Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

பாலியல் புகார் கூற இந்தோனிசியப் பெண்ணுக்கு 100,000 ரிங்கிட் தரப்பட்டதா?

பாலியல் வல்லுறவு கொண்டதாகப் புகார் சுமத்தப்பட்டிருக்கும் பவுல் யோங் சூ கியோங் விவகாரத்தில், சம்பந்தப்பட்ட நபருக்கு 100,000 ரிங்கிட் பணம் தரப்பட்டதாக பேராக் சட்டமன்ற அவைத் தலைவர் ஙே கூ ஹாம் புகார் செய்திருக்கிறார்.

டோங் சோங் மீதான காவல் துறை விசாரணை தொடங்கியது!

சீனக் கல்வியாளர் குழு டோங் சோங் தலைவர் டான் தை கிம் மற்றும் பொதுச் செயலாளர் எங் சாய் ஹெங் ஆகியோர், புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்தில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தங்களது வாக்குமூலத்தைத் தந்தனர்.

ஜாகிர் நாயக் சமூக ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களிலும் பேசுவதற்குத் தடை!

ஜாகிர் நாயக் சமூக ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களிலும் பேசுவதற்குத், தடை விதிக்கப்பட்டுள்ளதாக அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.

இன- மத உணர்ச்சிகளை தூண்டுபவருக்கு எதிராக, எச்சரிக்கை கிடையாது, விசாரிக்கப்பட்டு, கைது செய்யப்படுவர்!

இனம் மற்றும் மத உணர்ச்சிகளைத் தொட முயற்சிப்பவர்கள் இனி, உடனடியாக விசாரிக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

ஜாகிர் நாயக்கிடம் இரண்டாவது நாளாக 10 மணி நேரம் விசாரணை

நேற்று திங்கட்கிழமை ஜாகிர் நாயக்கை மீண்டும் புக்கிட் அமான் தலைமையகத்திற்கு வரவழைத்த காவல் துறை, அவரிடம் இரண்டாவது நாளாக சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தியது.

ஜாகிர் நாயக் 7 மணி நேரம் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார்

கோலாலம்பூர் - சர்ச்சைக்குரிய மத பரப்புரையாளர் ஜாகிர் நாயக் நேற்று வெள்ளிக்கிழமை புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்தினரால் சுமார் 7 மணி நேரம் விசாரிக்கப்பட்டார். வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் புக்கிட் அமான் வந்து...

நோரா அன் சடலம்தான் அது! பெற்றோர்கள் உறுதிப்படுத்தினர்

இன்று செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டது அயர்லாந்து சிறுமி நோரா அன்னின் சடலம்தான், என்பதை அவரது பெற்றோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நோரா அன்: அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

அயர்லாந்து சிறுமியைத் தேடும் நடவடிக்கைக் குழு பெரும்புன் மலைப் பகுதியில், மனித எச்சத்தைக் கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

நோராவை தேடும் பணி பத்தாவது நாளாக தொடர்கிறது!

அயர்லாந்து சிறுமியைக் கண்டு பிடித்து தகவல் தருபவர்களுக்கு ஐம்பதாயிரம் ரிங்கிட், அன்பளிப்பாக வழங்க உள்ளதாக அவரது தாயார் அறிவித்துள்ளார். 

ஏழாவது நாளாக நோராவை தேடும் பணி தொடர்கிறது!

ஹாஜி பெருநாளையும் கருத்தில் வைக்காது தம் மகளை தேடும் பணியில் இறங்கியுள்ள, மீட்புக் குழுவினருக்கு நோராவின் தாயார் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.