Tag: இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்
இன்றிரவு தொடங்கி பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவார்கள்!
கோலாலம்பூர்: பொது மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் மொத்தம் 1,128 மாணவர்கள் இன்று திங்கட்கிழமை இரவு தொடங்கி 24 மணி நேரத்திற்குள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவார்கள் என்று தற்காப்பு அமைச்சர்...
சுங்கை லூயி, உலு லங்காட்டில் மே 5 வரை முழுமையான கட்டுப்பாடு!
கோலாலம்பூர்: சிலாங்கூரில் தாபிஸ் மையம் மற்றும் வீடொன்று சம்பந்தப்பட்ட கொவிட்-19 சம்பவங்களினால் சுங்கை லூயி, உலு லங்காட்டில் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாடு மேலும் ஒரு வாரத்திற்கு, அதாவது மே 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது...
சிங்கப்பூரிலிருந்து 400 மலேசியர்கள் மட்டுமே தினமும் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவர்!
கோலாலம்பூர்: சிங்கப்பூரிலிருந்து தினமும் 400 மலேசியர்கள் மட்டுமே நாட்டிற்குள் நுழைவது ஏற்றுக்கொள்ளப்படும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்தார்.
நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்தியதிலிருந்து அக்குடியரசில் சிக்கித் தவிப்பவர்களை...
செலாயாங் பாரு, கோம்பாக்கில் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது!
கோலாலம்பூர்: இன்று சனிக்கழமை முதல் மே 3 வரை செலாயாங் பாரு மற்றும் கோம்பாக் ஆகிய பகுதிகள் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் கொண்டுவரப்படுவதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி...
ஏப்ரல் 27 முதல் பச்சை மண்டலங்களில் உள்ள பகுதிகளுக்கு மட்டுமே மாணவர்கள் திரும்ப முடியும்!
கோலாலம்பூர்: வீடு திரும்பும் பல்கலைக்கழக மாணவர்கள் காவல் துறையின் அனுமதி பெற வேண்டும் என்றும் சொந்த வாகனங்களை ஓட்டிச் செல்ல வேண்டும் என்றும் தற்காப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர்கள் மாநில எல்லைகளைக் கடக்கக்கூடாது...
1000-க்கும் மேற்பட்ட வளாகங்களில் அடிப்படை தேவைப் பொருட்களின் விற்பனைகள் கண்காணிக்கப்படும்!
கோலாலம்பூர்: 1,000- க்கும் மேற்பட்ட வளாகங்களில் அடிப்படை தேவைப் பொருட்களின் விற்பனையை உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் விவகார அமைச்சு கண்காணித்து வருவதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
ரம்லான் மாதம்...
பல்கலைக்கழக மாணவர்கள் வீடு திரும்ப, உயர் கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சுடன் கலந்தாலோசிக்கும்!
பல்கலைக்கழக வளாகங்களில் உள்ள மாணவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்க உயர் கல்வி அமைச்சகம் அது குறித்தான இயக்க நடைமுறையை சுகாதார அமைச்சகத்துடன் விவாதிக்கும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.
செலாயாங் மொத்த சந்தை விற்பனை மையம் நான்கு நாட்களுக்கு மூடப்படும்!
கோலாலம்பூர்: நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கி கோலாலம்பூர், செலாயாங் மொத்த சந்தை நான்கு நாட்களுக்கு மூடப்படும். துப்புரவுப் பணிகளுக்கு இது வழி வகுக்கும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
இப்பகுதியில்...
கொவிட்-19: சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்தாலும், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையில் மாற்றமில்லை!
கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்றுநோய் தொடர்பான நேர்மறை சம்பவங்கள் குறைந்து வந்த போதிலும், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் நிலையான இயக்க நடைமுறை அப்படியேதான் உள்ளது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
நாட்டில்...
ரம்லான் சந்தை: இணைய வாடகை வண்டி, வாகனம் வழி விற்பனை அனுமதிக்கப்படாது!
கோலாலம்பூர்: ரம்லான் மாதத்தின் போது இணைய வாடகை வண்டி (e-hailing), வாகனம் வழி விற்பனை (drive thru) மற்றும் முன்பதிவு செய்து உணவுகளைப் பெற்று கொள்வது அனுமதிக்கப்படாது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில்...