம்பவத்தின் கடைசி உயிர்ப் போராட்டமும் நேற்றுடன் முடிவடைந்தது.
1973-ம்...
வெளிநாட்டிலிருந்து நிதி பெறும் 9,000 தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து – இந்திய மத்திய...
புதுடெல்லி, ஏப்ரல் 28 - வெளிநாட்டிலிருந்து நிதி பெறும் சுமார் 9,000 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உரிமங்களை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
அரசு சார்பற்ற நிறுவனங்கள் (Non Governmental Organisations) என்று...
அடுத்த பூகம்பம் இந்தியாவிலா? – நிபுணர்கள் தகவல்
புதுடெல்லி, ஏப்ரல் 27 - சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் நேபாளத்தில் இதுவரை சுமார் 2 ஆயிரம் பேர் பலியாகியுள்ள நிலையில், இதுபோன்ற பயங்கர பூகம்பம் அடுத்து இந்தியாவில் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வட இந்தியாவில் இத்தகைய...
4 ஆயிரம் அரசுப் பள்ளிகளை மூடுகிறது மகாராஷ்டிர அரசு!
மகாராஷ்டிரா, ஏப்ரல் - மகாராஷ்டிராவில் 4 ஆயிரம் அரசுப்பள்ளிகளை மூட அம்மாநில அரசு முடிவு செய்திருப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் 64 ஆயிரம் அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில்...
இந்தியாவிற்கு 3000 டன் யுரேனியம் வழங்க கனடா சம்மதம்!
ஒட்டாவா, ஏப்ரல் 16 - இந்தியாவிற்கு 3,000 டன் யுரேனியம் வழங்க கனடா சம்மதம் தெரிவித்துள்ளது. இதற்கான இருநாடுகளின் ஒப்பந்தம், அந்நாட்டின் தலைநகர் ஒட்டாவாவில் நேற்று கையெழுத்தானது.
இந்தியப் பிரதமர் மோடி தனது மூன்று நாடுகள் சுற்றுப் பயணத்தின்...