Home Tags இந்திய நாடாளுமன்றம்

Tag: இந்திய நாடாளுமன்றம்

இந்திய நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா காலமானார்!

புதுடெல்லி – இந்திய நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா (வயது 68) இன்று மாரடைப்பால் காலமானார்.  மேகலாயா மாநிலத்தின் மேற்கு காரோ குன்றுகள் மாவட்டத்தில் 1947-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி பிறந்தவர்...

அரசியல் பார்வை: ஒரு நாடாளுமன்ற உரை – ஒரு தேநீர் விருந்து – இந்திய...

புதுடில்லி – (நேற்று, இரண்டே சம்பவங்களின் மூலம் எவ்வாறு சூடேறிக் கொண்டிருந்த புதுடில்லி அரசியலின் தாக்கத்தை நரேந்திர மோடி தணித்தார் என்பதை செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் வழங்கும் பார்வை) கடந்த இரண்டு மூன்று...

ஜிஎஸ்டி வரி மசோதாவைத் தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு: மத்திய அரசு கைவிட்டது!

புதுடில்லி – இந்தியா முழுவதும் ஒரே சீரான வரியை (ஜிஎஸ்டி) அடுத்த ஆண்டு ஏப்ரல் 1–ஆம் தேதி கொண்டு வருவதற்கு மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. இதற்காகச் சரக்கு மற்றும் சேவை வரிச்...

எதிர்க்கட்சிகளின்றி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட மசோதா நிறைவேற்றம்!

புதுடெல்லி, ஆகஸ்ட் 5- எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டும், நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணித்து வருவதாலும் நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் வன்கொடுமைத் திருத்த மசோதா நிறைவேறியது. நாடாளுமன்றத்திற்குள் எதிர்ப்புப் பதாகைகளை ஏந்திக் காங்கிரஸ் கட்சி...

அமளியில் ஈடுபட்ட 25 காங்கிரஸ் உறுப்பினர்கள் 5 நாட்கள் இடைநீக்கம்: சபாநாயகர் அதிரடி!

புதுடெல்லி, ஆகஸ்டு 3- இந்திய நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. ஆனால், நாடாளுமன்ற  நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடத்த விடாமல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற...

பாராளுமன்றத்தைத் தடங்கலின்றி நடத்த சபாநாயகர் கூட்டிய எதிர்க்கட்சிக் கூட்டம் தோல்வி

புதுடெல்லி, ஜுலை 31- எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் பாராளுமன்ற நடவடிக்கைகள் முடங்கிக் கிடக்கும் நிலையை மாற்ற, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நன்முறையில் நடைபெற...

அப்துல்கலாமின் மறைவுக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி: 2 நாட்களுக்கு அவை ஒத்திவைப்பு

புதுடில்லி, ஜூலை 28- கடந்த ஒருவார காலமாக ஒரே அமளி துமளியாகக் காட்சியளித்த பாராளுமன்றம், இன்று ஆழ்ந்த துயரத்தில் மிகவும் அமைதியாகக் காணப்பட்டது. இன்றைய கூட்டத் தொடரின் முன்னதாக, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்...

எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தால் தொடர்ந்து மூன்றாவது நாளாக இரு அவைகளும் முடக்கம்  

புதுடெல்லி ,ஜூலை 23- லலித் மோடிக்கு பாஜக-வினர் உதவியது, மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்த வியாபம் ஊழலில் ஈடுபட்டது முதலான பிரச்சினைகளை எழுப்பி, எதிர்க்கட்சியினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால்,மக்களவையும் மாநிலங்களவையும் நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. காங்கிரஸ்...

இந்திய நாடாளுன்ற வளாகத்தில் தீ விபத்து: பெரும் பரபரப்பு

புதுடெல்லி, மார்ச் 23 - இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த திடீர் தீ விபத்து காரணமாக பெரும் பரபரப்பு நிலவியது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ரயில் பவன் அருகே அதன் எட்டாவது நுழைவு...

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரூ.35 ஆயிரம் ஆக உயர்வு!

புதுடெல்லி, நவம்பர் 13 - நாடாளுமன்றத்திலும், மேல்–சபையிலும் உறுப்பினராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு மத்திய அரசு ஓய்வூதியம் வழங்கி வருகிறது. தற்போது ஓய்வு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதம் ரூ.20 ஆயிரம் ஓய்வூதியம்...