Tag: கொவிட்-19
கொவிட்-19: அரண்மனையில் எழுவருக்கு பாதிப்பு- மாமன்னர் தம்பதிகள் தனிமைப்படுத்திக் கொண்டனர்!
இஸ்தானா நெகாராவில் ஏழு ஊழியர்கள் கொவிட் -19 நோய்க்கு நேர்மறையான அறிகுறிகளை கண்டுள்ளனர். தற்போது அவர்கள் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக இஸ்தானா நெகாரா இன்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.
அடுத்த மாதம் 6,000 சம்பவங்கள் பதிவாகலாம்- கட்டுப்படுத்த சுகாதாரத் துறை நடவடிக்கை!
கோலாலம்பூர்: கொவிட் -19 பாதிப்பின் எண்ணிக்கை அடுத்த மாதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதார அமைச்சகம் எதிர்பார்க்கிறது. ஆனால், அவ்வாறான பாதிப்பைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அது தெரிவித்தது.
அமைச்சின் அவதானிப்புகள் மற்றும் ஜேபி...
கொவிட்-19 : அமெரிக்காவில் 65,000 பேர்கள் பாதிப்பு; 921 மரணங்கள்!
வாஷிங்டன் : உலகின் அதிநவீன மருத்துவ வசதிகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றான அமெரிக்காவே இன்னொரு இத்தாலியாக உருமாறலாம் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவில் இதுவரையில் சுமார் 65 ஆயிரம் பேர்கள் கொவிட்-19 பாதிப்புக்குள்ளாகியிருக்கும்...
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணயை இன்னும் மீறும் மக்களுக்கு எதிராக இந்த உத்தரவின் இரண்டாவது வாரத்தில் மேலும் 'கடுமையான' நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் தெரிவித்தார்.
இந்த உத்தரவின் முதல்...
கொவிட்-19: தெலுக் இந்தான் மருத்துவமனை எப்போதும் போல, கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் செயல்படும்!
தெலுக் இந்தான் மருத்துவமனையில் சுகாதார ஊழியர்களுக்கு கொவிட்-19 நோய்க்கான நேர்மறையான அறிகுறிகள் இருந்தபோதிலும், இயல்பாகவும் கட்டுப்படுத்தப்பட்ட நிலைகளிலும் அம்மருத்துவமனை செயல்பட்டு வருவதாக பேராக் மாநில சுகாதாரத் துறை இயக்குனர் டத்தோ டாக்டர் டிங் லே மிங் தெரிவித்தார்.
கொவிட்-19 : மலேசியாவில் மரண எண்ணிக்கை 20!
கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை மாலை 4.35 மணியளவில் 76 வயது நபர் ஒருவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து மலேசியாவில் கொவிட்-19 பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
அந்நபர் ஸ்ரீ பெட்டாலிங் பள்ளிவாசலில் நடைபெற்ற...
கொவிட்-19 : அரண்மனைக்குள்ளும் நுழைந்தது! இளவரசர் சார்லசுக்கும் தொற்று!
இளவரசர் சார்லசுக்கும் கொவிட்-19 தொற்று பீடிக்கப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதன் வழி, அரண்மனைக்குள்ளும் அந்த கொடிய நச்சுயிரி நுழைந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
“நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுக்கு இணங்காதவர்கள் சிறையில் காலத்தைக் கழிக்கலாம்!” -காவல் துறை தலைவர்
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுக்கு இணங்கத் தவறிய நபர்கள் சிறையில் காலத்தைக் கழிக்கலாம் என்று காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் எச்சரித்துள்ளார்.
"நான் ஏற்கனவே சொன்னேன், நான் பிடிக்க ஆரம்பித்துவிட்டேன். 107...
கொவிட்-19: இந்தியாவில் சிக்கித் தவித்த 1,119 மலேசியர்கள் நாடு திரும்பி உள்ளனர்!
கோலாலம்பூர்: இந்தியாவில் சிக்கித் தவித்த 1,119 மலேசியர்கள் நாடு திரும்பி உள்ளதாக துணை வெளியுறவு அமைச்சர் டத்தோ காமாருடின் ஜாபார் தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை (மார்ச் 25) வரை மொத்தம் 1,679 மலேசியர்கள் இந்தியாவில்...
விரிவான பொருளாதார ஊக்கத் திட்டம் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும்!- பிரதமர்
கோலாலம்பூர்: ஆறு மாதங்கள் வரை வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான தடை அல்லது தாமதப்படுத்துதல், கடன் பற்று அட்டை நிலுவைகளை மறுசீரமைத்தல் மற்றும் பெருநிறுவன கடன் ஆகியவை 100 பில்லியன் ரிங்கிட் வரை...