Tag: கொவிட்-19
கொவிட்-19: இன்று முதல் மளிகை பொருட்களை வாங்குவதற்கான இயக்க நடைமுறை கடுமையாக்கப்படுகிறது!
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ், தினசரி மளிகை பொருட்களை வாங்குவதில் மக்களின் நடமாட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலையான இயக்க நடைமுறைக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை உருவாக்கும் சாத்தியம் இருப்பதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
கொவிட்-19: பினாங்கில் தன்னார்வ தீயணைப்புக் குழு பொது இடங்களை கிருமிநாசினி தெளித்து உதவி!
பினாங்கில் உள்ள தன்னார்வ தீயணைப்புக் குழு பொது இடங்களை கிருமிநாசினி தெளித்து இடத்தை சுத்தப்படுத்துகின்றனர்.
மனநலப் பிரச்சனை ஏற்படக் காரணமிருப்பதால்- கொவிட்-19 தகவல்களை அதிகமாக உள்வாங்குவதை நிறுத்த வேண்டும்!
கோலாலம்பூர்: அரசாங்கத்தின் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இரண்டு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொவிட் -19 பாதிப்பு தொடர்பான செய்திகளும், தகவல்களும் ஒரு "தகவல் சுமையாக" ஒரு சிலரின் மனநிலையை பாதிக்கக்கூடும் என்று மனநல...
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: ஏப்ரல் 14 வரை கெந்திங் உல்லாசப்போக்கிட நடவடிக்கைகள் நிறுத்தம்!
நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு தொடர்பான அரசாங்கத்தின் சமீபத்திய அறிவிப்பைத் தொடர்ந்து கெந்திங் மலேசியா பெர்ஹாட் தனது உல்லாசப்போக்கிட நடவடிக்கைகளை ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நிறுத்தியுள்ளது.
கொவிட்-19: நெகிரி செம்பிலானில் ரம்லான் சந்தை நடத்தப்படாது!
சிரம்பான்: இந்த ஆண்டு நெகிரி செம்பிலானில் ரமலான் சந்தை நடத்தப்படாது என்று மாநில முதல்வர் டத்தோ அமினுடின் ஹாருன் தெரிவித்தார். மேலும்,...
கொவிட்-19: இன்று 235 புதிய சம்பவங்கள் பதிவு- 23 பேர் மரணம்!
கோலாலம்பூர்: மலேசியாவில் இன்று வியாழக்கிழமை 235 புதிய கொவிட் -19 நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக சுகாதார அமைச்சு இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
மொத்தமாக 2,031 சம்பவங்கள் நாட்டில் பதிவாகி...
அமைச்சரவை உறுப்பினர்களின் 2 மாத ஊதியம் கொவிட்-19 நிதிக்காக வழங்கப்படும்!
கோலாலம்பூர்: பிரதமர், அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களுக்கான இரண்டு மாத ஊதியத்தை கொவிட்-19 நிதிக்காக வழங்கப்படும் என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
பிரதமர் அலுவலகம் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிடுகையில், இது...
கொவிட்-19: சரவாக்கில் சம்பவங்களின் எண்ணிக்கை நிலைப்படுத்தப்பட்டது!
நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை அமல்படுத்தப்பட்டதிலிருந்து சரவாக்கில் கொவிட்-19 நேர்மறை சம்பவங்களின் எண்ணிக்கை நிலைப்படுத்தப்பட்டுள்ளதாக சரவாக் முதலமைச்சர் டத்தோ பாதிங்கி அபாங் ஜோஹாரி தெரிவித்துள்ளார்.
கொவிட்-19: 21-வது மரணம் அலோர் ஸ்டாரில் பதிவானது!
கோலாலம்பூர்: ஸ்ரீ பெட்டாலிங் மசூதியில் நடைபெற்ற நிகழ்ச்சியுடன் தொடர்புடைய 63 வயது நபர் நாட்டின் இன்று வியாழக்கிழமை இறந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது, மொத்தமாக நாட்டில் 21 பேர் இந்த நோயினால்...
கொவிட்-19: 80 சுகாதார அமைச்சுப் பணியாளர்கள் பாதிப்பு!
கோலாலம்பூர்: சுகாதாரத் அமைச்சைச் சேர்ந்த 80 பணியாளர்களுக்கு கொவிட்-19 நோய்க்கு நேர்மறையான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்ல தெரிவித்துள்ளார்.
சுகாதார மையங்களில் கொவிட்-19 நேர்மறை சம்பவங்களுடன் நேரடி...