Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

“சாகிர் நாயக் பிரச்சனை ஏற்படுத்தாவிட்டால் நாடு கடத்த மாட்டோம்” – மகாதீர்

கோலாலம்பூர் - சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக் பிரச்சனை ஏதும் ஏற்படுத்தாமல் இருந்தால் அவரை மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த மாட்டோம் என பிரதமர் துன் மகாதீர் அறிவித்திருக்கிறார். மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த...

சாகிர் நாயக்கை நாடு கடத்த இந்தியா விண்ணப்பம்

கோலாலம்பூர் - சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக்கை மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த இந்திய அரசாங்கம் அதிகாரபூர்வமாக மலேசிய அரசாங்கத்திடம் விண்ணப்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்திய வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஒருவர் இந்திய...

ஜமால் யூனுஸ் கோலாலம்பூர் கொண்டு வரப்பட்டார்!

கோலாலம்பூர் - மலேசியாவிலிருந்து தப்பிச் சென்று இந்தோனிசியா சென்று, அங்கு இந்தோனிசியக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கும் அம்னோ சுங்கை பெசார் தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் யூனுசை மலேசியக் காவல் துறையினர் வெற்றிகரமாக...

சாகிர் நாயக்கின் மலேசிய நிரந்தரக் குடியிருப்பு இரத்தா?

கோலாலம்பூர் - இந்திய ஊடகமான டைம்ஸ் நௌ தொலைக்காட்சி, சாகிர் நாயக்கின் (படம்) மலேசிய நிரந்தரக் குடியிருப்பு இரத்து செய்யப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் கூறியதாகத் தெரிவித்திருக்கிறது. மலேசியாவில் தஞ்சம் அடைந்திருக்கும் சர்ச்சைக்குரிய...

ஜமால் யூனுசைக் கொண்டுவர காவல்படை இந்தோனிசியா சென்றது

கோலாலம்பூர் - இந்தோனிசியக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கும் அம்னோ சுங்கை பெசார் தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் யூனுசை மலேசியா கொண்டுவர மலேசியக் காவல் துறையின் குழு ஒன்று நேற்று புதன்கிழமை மாலையில்...

சாகிர் நாயக் இந்தியாவுக்கு நாடு கடத்தலா?

கோலாலம்பூர் - மலேசியாவில் தஞ்சம் அடைந்திருக்கும் சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக் (படம்) விரைவில் நாடு கடத்தப்படுவார் என இந்திய ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. எனினும் அந்த செய்தியில் உண்மையில்லை என காவல் துறைத் தலைவர்...

ஜமால் யூனுஸ் இந்தோனிசியாவில் கைது

ஜாகர்த்தா - காவல் துறையினரின் கண்காணிப்பில் இருந்து இந்தோனிசியாவிற்குத் தப்பிச் சென்றுவிட்ட சுங்கை பெசார் அம்னோ தொகுதித் தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் யூனுஸ் இந்தோனிசியாவில் கைது செய்யப்பட்டார். அவரை மலேசியாவுக்கு நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகள்...

நஜிப் இல்ல ஆபரணங்கள் : 1 பில்லியன் ரிங்கிட்டைத் தாண்டும்!

கோலாலம்பூர் – (நண்பகல் 12.00 மணி நிலவரம்) இதுவரையில் நஜிப் துன் ரசாக் தொடர்புடைய இல்லங்களில் கைப்பற்றப்பட்ட ரொக்கம், ஆபரணங்களின் மதிப்பு 1 பில்லியனைத் தொட்டது என காவல் துறையின் வணிகக் குற்றங்களுக்கான பிரிவின்...

நஜிப் ஆபரணங்கள் மதிப்பு – அமார் சிங் அறிவிப்பார்!

கோலாலம்பூர் – இன்றைக்கா, நாளைக்கா எனக் காத்திருக்கும் அனைவரின் ஆவலையும் பூர்த்தி செய்யும் வண்ணம் முன்னாள் பிரதமர் நஜிப் தொடர்புடைய இல்லங்களில் கைப்பற்றப்பட்ட ஆபரணங்கள், கைக்கெடிகாரங்கள், ஆடம்பரக் கைப்பைகள் ஆகியவற்றின் மதிப்பை காவல்...

காவல் துறைத் தலைவரும் மாற்றப்படலாம்

கோலாலம்பூர் - துன் மகாதீரின் அரசாங்கம் மேற்கொண்டு வரும் அதிரடி மாற்றங்களின் ஒரு பகுதியாக அடுத்து காவல் துறையின் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ புசி ஹருண் மாற்றப்படலாம் என்றும் அவருக்குப் பதிலாக புதிய...