Home Tags ஏ.சக்திவேல்

Tag: ஏ.சக்திவேல்

“பேரங்கள் பேசப்பட்டன என்பதில் உண்மையில்லை” சக்திவேல் அறிக்கை!

கோலாலம்பூர் - தற்போது கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் சங்கப் பதிவகம்-மஇகாவுக்கு எதிரான வழக்கிலிருந்து, அந்த வழக்கைத் தொடுத்திருக்கும் வாதிகள் விலகிக் கொள்வதற்காக, ஒரு குறிப்பிட்ட தொகையிலான பணம் அவர்களுக்குக் கொடுக்க, பேச்சுவார்த்தைகளின்...

“என்மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை – புனையப்பட்டவை” சக்திவேல் கூறுகிறார்!

கோலாலம்பூர் - தன்மீது எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகள், முறைகேடுகள் அனைத்தும் பொய்யானவை - புனையப்பட்டவை என்று மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ சக்திவேல் அழகப்பன் (படம்) தெளிவுபடுத்தியிருக்கின்றார். "அண்மையில் முன்னாள் மஇகா உறுப்பினர் டத்தோ ரமணன்...

மாமன்னர் பிறந்த நாள்: சக்திவேலுவுக்கு டத்தோ விருது! வீரசிங்கம் ‘டான்ஸ்ரீ’ பெறுகிறார்!

கோலாலம்பூர் - இன்று மாமன்னர் துவாங்கு அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா அவர்களின், பிறந்த நாளை முன்னிட்டு, மஇகா தலைமைச் செயலாளரும், பூச்சோங் மஇகா தொகுதித் தலைவரும் சக்திவேல் அழகப்பனுக்கு டத்தோ விருது...

வேட்புமனுத் தாக்கலில் பங்கு பெறாத மஇகா கிளைகளுக்கு மீண்டுமொரு வாய்ப்பு – சக்திவேல் அறிவிப்பு

கோலாலம்பூர் - இதுவரையில் மஇகாவில் வேட்புமனுத்தாக்கலில் பங்கு பெறாத கிளைகள் மீண்டும் மஇகாவில் இணைந்து கொள்வதற்கு மற்றொரு வாய்ப்பை நேற்று செவ்வாய்க்கிழமை ஜனவரி 5ஆம் தேதி கூடிய மஇகா மத்திய செயலவை வழங்கியுள்ளது...

பல தடைகளைத் தாண்டி 342 கிளைகள் வேட்புமனுத் தாக்கல் செய்தன! “கட்சி ஒற்றுமைக்கான வெற்றி”...

கோலாலம்பூர் – இன்று நடைபெற்ற மஇகாவுக்கு வெளியே இருக்கும் கிளைகளுக்கான வேட்புமனுத்தாக்கலில் நாடெங்கிலும் 342 மஇகா கிளைகள் பங்கு பெற்றுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள மஇகா தலைமைச் செயலாளர் அ.சக்திவேல் (படம்) இது வரவேற்கத்தக்க, குறிப்பிடத்தக்க...

“திட்டமிட்டபடி டிசம்பர் 19இல் வேட்புமனுத் தாக்கல் நடைபெறும்” சக்திவேல் அறிவிப்பு

கோலாலம்பூர் - மஇகா மத்திய செயலவை நிர்ணயித்துள்ளபடி, எதிர்வரும் டிசம்பர் 19ஆம் தேதி சனிக்கிழமை கட்சிக்கு வெளியே இருக்கும் மஇகா கிளைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நாடு முழுமையிலும் ஆங்காங்கு உள்ள மாநில மையங்களில்...

“மஇகா உறுப்பினர்கள் பெர்சே பேரணியில் கலந்து கொண்டால் கடும் ஒழுங்கு நடவடிக்கை” – தலைமைச்...

கோலாலம்பூர்- நடைபெறவிருக்கும் பெர்சே 4.0 பேரணி சட்டவிரோதமானது என தேசிய முன்னணி அரசாங்கமும், மலேசியக் காவல் துறையும் அறிவித்துள்ளதால், இந்தப் பேரணியில் மஇகா உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என அனைத்து...

“தேசியத் தலைவர் தேர்தலில் பங்கு பெற 2,843 கிளைகள் தகுதி! – அனைத்து தடைகளும்...

கோலாலம்பூர் – இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை மஇகா தலைமையகக் கட்டிடத்தின் முதல் மாடியில் நடைபெறவிருக்கும், மஇகா தேசியத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கலுக்கான அனைத்து...

மஇகா வேட்புமனுத் தாக்கல்: கிளைகளுக்கு ஜூலை 19 வரை மேல்முறையீடு செய்ய வாய்ப்பு!

கோலாலம்பூர், ஜூலை 14 - கடந்த ஜூலை 10, 11, 12 ஆம் தேதிகளில் மூன்று நாட்களாக நடந்து முடிந்த மஇகா கிளைகளுக்கான வேட்புமனுத் தாக்கல்களில் சில நியாயமான காரணங்களுக்காக பங்குபெற முடியாத...

“2012ஆம் ஆண்டு மஇகா கிளைகள் அனைத்தும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் – சக்திவேல் விளக்கம்

கோலாலம்பூர், ஜூலை 3 - மஇகா தலைமையகத்தால் நடத்தப்படவிருக்கும் மஇகா கிளைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் குறித்து இன்று ஒரு சிலர் விடுத்த குழப்பமான அறிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வண்ணம் மஇகா தலைமைச் செயலாளர் அ.சக்திவேல்...