Home Tags காடிர் ஜாசின்

Tag: காடிர் ஜாசின்

பெர்சாத்து தொடர்ந்து சாஹிட் ஹமிடிக்கு ஆதரவாக இருக்கும்

கோலாலம்பூர்: பெர்சாத்து தலைவர் மொகிதின் யாசின் மற்றும் செயலாளர் ஹம்சா சைனுடின் ஆகியோர் அம்னோ தலைவராக அகமட் சாஹிட் ஹமிடிக்கு தொடர்ந்து ஆதரவளிப்பார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் காடிர் ஜாசின் தெரிவித்தார். அதனால்தான் பெஜுவாங்...

1எம்டிபி: தேசிய வங்கி, பிற வங்கிகளையும் விசாரிக்க வேண்டும்

1எம்டிபி நடவடிக்கையில் சம்பந்தப்பட்டுள்ள தேசிய வங்கி, நாட்டின் பிற வங்கிகளை விசாரித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு அப்துல் காடிர் பரிந்துரைத்துள்ளார்.

அன்வாரிடம் கொடுத்த வாக்குறுதியை மீறுமாறு பெர்சாத்து மகாதீரை வற்புறுத்தியது!- காடிர் ஜாசின்

பெர்சாத்து கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினர் காடிர் ஜாசின், அன்வார் மற்றும் ஜசெக குறிப்பிட்ட அதே காரணத்தை தனது வலைப்பதிவு இடுகையில் எழுதியுள்ளார்.

செம்பனை எண்ணெய்: மூர்க்ககுணத்திற்கும், வணிகப் போருக்கும் இது சரியான நேரமில்லை!- அப்துல் காடிர்

இந்தியாவால் மலேசிய செம்பனை எண்ணெய் புறக்கணிப்பு அச்சுறுத்தல் பெல்டா குடியேறிகளையும், சிறு உரிமையாளர்களையும் பாதிக்கக்கூடும் என்று காடிர் ஜாசின் தெரிவித்துள்ளார்.

“இந்நாட்டு மக்களை விட ஜாகிர் நாயக் முக்கியமானவரா?”- அப்துல் காடிர்

இந்நாட்டு மக்களை விட ஜாகிர் நாயக் முக்கியமானவர் போல காட்சிப்படுத்தப்படுகிறார், என்று அப்துல் காடிர் ஜாசின் தெரிவித்துள்ளார்.

ஓரினச் சேர்க்கை காணொளி: “நம்பிக்கைக் கூட்டணியின் நம்பகத்தன்மை வெளிப்படும் நேரம் இது!”- அப்துல் காடிர்

கோலாலம்பூர்: பொருளாதார விவகார அமைச்சர் முகமட் அஸ்மின் அலி சம்பந்தப்பட்ட ஓரினச் சேர்க்கை காணொளி விவகாரம் குறித்து, மூத்த பத்திரிகையாளரான அப்துல் காடிர் ஜாசின் தமது இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் குறிப்பாக அக்காணொளியைப் பற்றி...

நாட்டை பிரபலமடையச் செய்வதில் அமைச்சர்களுக்கும் பங்கு உண்டு!

கோலாலம்பூர்: மலேசியாவை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விளம்பரப்படுத்துவதற்கு எந்நேரமும் பிரதமரையே எதிர்பார்த்துக் கொண்டிருப்பது சரியானதாக இருக்காது என அப்துல் காடிர் ஜாசின் கூறியுள்ளார். பக்காத்தான் ஹாராப்பான் அமைச்சர்களும் தங்களின் சக்திக்கு ஏற்றவாறு இந்நாட்டை...

ஜோகூர் அரண்மனைக்குச் சொந்தமான மாடோஸ் நிறுவனம் மீது விசாரணை!- அப்துல் காடிர்

கோலாலம்பூர்: பிரதமர் மகாதீருக்கும் ஜோகூர் அரண்மனைக்குமான மோதல் தற்போதைக்கு ஓயாது எனக் கூறப்படுகிறது. நேற்று திங்கட்கிழமை நடந்த சிறப்பு நேர்காணலின் போது, பிரதமர் மகாதீர் முகமட் துங்கு மக்கோத்தா ஜோகூர் துங்கு இஸ்மாயிலை சிறு...

பிரதமர் ஆலோசனைபடி, நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் நடந்து கொள்ள வேண்டும்!

கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணி அமைச்சரவை உறுப்பினர்கள், மந்திரி பெசார்கள், முதலமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் உடனடியாக பிரதமர் மகாதீரின் ஆலோசனையை செயல்படுத்தத் தவறினால் இந்த ஒரு தவணையோடு அவர்களின் ஆட்சிக் காலம் முடிவடைந்து...

“புதிய மலேசியா : முடிவின் தொடக்கம்” – மலேசியர்கள் ஏமாற்றம்

கோலாலம்பூர்: "பிரதமர் துன் மகாதீரின் ஊடக ஆலோசகர் டத்தோ காடிர் ஜாசின்மீது மலேசியர்கள் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர். பிரதமரின் ஆலோசகராக இருக்கும் ஒருவர் எப்படி தவறான ஆலோசனையை வழங்க முடியும் என்றும் இது என்ன...