Tag: கொவிட்-19
பொருளாதார ஊக்கத் திட்டம்: பி40, எம்40 பிரிவினருக்கு உதவும் வகையில் 10 பில்லியன் ஒதுக்கீடு!
கோலாலம்பூர்: பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்த கொவிட்-19 பொருளாதார ஊக்கத் திட்டத்தில், 'பந்துவான் பிரிஹாதின் நேஷனல்' உதவித் திட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டம் வாயிலாக கிட்டத்தட்ட 10 பில்லியன் ரிங்கிட்...
கொவிட்-19: 250 பில்லியன் பொருளாதார ஊக்கத் திட்டம் அறிவிப்பு!
கோலாலம்பூர்: கொவிட்-19 பாதிப்பின் காரணமாக மக்களுக்கு உதவும் வகையில் 250 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பொருளாதார ஊக்கத் திட்டத்தை பிரதமர் மொகிதின் யாசின் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
முன்னதாக அறிவிக்கப்பட்ட 20 பில்லியனை உள்ளடக்கிய...
கொவிட்-19: சீனா, இத்தாலியை முறியடித்து அதிகமான சம்பவங்களை அமெரிக்கா பதிவு செய்தது!
வாஷிங்டன்: உலகளவில் கொவிட்-19 நோய்த்தொற்றுகளின் நேர்மறையான சம்பவங்கள் நேற்று வியாழக்கிழமை அரை மில்லியனைத் தாண்டின.
24 மணி நேரத்திற்குள் 59,089 சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
முதன்முறையாக, அமெரிக்கா சீனாவையும் இத்தாலியையும் முறியடித்து அதிக கொவிட்-19 நேர்மறையான சம்பவங்களை...
கொவிட்-19 தாக்கத்தால்தான் மின்னல் செய்திகள் நேரம் குறைப்பு – வானொலி நேயர்களும் தற்காக்கின்றனர்
கோலாலம்பூர் – நேற்று வியாழக்கிழமை (மார்ச் 26) செல்லியலில் இடம் பெற்ற “முக்கியமான காலகட்டத்தில் மின்னல் வானொலியில் செய்தி நேரம் பாதியாகக் குறைப்பு” என்ற தலைப்பிலான கட்டுரை பரவலாக வானொலி நேயர்களை ஈர்த்துள்ளது.
இதன்...
கொவிட்-19: வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களை அழைத்து வருவதில் பாகுபாடு இல்லை!
கோலாலம்பூர்: வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களைத் திரும்பக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் விஸ்மா புத்ரா பாகுபாடு காட்டவில்லை என்று துணை வெளியுறவு அமைச்சர் டத்தோ கமாருடின் ஜாபார் தெரிவித்தார்.
இன்னும் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களின்...
கொவிட்-19: மலேசியாவில் 13 வெப்பப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன!
கோலாலம்பூர்: கொவிட் -19 சம்பவங்களுக்கான மலேசியாவில் உள்ள வெப்ப பகுதிகளின் பட்டியலை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தீபகற்பத்தில் 11 இடங்களும், சபா மற்றும் சரவாக் ஆகிய இடங்களில் தலா ஓர் இடமும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இது...
கொவிட்-19: நாட்டில் 24-வது மரணம் பதிவானது!
கோலாலம்பூர்: கொவிட்-19 பாதிப்பின் காரணமாக நாட்டில் மேலும் ஒரு மரண சம்பவம் பதிவாகி இருப்பதாக சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
இதன் மூலமாக நாட்டில் இந்த நோய்க் காரணமாக...
கொவிட்-19: ஏப்ரல் 14 வரை நாடு முழுவதிலும் உள்ள எல்எச்டிஎன் அலுவலகங்கள் மூடப்படும்!
கோலாலம்பூர்: ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நீட்டிப்பது தொடர்பாக பிரதமர் மார்ச் 25-ஆம் தேதியன்று வழங்கிய சிறப்புச் செய்திக்கு இணங்க, மலேசிய உள்நாட்டு வருமான வரித்துறை (எல்எச்டிஎன்எம்) நாடு...
கொவிட்-19: ஜோகூரில் 2 பகுதிகள் முழுத் தடை கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டன!
மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடர்பில், சிம்பாங் ரெங்காம் மற்றும் குலுவாங்கில், கம்போங் டத்தோ இப்ராகிம் மாஜிட் மற்றும் பண்டார் பாரு டத்தோ இப்ராகிம் மாஜிட் அனைத்து விதமான போக்குவரத்துகளுக்கும் மூடப்பட்டன.
கொவிட் – 19 : இந்தியாவின் ஏழைகளுக்கும் அன்றாடத் தொழிலாளர்களுக்கும் 1,700 பில்லியன் பொருளாதார...
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுத்த 21 நாட்களுக்கு நாடு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை செயல்படுத்த முனைந்திருக்கும் இந்தத் தருணத்தில், வறுமையில் வாடும் ஏழைகளுக்கும், அன்றாடத் தொழிலாளர்களுக்குமான நிதி உதவித் திட்டங்களை அறிவித்திருக்கிறார்.