Tag: மலேசிய காவல் துறை (*)
அமலாக்க அதிகாரிகள் தொடர்பான குற்றச் செயல்களைத் தடுக்க உடலில் மறைக்காணிகள் பொருத்தப்படும்!
அமலாக்க அதிகாரிகள் தொடர்பான குற்றச் செயல்களைத் தடுக்க, உடலில் மறைக்காணிகள் பொருத்தப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.
மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் போது காரில் பெண் யாரும் இல்லை!- காவல் துறை
ரவாங்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது, மூவர் பயணம் செய்த காரில் பெண் யாருமில்லை என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஜாகிர் நாயக்: புதிய மலேசியாவில் தப்பி ஓடிவந்தவருக்காக விசாரிக்கப்படுவது முரணான செயல்!- முன்னாள் தூதர்
புதிய மலேசியாவில் தப்பி ஓடிவந்தவரான ஜாகிர் நாயக்கிற்காக விசாரிக்கப்படுவது, முரணான செயல் என்று முன்னாள் தூதர் தெரிவித்துள்ளார்.
மூவருக்கு எதிரான துப்பாக்கிச் சூடு, பெண் காணாமல் போனது குறித்து சுஹாகாம் விசாரிக்கும்!
மூவருக்கு எதிரான துப்பாக்கிச் சூடு மற்றும் பெண் காணாமல் போனது குறித்து, சுஹாகாம் விசாரணைத் தொடங்கியதாக அதன் ஆணையர் ஜெரால்டு ஜோசப் தெரிவித்தார்.
ஜாகிர் நாயக் : “சொன்னது சொன்னதுதான்” – காவல் துறையிடம் இராமசாமி, சதீஸ் முனியாண்டி...
ஜோர்ஜ்டவுன் – தங்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய மதப் பரப்புரையாளர் ஜாகிர் நாயக் செய்திருந்த காவல் துறை புகார் தொடர்பில், பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி சுமார் 4 மணி நேரம் நேற்று...
இராணுவ வீரர் மரணம்: கவனக்குறைவு என காவல் துறை விசாரித்து வருகிறது!
மேஜர் முகமட் ஜாகிர் அர்மயா தொடர்பான மரண விசாரணை அலட்சியம் என்ற, கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
அம்பாங்கில் நடந்த கைகலப்பு தொடர்பாக அன்வாரின் அரசியல் செயலாளர் மீது விசாரணை!
அம்பாங்கில் நடந்த கைகலப்பு தொடர்பாக அன்வாரின் அரசியல் செயலாளர், பார்ஹாஷ் காவல் துறையின் விசாரணைக்கு உதவ அழைக்கப்பட்டுள்ளார்.
கணவன், மனைவி இருவரின் சடலம் பயணப்பையில் கண்டெடுப்பு!
அலாம் மெகாவில் கணவன் மனைவி இருவரும் கொலை செய்யப்பட்டு, இரு வெவ்வேறு பயணப்பையில் ஒரே இடத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
ஏஏடிசி: மாணவர்களுக்கு அரசு கடன் வழங்குவதாக உறுதியளித்த பயிற்சி மையம் விசாரிக்கப்படுகிறது!
கல்வி கடன்களை வழங்கத் தவறியதால் அதன் மாணவர்களின் எதிர்ப்புக்கு ஆளான ஏஏடிசியை, பிடிபிகே விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
அம்ரி சே மாட்டை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் காவல் துறை!
அம்ரி சே மாட் காணாமல் போனதில் ஒரு முக்கிய சாட்சியைக் கண்டுபிடிப்பதற்கான, முயற்சியில் காவல் துறையினர் பொதுமக்களின் உதவியை நாடி உள்ளனர்.