Home Tags இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்

Tag: இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்

“புதிய கட்சி – அண்ணனின் ஜனநாயக உரிமை” – பிரதமர் கூறுகிறார்

பெரா (பகாங்) : "குவாசா ராயாட் என்ற பெயரில் புதிய கட்சி அமைப்பது எனது அண்ணனின் ஜனநாயக உரிமை” என்று கூறியிருக்கிறார் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப். தனது அண்ணன் காமாருசமான் யாக்கோப் “குவாசா...

குவாசா ராயாட் : இன்னொரு புதிய பல இனக் கட்சி உதயம்! தாக்கங்கள் இருக்குமா?

கோலாலம்பூர் : 15-வது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், இன்னொரு புதிய அரசியல் கட்சி இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை (அக்டோபர் 10)  பல இனக் கட்சியாக உருவெடுக்கிறது. அனைத்து இனங்களையும், மதங்களையும் உள்ளடக்கிய...

இந்தியர்களுக்கான புளூபிரிண்ட் : அமுலாக்கத்தில் எழப்போகும் சிக்கல்கள்

கோலாலம்பூர் : 12-வது மலேசியத் திட்டத்தில் இந்தியர்களுக்கான புளூபிரிண்ட் எனப்படும் வியூகப் பெருந்திட்டம் சேர்த்துக் கொள்ளப்படும் என பிரதமர் இஸ்மாயில் சாப்ரியால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் பிரதமரின் இந்த அறிவிப்பு இந்தியர்களைத் திருப்தி செய்ய விடுக்கப்பட்ட...

செல்லியல் செய்திகள் காணொலி | இந்தியர்கள் புளூபிரிண்ட் : வெறும் கண்துடைப்பா?

https://www.youtube.com/watch?v=Xoj0JLO-5qM செல்லியல் செய்திகள் காணொலி | இந்தியர்கள் புளூபிரிண்ட் : வெறும் கண்துடைப்பா? | Selliyal News Video | Indian Blueprint : Mere Eyewash? | 29-09-2021 கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 27) நாடாளுமன்றத்தில்...

“12-ஆவது மலேசியத் திட்டத்தில் இந்தியர்களுக்கு என்ன இருக்கிறது?” டத்தோ பெரியசாமி கண்ணோட்டம்

(கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி சமர்ப்பித்த 12-வது மலேசியத் திட்டம் சர்ச்சைகளையும், எதிர்பார்ப்புகளையும் ஒருசேர ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய சமூகம் பெரிதும் எதிர்பார்த்த12-வது மலேசியத்திட்டத்தில் இந்தியர்களுக்கு என்ன இருக்கிறது? தனது கண்ணோட்டத்தை...

12-வது மலேசியத் திட்டம் : போதைப் பித்தர்கள் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து அகற்றம்

கோலாலம்பூர் : 12-வது மலேசியத் திட்டத்தை நேற்று திங்கட்கிழமை (செப்டம்பர் 27-ஆம் தேதி) பிரதமர் இஸ்மாயில் சாப்ரி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அவர் சமர்ப்பித்த அந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: போதைப் பித்தர்கள் குற்றவாளிகள் பட்டியலில்...

“இந்தியக் குடும்பங்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் பிரதமரின் 12-வது மலேசியத் திட்டம்” – சரவணன் பாராட்டு

கோலாலம்பூர் : 12 ஆவது மலேசியத் திட்டத்தில் இந்தியக் குடும்பங்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் பிரதமரின் திட்டத்திற்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்வதாக மனித வள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ...

12-வது மலேசியத் திட்டம் : முக்கிய அம்சங்கள் : திட்டங்களுக்காக 400 பில்லியன் ரிங்கிட்...

கோலாலம்பூர் : 12-வது மலேசியத் திட்டத்தை இன்று திங்கட்கிழமை (செப்டம்பர் 27-ஆம் தேதி) பிரதமர் இஸ்மாயில் சாப்ரி நாடாளுமன்றத்தில் காலை 11.30 மணியளவில் சமர்ப்பித்தார். அவர் சமர்ப்பித்த அந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: ...

12-வது மலேசியத் திட்டம் : ஆர்வத்துடன் காத்திருக்கும் இந்திய சமூகம்!

கோலாலம்பூர் : 12-வது மலேசியத் திட்டம் இன்று திங்கட்கிழமை (செப்டம்பர் 27-ஆம் தேதி) பிரதமர் இஸ்மாயில் சாப்ரியால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. இந்தத் திட்டத்தில் மலேசிய இந்திய சமூகத்திற்குக் கிடைக்கப் போவது என்ன என்பதைத்...

அரசாங்கம் – எதிர்கட்சிகள் ஒப்பந்தம் – இந்தியர்களுக்குப் பயன் என்ன? – டத்தோ பெரியசாமி...

(அண்மையில் ஆளும் அரசாங்கத்திற்கும் எதிர்கட்சிகளுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட அரசியல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினால் இந்தியர்கள் ஏதும் பயனடைவார்களா? தனது கண்ணோட்டத்தில் விவரிக்கின்றார், முன்னாள் பினாங்கு மாநிலத்தின் தகவல் இலாகாவின் இயக்குனரும் அரசியல் ஆய்வாளருமான டத்தோ...