Tag: மலேசிய காவல் துறை (*)
டோமி தோமஸ் மீது அகமட் மஸ்லான் காவல் துறையில் புகார்
கோலாலம்பூர்: அம்னோ பொதுச் செயலாளர் அகமட் மஸ்லான், முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோமி தோமஸ் புத்தகம் தொடர்பாக நேற்று காவல் துறையில் புகார் ஒன்றை பதிவு செய்தார்.
டோமி தோமசின் கூற்றுகள் நாட்டின் வரலாற்றையும்,...
“மலாய்க்காரர் மதம்” போதனைகளுக்கு எதிராக காவல் துறை விசாரணை
கோலாலம்பூர்: "மலாய்க்காரர் மதம்" போதனைகளுக்கு எதிராக காவல் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தை உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் தெரிவித்ததாக டி ஸ்டார் இன்று மேற்கோளிட்டுள்ளது.
"புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை...
இணைய ஊடுருவல் தொடர்பாக 2-வது எச்சரிக்கை- காவல் துறை விசாரணை
கோலாலம்பூர்: இணையத் தாக்குதல் தொடர்பாக இரண்டாவது எச்சரிக்கையை வழங்கிய "அநேனிமஸ் மலேசியா"- க்கு எதிராக காவல் துறையினர் இன்று விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இணையம் மற்றும் பல்லூடக குற்றவியல் புலனாய்வு பிரிவு இணைய ஊடுருவிகளின் அச்சுறுத்தல்...
தைப்பூசம்: கோம்பாக் மாவட்டத்தில் சாலைகள் ஜனவரி 29 அதிகாலை வரை மூடப்படும்
கோலாலம்பூர்: தைப்பூச இரத ஊர்வலத்தை முன்னிட்டு கோம்பாக் மாவட்டத்தில் பல சாலைகள் இன்று முதல் ஜனவரி 29 அதிகாலை வரை மூடப்படும்.
இரத ஊர்வலத்தை அனுமதிக்க தேசிய பாதுகாப்பு மன்றம் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து...
கொவிட்-19 தொற்றால் மரணமுற்றவரின் நகைகள் காணவில்லை- காவல் துறையில் மகன் புகார்
கோலாலம்பூர்: கொவிட் -19 காரணமாக இறந்த தமது தாய்க்கு சொந்தமான நகைகள் சிரம்பான் துவாங்கு ஜாபர் மருத்துவமனையில் காணாமல் போனதை அடுத்து ஆடவர் ஒருவர் நேற்று காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
31 வயதான...
கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர் தற்கொலைக்கு முயற்சி
கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் 57 வயது நபர் சனிக்கிழமை பண்டார் பாரு செந்துலில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் 11 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இருப்பினும், அந்த...
மக்காவ் ஊழல் விசாரணையில் கல்லூரி ஒன்று சம்பந்தப்பட்டுள்ளது
ஜோர்ஜ் டவுன்: இங்குள்ள ஒரு தனியார் கல்லூரியின் இயக்குநர் ஒருவர் சம்பந்தப்பட்ட பண மோசடி விசாரணையைத் தொடர்ந்து, அதன் ஆறு வங்கிக் கணக்குகள் அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளன.
காவல்துறையினர், உள்நாட்டு வருமான வரி வாரியம் (எல்.எச்.டி.என்)...
கொவிட்-19 தொற்று ஏற்பட்ட முதியவர் மனசோர்வால் தற்கொலை
கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றால் ஏற்பட்ட மனச்சோர்வு காரணமாக, முதியவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படுகிறது.
இந்த சம்பவம் செரி கெம்பங்கான், பண்டார் புத்ரா பெர்மாயில் உள்ள அவரது வீட்டில் நேற்று நடந்ததாக...
பொது இடங்களில் கையுறை அணிவது கட்டாயமில்லை
கோலாலம்பூர்: பொது இடங்களில் அல்லது பொருட்கள் வாங்கும் போது யாரும் கையுறை அணிவது கட்டாயமில்லை என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெளிவுபடுத்தியுள்ளார்.
கையுறைகள் அணியாததற்காக ஒரு கடைக்காரருக்கு அபராதம் வழங்கும் ஒரு...
உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவ உதவியாளர் கீழே விழுந்து மரணம்
ஈப்போ: ராஜா பெர்மாய்சுரி பைனுன் மருத்துவமனை கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து நேற்று புதன்கிழமை 32 வயது மருத்துவ உதவியாளர் கீழே விழுந்து காலமானார்.
செமோர் நகரைச் சேர்ந்த அந்த நபர் உடல்நலக் கோளாறால்...