Tag: கொவிட்-19
கொவிட்-19: நோயாளிகளுக்கான படுக்கைகள் அதிகபட்ச அளவை நெருங்கிவிட்டன
கோலாலம்பூர்: சுகாதார அமைச்சகம் மலேசியர்களிடம் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொவிட்-19 நோயாளிகளுக்கான படுக்கைகள் அதிகபட்ச அளவை நெருங்கிவிட்டன என்று அது கூறியது.
காஜாங் மருத்துவமனையில்...
கொவிட்-19 : ஒரு நாளில் 34 ஆக மரணங்கள் உயர்ந்தன – புதிய தொற்றுகள்...
கோலாலம்பூர் : இன்று வெள்ளிக்கிழமை (மே 14) வரையிலான ஒருநாளில் கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை நாட்டில் தொடர்ந்து 4 ஆயிரத்துக்கும் அதிகமாகப் பதிவாயின.
புதிய தொற்றுகளின் எண்ணிக்கை 4,113 ஆக இருந்த வேளையில் 34 ...
கொவிட்-19 : ஒரு நாளில் 27 மரணங்கள் – புதிய தொற்றுகள் 4,855
கோலாலம்பூர் : நேற்று வியாழக்கிழமை (மே 13) வரையிலான ஒருநாளில் புதிய உச்சமாக 4,855 கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியிருக்கும் நிலையில் 27 மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
இதற்கு முன்னர் ஜனவரி 31-ஆம் தேதி 5,298 தொற்றுகள்...
கொவிட்-19 : புதிய தொற்றுகள் 4,855 – ஜனவரி 31 தொடங்கி இதுவே அதிக...
கோலாலம்பூர் : கொவிட்-19 தொற்றுகளின் கோரத்தாண்டவம் நாடெங்கிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக 4,855 தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன.
இதற்கு முன்னர் ஜனவரி 31-ஆம் தேதி 5,298 தொற்றுகள் பதிவாயின....
கொவிட்-19: அதிகமாக 39 பேர் மரணம்- 4,765 சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (மே 12) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 4,765-ஆக உயர்ந்துள்ளது.
இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான தொற்றுகளின்...
கொவிட்-19: நடைமுறைகளை மீறியதற்காக மகாதீர் மன்னிப்பு கோரினார்
கோலாலம்பூர்: கடந்த சனிக்கிழமை கெடா லங்காவியில் ரமலான் மற்றும் நோன்பு பெருநாள் நன்கொடைகளை விநியோகிக்கும் போது கொவிட் -19 தடுப்பு நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை மீறியதற்காக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்...
நடிகர் மாறன் கொவிட்-19 தொற்று காரணமாக காலமானார்
சென்னை: நடிகர் மாறன் கொவிட்-19 தொற்று காரணமாக காலமானார்.
இவர், நடிகர் விஜய் நடித்த கில்லி திரைப்படத்தில் 'ஆதிவாசி' கதாபாத்திரத்தில் நடித்தவர் ஆவார். மேலும், டிஷ்யூம், தலைநகரம், வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களிலும் மாறன் நடித்திருக்கிறார்.
மாறனுக்கு...
இந்தியாவிலிருந்து 117 மலேசியர்கள் நாடு திரும்பினர்
கோலாலம்பூர்: இந்தியாவின் புது டில்லி மற்றும் மும்பையிலிருந்து மலேசியர்களையும் மற்றவர்களையும் திருப்பி அனுப்பும் நோக்கில் இன்று அதிகாலை 132 பேர் கே.எல்.ஐ.ஏ. விமானத்தை வந்தடைந்தனர்.
விஸ்மா புத்ராவை மேற்கோள் காட்டி பெர்னாமா, மலிண்டோ ஏர்...
குறைந்த வருகையாளர்களுடன் கோயில்கள் திறக்க அனுமதி
கோலாலம்பூர்: முஸ்லிம் அல்லாத வழிபாட்டு இல்லங்கள் இன்று முதல் ஜூன் 7 வரை அறிவிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது செயல்பட முடியும். ஆனால், புதிய நடைமுறைகளின் கீழ் சிறிய கூட்டங்களுடன் அது...
ஒவ்வொரு அமைச்சும் சொந்த நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை வெளியிடும்
கோலாலம்பூர்: அரசாங்கத்தின் ஒவ்வொரு அமைச்சும் அவற்றின் கீழ் உள்ள குறிப்பிட்ட துறைகள் மற்றும் தொழில்களுக்கு அதன் சொந்த நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை வெளியிடும்.
இது ஒவ்வொரு அமைச்சின் வலைத்தளத்திலும் வெளியிடப்படும் என்று தற்காப்பு அமைச்சர்...