Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 மலேசியர்கள் சிரியாவில் கைது

சிரியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் 65 பேர்களில், 40 பேர் மீண்டும் மலேசியா திரும்பக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சுஹாராம் இயக்குனர் சிவன் மீது கங்கார் காவல் துறை தலைவர் புகார்!

அவதூறு குற்றச்சாட்டில் சுஹாராம் நிருவாக இயக்குநர் சிவன் துரைசாமி மீது, கங்கார் காவல் துறை தலைவர் புகார் அறிக்கை பதிவு செய்துள்ளார்.

“இளைஞர்களை தீவிரவாதத்திற்கு தூண்டுகின்ற ஜாகிரின் கைது எப்போது?”- ஜசெக இளைஞர் பகுதி

ஜாகிர் நாயக் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, பினாங்கு ஜனநாயக செயல் கட்சியின் இளைஞர் பகுதி அழைப்பு விடுத்துள்ளது.

“சந்தேகம் இருந்தால் விசாரணைக்கு அழைக்கலாம், சோஸ்மா தேவையற்றது!”- அம்பிகா

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால் அந்நபர்களை, காவல் துறையினர் அழைத்து விசாரனை நடத்தலாம் என்று அம்பிகா தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள்: 2 ஜசெக உறுப்பினர்களும் விடுவிக்கப்பட வேண்டும்!- கிட் சியாங்

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் 2 சட்டமன்ற உறுப்பினர்கள், விடுவிக்கப்பட வேண்டும் என்று லிம் கிட் சியாங் கேட்டுக் கொண்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகள்: ஒருவர் இலங்கை தூதரகத்தை தாக்கத் திட்டம்!

இலங்கை தூதரகக் கட்டிடத்தில் பயங்கரவாத தாக்குதலை நடத்த, திட்டமிட்டிருந்த ஒரு காப்பீட்டு முகவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி முதலீட்டு நடவடிக்கை தொடர்பாக 79 சீன நாட்டினர் கைது!

சீனாவிலிருந்து இயங்கும் போலி முதலீட்டு குழுவுடன் பணிபுரிவதாக நம்பப்படும், எழுபத்து ஒன்பது சீன நாட்டினர் மற்றும் ஏழு உள்ளூர் நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அடிப்: 56 பேர் முன்வந்து விசாரணைக்கு உதவ வேண்டும்!- காவல் துறை

முகமட் அடிப் மரணம் குறித்த விசாரனைக்கு ஐம்பத்து ஆறு பேர், முன்வந்து உதவ வேண்டும் என்று காவல் துறை கேட்டுக் கொண்டது.

தாவாவ்: யானையைக் கொன்றதாக நம்பப்படும் அறுவர் கைது!

யானையை கொடூரமாக கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் அறுவரை, கைது செய்ததின் தொடர்பாக காவல் துறையை சபா வனவிலங்கு துறை பாராட்டியுள்ளது.

ஓரினச் சேர்க்கை காணொளி விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது!- மஸ்லான் மன்சோர்

அஸ்மின் சம்பந்தப்படுத்தப்பட்ட ஓரினச் சேர்க்கை காணொளி மீதான விசாரணை, இன்னும் காவல் துறையின் விசாரணையில் உள்ளது என்று காவல் துறை தெரிவித்துள்ளது.