Tag: கொவிட்-19
கொவிட்19: திரெங்கானு பச்சை மண்டலமாக அறிவிப்பு
திரெங்கானுவில் தற்போது கொவிட்19 இல்லாதது மற்றும் தொற்று நோய் பாதிப்பிலிருந்து விடுபட்டு பச்சை மண்டலத்தின் நிலையை அடைந்துள்ளது.
பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்னர் பல்வேறு விஷயங்கள் பரிசீலிக்கப்படும்- மொகிதின்
கோலாலம்பூர்: பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னர், மாணவர்கள் மீது சுகாதார சோதனைகளை மேற்கொள்வது, ஆசிரியர்கள் தயாராக இருப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பரிசீலிக்கப்படும் என்று டான்ஸ்ரீ மொகிதின் யாசின் கூறினார்.
கொவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்காக...
கொவிட்19: புதிதாக பத்து சம்பவங்கள் பதிவு
மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அறிவித்தார்.
நியூயார்க்கில் 10 மலேசியர்கள் கொவிட்19 தொற்றால் மரணமுற்றுள்ளனர்
வாஷிங்டன்: நியூயார்க்கில் வசிக்கும் குறைந்தது 10 மலேசியர்கள் கொவிட்19 பாதிப்புக் காரணமாக இறந்துவிட்டதாக மலேசியா அசோசியேஷன் ஆப் அமெரிக்கா (எம்ஏஏ) தெரிவித்துள்ளது.
அவர்களில் இருவர் சங்கத்தின் உறுப்பினர்கள் என்று அதன் தலைவர் கிம் போங்...
முன்னணிப் பணியாளர்களின் முயற்சிகளை வீணடிக்க வேண்டாம்- நூர் ஹிஷாம்
மலேசியா நேற்று புதன்கிழமை மிகக் குறைந்த எண்ணிக்கையிலான புதிய கொவிட்19 நேர்மறை சம்பவங்களைப் பதிவு செய்தது.
வெளிநாட்டினரிடையே தொற்று அதிகரித்தால், எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கும்
நாட்டின் குடிநுழைவுத் துறை முகாம்களில் புதிய தொற்றுக் குழுக்கள் காரணமாக கொவிட் -19 சம்பவங்கள் அதிகரித்தால், அரசாங்கம் நன்கு தயாராக உள்ளது இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.
நாட்டின் அடிப்படை உணவு மற்றும் தேவைகள் போதுமானதாக உள்ளது
கோலாலம்பூர்- தற்போதைய கொவிட்19 தொற்றுநோயை எதிர்கொண்டு நாட்டின் அடிப்படை உணவு மற்றும் அடிப்படை தேவைகளை வழங்குவது போதுமானதாக இருப்பதாக உள்நாட்டு வாணிப மற்றும் பயனீட்டாளர்கள் விவகார அமைச்சர் டத்தோ அலெக்சாண்டர் நந்தா லிங்கி...
கொவிட்19: 15 புதிய சம்பவங்கள்-மலேசியர்கள் ஐவர் பாதிப்பு
மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15 புதிய கொவிட்-19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அறிவித்தார்.
கொவிட்19: சிங்கப்பூரில் புதிதாக 533 சம்பவங்கள் பதிவு
சிங்கப்பூரில் இன்று பிற்பகல் நிலவரப்படி கூடுதலாக 533 கொவிட்19 சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
கொவிட்19: உலகளவில் 350,000-க்கும் மேற்பட்டோர் மரணம்
கொரொனா தொற்றினால் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை செவ்வாயன்று 350,000- ஐத் தாண்டியதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.