Tag: கொவிட்-19
நடிகர் பாண்டு காலமானார்
சென்னை: குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர் பாண்டு கொவிட்-19 தொற்று காரணமாக காலமானார்.
கொவிட்-19 பாதிப்பின் காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இன்று...
கிளந்தான்: 20 விழுக்காட்டு மூத்த குடிமக்கள் கொவிட் -19 தடுப்பூசிப் பெற வரவில்லை
கோத்தா பாரு: கிளந்தானில் மூத்த குடிமக்களில் கிட்டத்தட்ட 20 விழுக்காட்டினர் கொவிட் -19 தடுப்பூசிப் பெற வரவில்லை.
கிளந்தான் சுகாதாரத் துறை இயக்குநர் ஜெய்னி ஹுசின் கூறுகையில், ஏப்ரல் 22 முதல் மே 4...
மே 7 முதல் கோலாலம்பூரில், ஜோகூர்- பேராக் சில பகுதிகளில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை
கோலாலம்பூர்: கோலாலம்பூர் மற்றும் ஜோகூர், பேராக்கில் சில பகுதிகளிலும் திரெங்கானுவில் உள்ள பல மாவட்டங்கள் முழுவதும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை செயல்படுத்த அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.
இது மே 7 முதல் மே 20...
கொவிட்-19: 17 பேர் மரணம்- 3,744 சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (மே 5) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 3,744 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 3,737 பேர் உள்நாட்டினர் 7 பேர் வெளிநாட்டினிலிருந்து திரும்பியவர்கள் ஆவர்....
ஜூலை 4-க்குள் 70 விழுக்காடு அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜூலை 4- ஆம் தேதிக்குள் 70 விழுக்காடு அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான திட்டங்களை வகுத்துள்ளார். மேலும், விரைவில் 12 முதல் 15 வயதுடையவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தும்...
சிலாங்கூர்: மே 6 முதல் பள்ளிகள் அடைப்பு
கோலாலம்பூர்: சிலாங்கூரில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை மற்றும் வெள்ளிக்கிழமை மூடுமாறு மாநில கல்வித் துறை கூறியுள்ளது. நோன்பு பெருநாள் பள்ளி விடுமுறைகள் திங்கட்கிழமை தொடங்குகின்றன.
உலு லங்காட், பெட்டாலிங், கோம்பாக், கிள்ளான், கோலா...
மொத்தம் 178,000 பேர் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பெறுகிறார்கள்
கோலாலம்பூர்: உலக வணிக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையத்தில், மொத்தம் 178,000 தடுப்பூசி பெறுநர்கள் இன்று புதன்கிழமை அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியைப் பெறத் தொடங்குவார்கள்.
உலக வணிக மையத்தின் நிர்வாக இயக்குனர், டாக்டர் இர்மோஹிசாம் இப்ராகிம்...
கொவிட்-19 தடுப்பூசி பெற மாவட்ட, மாநிலங்களை கடக்க அனுமதி
கோலாலம்பூர்: கொவிட் -19 தடுப்பூசி பெறுவதற்காக மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை கடக்க வேண்டிய நபர்கள் காவல் துறையினரின் அனுமதி கடிதத்திற்கு விண்ணப்பிக்க தேவையில்லை.
தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்புத் திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி...
பிபைசர், 26 பில்லியன் டாலர்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை விற்கும்
நியூயார்க் : காக்கைக்குக் கொண்டாட்டம், எருதுக்குத் திண்டாட்டம் என்பது போல, உலகம் எங்கும் கொவிட்-19 பாதிப்புகளால் தவித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால், கொவிட் 19 தொற்றுக்கான தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்து விற்பனை செய்து கொண்டிருக்கும் பிஃபைசர்...
சிலாங்கூர்: 6 மாவட்டங்களில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை
கோலாலம்பூர்: சிலாங்கூரில் உள்ள ஆறு மாவட்டங்கள் மே 6 (வியாழக்கிழமை) முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் வைக்கப்படும்.
உலு லங்காட், பெட்டாலிங், கோம்பாக், கிள்ளான், கோலா லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய ஆறு...