Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

போயிங் தனது 16,000 தொழிலாளர்களை வேலை நிறுத்தம் செய்கிறது

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோய் பாதித்ததன் காரணமாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து போயிங் அதன் சுமார் 10 விழுக்காட்டு பணியாளர்களை குறைக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது. கொவிட் -19 காரணமாக உற்பத்தி குறைக்கப்பட்டதாலும், தொடர்ந்து...

கெடா பச்சை மண்டலமாக உருமாறுகிறது!

கோலாலம்பூர்: கிளந்தான் மற்றும் பெர்லிஸ் மாநிலங்களை அடுத்து நேர்மறையான கொவிட் -19 சம்பவங்கள் இல்லாத மாநிலமாக கெடா அறிவிக்கப்பட்டுள்ளது. 85 நாட்களுக்கு முன்னர் ஒப்பிடும்போது, பசச்சை மண்டலங்களின் எண்ணிக்கை இப்போது 88 மாவட்டங்களாக அதிகரித்துள்ளது. கூடுதலாக,...

கொவிட்-19: 57 புதிய சம்பவங்கள் பதிவு- இருவர் மரணம்!

புத்ரா ஜெயா: இன்று வியாழக்கிழமை (ஏப்ரல் 30) நண்பகல் வரை மலேசியாவில் 57 புதிய பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து கொவிட்-19 பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,002-ஆக உயர்ந்திருக்கிறது. கடந்த 24 மணி...

கொவிட்-19 பிறழ்வின் 30 திரிபுகளில் ஒன்று தீவிரமாக செயல்படக்கூடும்!- சுகாதார அமைச்சு

கோலாலம்பூர்: கொவிட்-19 குறித்து சுகாதார அமைச்சகம் நடத்திய ஆய்வில், வைரஸ் பிறழ்வின் 30 திரிபுகளில் ஒன்று மிகவும் தீவிரமாக செயல்படக்கூடும் மற்றும் 120 பிற நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டது. மரபணு குறியீடு...

சீனாவைத் தவிர்த்து அனைத்து ஈஸ்பிரிட் ஆடை விற்பனை மையங்களும் மூடப்படுகிறது!

ஹாங்காங்: ஹாங்காங்கை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும், ஆடை அலங்ககார விற்பனை மையம், ஈஸ்பிரிட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனம், ஜூன் மாத இறுதிக்குள் சீனாவிற்கு வெளியே உள்ள அனைத்து கடைகளையும் மூட உள்ளது. இப்பகுதிகளில்...

கொவிட்-19: 94 புதிய சம்பவங்கள் பதிவு- 72 பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள்!

புத்ரா ஜெயா: இன்று புதன்கிழமை (ஏப்ரல் 29) நண்பகல் வரை மலேசியாவில் 94 புதிய பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து கொவிட்-19 பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,945-ஆக உயர்ந்திருக்கிறது. கடந்த 24 மணி...

பச்சை மண்டலங்களின் எண்ணிக்கை 85-ஆக உயர்வு!

கோலாலம்பூர்: முன்னதாக சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட கோத்தா பாரு மற்றும் பேராக் ஹிளிர் உள்ளிட்ட பகுதிகள் தற்போது எந்தவொரு கொவிட்-19 சம்பவங்களும் இல்லாத நிலையில் பச்சை மண்டலமாக பட்டியல் இடப்பட்டுள்ளன. நாட்டில் மொத்தமாக 85...

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை 4: இனி இருவர் வாகனத்தில் பயணம் செய்யலாம்!

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாடு கட்டம் நான்கு இன்றி புதன்கிழமை, தொடங்க இருக்கும் நிலையில், குடும்பத் தலைவர்கள் மற்றொரு குடும்ப உறுப்பினருடன் உணவு, மருந்து அல்லது அன்றாட தேவைகளுக்காக வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று...

கொவிட்-19: அமெரிக்காவில் 1 மில்லியனுக்கும் மேல் சம்பவங்கள் பதிவு!

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றுக்கு பாதிப்பானவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனுக்கும் மேல் எட்டியுள்ளது. உலகிலேயே அதிகமான பாதிப்புக்குள்ளான நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வின்படி, அமெரிக்காவில் கொவிட்-19 காரணமாக 57,000...

திடீர் மரணங்களைச் சந்திப்போருக்கு எதிராக கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படுகிறதா?

கோலாலம்பூர்: திடீர் மரணங்களை சந்திப்பவர்களுக்கு எதிராக மருத்துவமனைகள் கொவிட்-19 பரிசோதனையை நடத்துவதாக மலேசியா இன்சைட் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையின்படி, நோயாளிக்கு கொவிட் -19 நோய்த்தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதாலும், உடலை நிர்வகிக்கும்...