Tag: கொவிட்-19
வுஹானில் கொவிட்-19 நோயாளிகள் இல்லாததை உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது
சீனா வுஹானில் மருத்துவமனையில் கொவிட்-19 பாதிப்பால் சேர்க்கப்பட்ட நோயாளிகள் இல்லை என்ற செய்தியை உலக சுகாதார அமைப்பு வரவேற்றுள்ளது.
பேராக், பெர்லிஸ், கெடா, கிளந்தான் பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன!
சுகாதார அமைச்சகம் வழங்கிய தரவுகளின்படி, கொவிட் -19 பாதிப்பில்லாத பச்சை மண்டலங்களின் எண்ணிக்கை 91- ஆக குறைந்துள்ளது.
மே 4 முதல் சாலைத் தடுப்புகள் குறைக்கப்படும்!- மலேசிய காவல் துறை
மே 4 முதல் சாலைத் தடுப்புகள் குறைக்கப்படும் என்று மலேசிய காவல் துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மே 18 வரை நீட்டிப்பு
கொவிட்-19 தொற்று காரணமாக இந்தியாவில் தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவு மே 4- க்கு அப்பால் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19: சிங்கப்பூரில் 16-வது இறப்பு பதிவானது!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் நேற்று வெள்ளிக்கிழமை, 932 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்களை உறுதிப்படுத்தியது. மேலும், இறப்பு எண்ணிக்கை 16- ஆக உயர்ந்துள்ளது.
சிங்கப்பூர், முதல் இரண்டு இறப்புகளை மார்ச் 21-ஆம் தேதியன்று பதிவு செய்தது.
இன்றுவரை,...
கொவிட் – 19 : பாடகி மடோன்னாவையே பாதித்ததா?
தனக்கு கொவிட்-19 பாதிப்பு இருப்பதாக பரிசோதனையின் வழி கண்டறியப்பட்டிருப்பதாக மடோன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மறைமுகமாகப் பதிவிட்டுள்ளார்.
69 புதிய பாதிப்புகள்; 1 மரணம்; 39 பேர்கள் குணமடைந்தனர்
வெள்ளிக்கிழமை (மே 1) நண்பகல் வரை மலேசியாவில் 69 புதிய பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து கொவிட்-19 பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6.071 ஆக உயர்ந்திருக்கிறது.
கொவிட் -19 கையாண்ட விதத்தில் இந்திய அரசாங்கம் – பிரதமர் மோடி மீதான செல்வாக்கு...
(கொவிட்-19 விவகாரத்தை இந்திய அரசாங்கமும், பிரதமர் நரேந்திர மோடியும் கையாண்டு வரும் விதம் குறித்து திருப்தி நிலவுவதாகவும் செல்வாக்கு பெருகியிருப்பதாகவும் முன்னாள் இந்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் கல்ப் நியூஸ் (Gulf News)...
கொவிட்-19: சிங்கப்பூரில் 528 சம்பவங்கள் பதிவு!
சிங்கப்பூர்: சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தர வசிப்பிடத் தகுதி கொண்டவர்கள் சம்பந்தப்பட்ட ஆறு சம்பவங்கள் உட்பட கூடுதல் 528 புதிய கொவிட் -19 நோய்த் தொற்றுகளை சிங்கப்பூர் இன்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.
சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம்...
உணவுகளை விநியோகிக்கும் வாகன ஓட்டுனர்கள் வேகமாக செல்வதை தவிர்க்கவும்
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது உணவு மற்றும் பொட்டலங்களை அனுப்பும் இரு சக்கர ஓட்டுனர்கள் தங்கள் பொட்டலங்களை அனுப்புவதற்காக வேகமாக செல்ல வேண்டாம் என்றும், உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க சாலை...