Tag: மலேசிய காவல் துறை (*)
ரவாங் துப்பாக்கி சூடு: அக்டோபர் 21 இராமசாமி புக்கிட் அமானில் வாக்குமூலம் அளிக்க உள்ளார்!
ரவாங் துப்பாக்கி சூடு காரணமாக கருத்து தெரிவித்ததற்கு பி.இராமசாமி, புக்கிட் அமானில் தமது வாக்குமூலத்தை வருகிற திங்கட்கிழமை அளிக்க உள்ளார்.
காவல் துறை குறித்து மோசமான கருத்து தெரிவித்த ‘நவீன் பிள்ளை’ எனும் டுவிட்டர் கணக்கு...
மலேசிய காவல் துறையினர் குறித்து மோசமான கருத்துக்களைக் கூறியதற்காக “நவீன் பிள்ளை”, எனும் டுவிட்டர் கணக்கு உரிமையாளரைக் காவல் துறை தேடுகிறது.
கிட் சியாங்கிற்கு கொலை மிரட்டல், ஜசெக இளைஞர் பகுதி காவல் துறையில் புகார்!
கிட் சியாங்கிற்கு கொலை மிரட்டல் விடுத்த முகநூல் கணக்கிற்கு எதிராக, ஜசெக கட்சியின் இளைஞர் பகுதி காவல் துறையில் புகார் அளித்துள்ளது.
விடுதலைப் புலிகள்: வலுவான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே காவல் துறை கைது செய்ய வேண்டும்!
கோலாலம்பூர்: 2009-ஆம் ஆண்டு வாக்கில் முற்றிலுமாக அழிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி 12 மலேசியர்களை, குற்றங்கள் பாதுகாப்பு (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் கீழ் காவல்துறையினர் தற்போது தடுத்து...
மலேசிய காவல் துறை சீமானை தொடர்ந்து கண்காணிக்கும்!
மலேசியாவில் விடுதலைப் புலிகள் தொடர்பான கைதுகளைத் தொடர்ந்து, சீமான் மீது மலேசிய காவல் துறையின் கவனம் திரும்பியுள்ளது.
விடுதலைப் புலிகள்: “காவல் துறையினர் அழுத்தத்தை எதிர்கொள்ள தேவையில்லை!”- அன்வார்
விடுதலைப் புலிகள் சம்பந்தமான கைதுக்கு காவல் துறையினர் அழுத்தத்தை, எதிர்கொள்ள வேண்டியதில்லை என்று அன்வார் இப்ராகிம் கூறினார்.
விடுதலைப் புலிகள்: “காவல் துறை அதன் பணியைச் செய்கிறது, அரசுக்கு இதில் சம்பந்தமில்லை!”-மகாதீர்
விடுதலை புலிகளுடன் தொடர்பில் இருந்ததாகக் கைது செய்யப்பட்ட, 12 பேரின் கைதில் அரசு சம்பந்தப்படவில்லை என்று பிரதமர் தெரிவித்தார்.
“சிரியாவிற்கு சென்றவர்களை விட நாட்டிலிருக்கும் தீவிரவாதிகளே ஆபத்தானவர்கள்!”- காவல் துறை
சிரியாவிற்கு சென்றவர்களை விட நாட்டிலிருக்கும் தீவிரவாதிகளே ஆபத்தானவர்கள் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு ஏராளமான நிதி உதவி!- காவல் துறை
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான நடவடிக்கைகளைத் தூண்டும், ஏராளமான நிதி பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வெளிப்படுத்தியது.
“நாம் தமிழர்” கட்சியின் தலைவர் சீமானுக்கு மலேசியாவில் தடை விதிக்கப்படலாம்
விடுதலைப் புலிகள் விவகாரத்தில் தமிழகத்தின் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மலேசியாவில் நுழைவதற்குத் தடை விதிக்கப்படலாம் என காவல் துறை அறிவித்துள்ளது.