Tag: இலங்கை
இலங்கை போர் பாதிப்பு பகுதிகளில் டத்தோ சரவணன்
கொழும்பு - "இலங்கைப் போரினால் பெரும் பாதிப்புக்கு உள்ளான தமிழர் வாழும் பகுதிகளில், மலேசிய அரசாங்கம் புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளது" என்று இளைஞர் விளையாட்டு துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன்...
தமிழக மீனவர்கள் 80 பேர் இலங்கையிலிருந்து விடுதலை
காரைக்கால் - இலங்கைச் சிறைகளில் இருந்து இன்று திங்கட்கிழமை விடுவிக்கப்பட்ட 80 மீனவர்கள் இன்றிரவு தமிழகத்தின் காரைக்கால் துறைமுகம் வந்தடைந்தனர்.
இருப்பினும் இலங்கை அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகுகளை இலங்கை அரசாங்கம் இன்னும் திருப்பித்...
பாலச்சந்திரனைக் கொன்றது இலங்கை இராணுவம் தான்: நார்வே அமைதித் தூதுவர்
புதுடெல்லி - 30 ஆண்டுகால இலங்கைப் போரில், சமாதானத்தூதுவராகச் செயல்பட்ட நார்வேயைச் சேர்ந்த எரிக் சோல்ஹெம் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரகாரனைப் பற்றியும், பிரபாகரனின் இளைய...
இலங்கை கனமழை: பலி எண்ணிக்கை 164 ஆக உயர்வு!
கொழும்பு - இலங்கையில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 164 பேருக்கும் மேல் பலியாகியிருக்கின்றனர்.
இதனை அந்நாட்டு பேரிடர் மீட்புக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
இன்னும் 100-க்கும் அதிகமானோர்...
இலங்கையில் வெள்ளப் பேரிடர்! உதவிக்கு இந்தியக் கடற்படை!
கொழும்பு – இலங்கையில் பெய்து வரும் கடுமையான மழை காரணமாக வெள்ளப் பேரிடர் ஏற்பட்டு இதுவரையில் 91 பேர் மரணமடைந்திருக்கின்றனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து மீட்புப் பணிகள்...
இலங்கையில் நரேந்திர மோடி!
கொழும்பு - அனைத்துலக விசாக தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வியாழக்கிழமை இரவு 9.00 மணியளவில் (மலேசிய நேரம்) கொழும்பு வந்தடைந்தார்.
அவரை விமான நிலையத்தில் இலங்கை...
அடுத்த மாதம் இலங்கை செல்கிறார் மோடி!
புதுடெல்லி - இலங்கையில் நடைபெறவிருக்கும் அனைத்துலக புத்தமத மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மே மாதம் இலங்கை செல்லவிருக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் கௌதம புத்தரின் பிறந்தநாளை 'விசாக்' புனித நாளாக புத்த...
நேரம் கூடி வரும் போது சந்திப்போம் – இலங்கை ரசிகர்களுக்கு ரஜினி கடிதம்!
சென்னை - ரஜினிகாந்த் நடிக்கும், எந்திரன் 2.0 திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா, தனது ஞானம் அறக்கட்டளை மூலம், இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 150 வீடுகள் இலவசமாகக் கட்டித் தருகிறது.
வரும் ஏப்ரல்...
“அரசியல்வாதிகள் நெருக்குதலால்தான் ரஜினி இரத்து செய்தார்” – லைக்கா
சென்னை - நடிகர் ரஜினிகாந்த் தனது இலங்கை வருகையை இரத்து செய்தது குறித்து பதிலளித்திருக்கும் லைக்கா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை "பல்வேறு தமிழக அரசியல்வாதிகளின் தேவையற்ற நெருக்குதல் காரணமாகத்தான் ரஜினி தனது வருகையை...
இலங்கை போர் விசாரணைக்கு மேலும் 2 ஆண்டுகள் கால அவகாசம்!
ஜெனிவா - இலங்கையில் 2009–ம் ஆண்டு இராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான உச்சகட்டப் போரின்போது நடந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக விசாரணை நடத்தும்படி ஐ.நா. மனித உரிமைகள் மன்றம் 2015–ம்...