Home Tags இலங்கை

Tag: இலங்கை

தடையை மீறி ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி – முதல்வர் விக்னேஸ்வரன் பங்கேற்பு!

கொழும்பு, மே 19 - இலங்கை ராணுவம் - விடுதலைப் புலிகளுக்கு இடையே நடந்த இறுதிக்கட்டப் போரில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களுக்கு 6-ஆம்  ஆண்டு நினைவஞ்சலி நேற்று முதல் முறையாக இலங்கையில் வெளிப்படையாகச்...

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறது – இலங்கை அரசு!

கொழும்பு, மே 8 - தேர்தல் சீர்திருத்தங்களுக்கு வகை செய்யும் 20-ஆவது அரசியல் சாசனச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, இலங்கை நாடாளுமன்றம் இந்த மாத இறுதியில் கலைக்கப்படும் என அந்நாட்டு...

தமிழக மீனவர்களை சுடுவோம் என்று கூறவில்லை – இலங்கை அமைச்சர் சுவாமிநாதன்!

கொழும்பு, மே 2 - எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை சுடுவோம் என்று தாம் கூறவில்லை என' காரைக்காலில் செய்தியாளர்களை சந்தித்த இலங்கை அமைச்சர் சுவாமிநாதன் மறுப்பு தெரிவித்துள்ளார். இலங்கையின் இந்து சமய...

இலங்கை அதிபரின் அதிகாரங்கள் குறைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது!

கொழும்பு, ஏப்ரல் 29 - இலங்கை அதிபரின் அதிகாரஙகளை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு அரசியல் சாசனத் திருத்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இலங்கை அதிபராக மைத்ரிபால சிறிசேனா ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் அந்நாட்டு...

இலங்கை அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா தாக்கல் – ராஜபக்சே கட்சியினர் கடும் எதிர்ப்பு!

கொழும்பு, ஏப்ரல் 28 - இலங்கை அதிபரின் அதிகாரங்களை குறைக்கும் 19-ஏ சட்டத் திருத்த மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அதிபர் சிறிசேனா நேற்று தாக்கல் செய்தார். முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே கட்சியினரும்...

இலங்கை போரில் காணாமல் போனவர்கள் அறிக்கை சிறிசேனா அரசிடம் சமர்ப்பிப்பு!

கொழும்பு, ஏப்ரல் 27 - இலங்கை இறுதிகட்ட போரின் போது ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன், ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அவர்களின் உறவினர்கள் இலங்கை...

பசில் ராஜபக்சேவை கைது செய்தது இலங்கை அரசு!           

கொழும்பு, ஏப்ரல் 23 - நீண்ட நாட்களுக்குப் பிறகு அமெரிக்காவில் இருந்து இலங்கை திரும்பிய, அந்நாட்டின் முன்னாள் பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சரும், ராஜபக்சேவின் சகோதரருமான பசில் ராஜபக்சே நேற்று கைது செய்யப்பட்டார். இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த...

இலங்கை தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் – கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில்...

விசாகப்பட்டினம், ஏப்ரல் 20 - ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு நேற்றுடன் முடிவடைந்தது. இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசியல் தீர்வு ...

இலங்கையில் போர் குற்ற விசாரணை தற்போது நடைபெறாது – இலங்கை அமைச்சர் அறிவிப்பு!

கொழும்பு, ஏப்ரல் 15 - இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து தற்போதைக்கு விசாரணை நடத்தப்படாது என இலங்கை வெளியுறவு இணை அமைச்சர் அஜித் பெரேரா கூறியிருப்பது ஈழத்தமிழர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதையடுத்து...

தமிழர்களின் 570 ஏக்கர் நிலங்களை விடுவித்தது இலங்கை அரசு!

கொழும்பு, ஏப்ரல் 13 - இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான வடக்கு மாகாணத்தில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த, தனியாருக்குச் சொந்தமான 570 ஏக்கர் நிலங்களை இலங்கை அரசு ஞாயிற்றுக்கிழமை விடுவித்தது. இலங்கையில் சிறுபான்மையின...