Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

தேசிய பாதுகாப்பு மன்ற உறுப்பினர்களை அரசு மாற்ற வேண்டும்!

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோயை எதிர்கொண்ட ஒரு வருடத்திற்கும் மேலாக, தேசிய கூட்டணி அரசாங்கம் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் பலவீனத்தை ஒப்புக் கொள்ள தயங்குவதாக பிரதமர் துறை முன்னாள் அமைச்சர் சைட் இப்ராகிம் கூறினார். எனவே,...

தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு!

சென்னை: தமிழகத்தில் கொவிட்-19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் வருகிற மே 10 முதல் மே 24 வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் குறித்து...

கொவிட்-19: தீவிர சிகிச்சைப் பிரிவில் 500-க்கும் மேற்பட்டோர்

கோலாலம்பூர்: கொவிட் -19 தொடர்பான சுகாதார பிரச்சனை காரணமாக பல்வேறு மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சை பிரிவுகளில் 500- க்கும் மேற்பட்டோர் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர். கொவிட் -19 பாதிப்பால் நாட்டில் தீவிர சிகிச்சைப் பிரிவில்...

சினோபார்ம்: 6-வது கொவிட்-19 தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டது

ஜெனீவா: சீனாவின் கொவிட்-19 தடுப்பூசியான சினோபார்ம் அவசரகால பயன்பாட்டிற்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை நடத்தும் கோவாக்ஸ் திட்டத்தின் மூலம் மில்லியன் கணக்கான அளவுகளை தேவைப்படும் நாடுகளுக்கு விநியோகிப்பதற்கான...

கொவிட்-19: மலேசியாவில் ஒருநாளில் 4,500-ஐ எட்டியது – மரணங்கள் 22

கோலாலம்பூர்: (கூடுதல் தகவல்களுடன்) இன்று வெள்ளிக்கிழமை (மே 7) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை அதிர்ச்சி தரும் வகையில் 4,498 எண்ணிக்கையைத் தொட்டன. இது...

கொவிட்-19: 19 பேர் மரணம்- 3,551 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை (மே 6) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 3,551 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 3,535 பேர் உள்நாட்டினர் 16 பேர் வெளிநாட்டினிலிருந்து திரும்பியவர்கள் ஆவர்....

கொவிட்-19: நடைமுறையை மீறியதால் நஜிப்புக்கு 3,000 ரிங்கிட் அபராதம்

கோலாலம்பூர்: இரண்டு மாதங்களுக்கு முன்பு கோலாலம்பூரில் ஓர் உணவகத்திற்குள் செல்வதற்கு முன்பு கொவிட் -19 நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை மீறியதற்காக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு மொத்தம் 3,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு...

பி.1.617 பிறழ்வு இந்தியாவில் அதிக சம்பவங்களை ஏற்படுத்தியுள்ளது

புது டில்லி: மார்ச் மாதத்தில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொவிட்-19 தொற்றின் இரட்டை பிறழ்வு கொடிய இரண்டாவது அலையை ஏற்படுத்தி இருக்கலாம் என்று இந்தியா கூறியுள்ளது. பிறழ்வு பி .1.617 பல மாநிலங்களில் உயர் சம்பவங்களுக்கு...

பெட்டாலிங் ஜெயாவில் 4 சாலைத் தடுப்புகள் பராமரிக்கப்படும்

கோலாலம்பூர்: இன்று முதல் மே 17 வரை சிலாங்கூரில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை அமல்படுத்தியதைத் தொடர்ந்து பெட்டாலிங் ஜெயாவில் நான்கு சாலைத் தடுப்புகளை காவல் துறை அப்படியே பராமரிக்கும். பெட்டாலிங் மாவட்டத்தின் கீழ் உள்ள...

அவசரம் இல்லையென்றால் மாநில எல்லையைக் கடக்க வேண்டாம்

கோத்தா பாரு: கிளந்தானில் கொவிட் -19 தொற்றுநோயைத் தடுக்கும் முயற்சியில், அவசரம் இல்லாவிட்டால் மாநில எல்லைகளைக் கடக்க வேண்டாம் என்று சுல்தான் முகமட் பிரமுகர்கள் மற்றும் பிரபலங்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் உத்தரவிட்டுள்ளார். சம்பவங்களின்...