Tag: மலேசிய காவல் துறை (*)
கேஎல்ஐஏ கணினி முறை: நாசவேலை எனில் தீவிரமாகப் பார்க்க வேண்டியுள்ளது!- காவல் துறை
கேஎல்ஐஏ கணினி முறை அமைப்புக்கு எதிரான நாசவேலை குற்றச்சாட்டுகள், தீவிரமாகப் பார்க்க வேண்டியதொன்று என்று காவல் துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
நிருவாகத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதால் தனியார் கல்லூரியின் 7 மாணவர்கள் கைது!
தனியார் கல்லூரியின் நிருவாகத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய, ஏழு மாணவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ஜாகிர் நாயக் மீது காவல் துறையில் புகார் அளிக்க இராமசாமி உத்தேசம்!
ஜாகிர் நாயக் மீது காவல் துறையில் தாம் புகார் அறிக்கை ஒன்றினை அளிக்க, இருப்பதாக பேராசிரியர் பி.இராமசாமி தெரிவித்துள்ளார்.
“சட்டத்திற்கு மேலானவர் யாருமில்லை, ஜாகிர் நாயக் உட்பட”!- மொகிதின் யாசின்
மலேசியாவில் யாரும் சட்டரீதியான விளைவுகள் இல்லாமல் சட்டவிரோதமாக செயல்பட முடியாது, ஜாகிர் நாயக் உட்பட என்று மொகிதின் யாசின் தெரிவித்தார்.
“இனம், மதம் ரீதியில் எழும் சீற்றத்தை குறையுங்கள்!”- மொகிதின் யாசின்
இனம் மதம் மற்றும் மலாய் ஆட்சியாளர்கள் சம்பதமாக எழும் சீற்றத்தை, குறைக்குமாறு உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் தெரிவித்தார்.
“நாட்டின் அமைதியைக் கெடுக்கும் முயற்சியில் ஈடுபடாதீர்கள்!”- காவல் துறை
நாட்டின் அமைதியைக் கெடுக்கும் எல்லா விதமான நடவடிக்கைகளையும், உடனடியாக நிறுத்த வேண்டும் என்று காவல் துறை அனைத்து தரப்பினரையும் எச்சரித்துள்ளது.
ஜாகிர் நாயக் எதிர்ப்பு பேரணி அன்வாரின் தொலைபேசி அழைப்பால் இரத்து செய்யப்பட்டது!
அன்வார் இப்ராகிம் தொலைபேசி வழி கேட்டுக் கொண்டதற்கிணங்க ஜாகிர் நாயக்கிற்கு எதிரான எதிர்ப்புக் கூட்டம் நடைபெறாது, என்று அதன் ஏற்பாட்டாளர் சங்கர் கணேஷ் தெரிவித்துள்ளார்.
பிரிக்பீல்ட்ஸ் அமைதி பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு, இருவர் கைது!
அரேபிய வனப்பெழுத்து பாடத்தை முன்மொழியப்படுவதற்கு எதிராக பிரிக்பீல்ட்ஸில், நடந்த அமைதி பேரணியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துக் கொண்டனர்.
“பிரிக்பீல்ட்ஸில் பதற்றம் ஏதும் இல்லை, நிலைமை பாதுகாப்பாக உள்ளது!”- காவல் துறை
பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக சமூக ஊடகங்களில், பரவலாகப் பகிரப்படும் செய்தியை காவல் துறையினர் மறுத்துள்ளனர்.
“ஜாகிர் நாயக் எதிர்ப்புக் கூட்டத்தில் பொது மக்கள் கலந்து கொள்ள வேண்டாம்!”- காவல் துறை
ஜாகிர் நாயக்கை எதிர்த்து பிரிக்பீல்ட்ஸ்சில் நடக்க இருக்கும் கூட்டத்தில், மக்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.