Tag: கொவிட்-19
கொவிட்19: புதிதாக 489 சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: கடந்த 24 மணி நேரத்தில் 489 புதிய கொவிட்19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்றைய நோய்த்தொற்று எண்ணிக்கையைத் தொடர்ந்து நாட்டில் ஏழாவது நாளாக மூன்று இலக்கு எண் சம்பவங்கள்...
மனித வள அமைச்சு பணியாளருக்கு கொவிட்19 தொற்று
கோலாலம்பூர்: மனித வள அமைச்சக ஊழியர் ஒருவருக்கு கொவிட்19 தொற்று ஏற்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த ஊழியர் தற்போது சுங்கை புலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக...
அக்.9 முதல் கிள்ளான் நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாட்டு ஆணை கீழ் வைக்கப்படுகிறது
கோலாலம்பூர்: சபாவில் மூன்று மாவட்டங்களும், சிலாங்கூரில் ஒரு மாவட்டமும் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் வைக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று அறிவித்தார்.
சபாவில் சண்டாகான், பாபார் மற்றும்...
அடுத்த ஆண்டு தைப்பூசம் கேள்விக்குறியா?
கோலாலம்பூர் (பெர்னாமா செய்தி): மலேசியாவில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் சமய விழாக்களில் தைப்பூசமும் ஒன்றாகும்.
இக்கொண்டாட்டத்திற்கு இன்னும் மூன்று மாதங்களே எஞ்சியிருக்கும் வேளையில், பெரும் மருட்டலையும் பீதியையும் ஏற்படுத்தி வரும் கொவிட்-19 பாதிப்பால், 2021-ஆம்...
‘கிள்ளானில் பள்ளிகளை மூடவும்’- சார்லஸ் சந்தியாகு
கிள்ளான்: கிள்ளானில் தினசரி கொவிட்19 சம்பவங்கள் அதிகரித்து வருவதால், மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளையும் மூடுமாறு மலேசியாவின் கல்வி அமைச்சகத்திற்கு ஆலோசனை வழங்குமாறு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு சுகாதார அமைச்சர் டாக்டர்...
கொவிட்19: குழந்தையின் மரணம் வேதனையளிக்கிறது- அன்வார்
கோலாலம்பூர்: நேற்று கொவிட்19 தொற்றுக்குப் பலியான ஒரு வயது குழந்தையின் மரணத்தால் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் வருத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் குழந்தையின் குடும்பத்திற்கு தனது இரங்கலைத் தெரிவித்தார்.
"நேற்று...
பிரதமர் கண்காணிப்பு கை வளையம் அணிய பரிந்துரைக்கப்படவில்லை!
கோலாலம்பூர்: இளஞ்சிவப்பு நிற கொவிட்19 கண்காணிப்பு கை வளையம் அணிவது குறித்து சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை பிரதமர் மொகிதின் யாசின் பின்பற்றவில்லை என்ற கூற்றை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.
நேற்று ஒரு தொலைக்காட்சி நேரலை...
கொவிட்19: சிறைச்சாலைகளில் 1,126 தொற்றுகள் பதிவு
கோலாலம்பூர்: நாடு முழுவதும் சிறைக் கைதிகள் மற்றும் அதன் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட மொத்தம் 1,126 கொவிட்19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிறைச்சாலைத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ சுல்கிப்ளி உமர் கூறுகையில், சபாவில் உள்ள தாவாவ்...
கொவிட்19: உலக மக்கள் தொகையில் 10 விழுக்காட்டினர் பாதிப்பு
ஜெனீவா: 10 பேரில் ஒருவருக்கு கொவிட்19 தொற்று ஏற்படக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் உலக மக்களில் பெரும்பாலோர் நோய்த்தொற்றின் பாதிப்புக்கு ஆளாக நேரிடும் என்று அது தெரிவித்துள்ளது.
இந்த தொற்றுநோய்...
கொவிட்19: சிலாங்கூரில் பள்ளிகள் மூடப்படாது!
கோலாலம்பூர்: நேற்று மதியம் கிள்ளான் மாவட்டம் சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தியிருந்தாலும், அப்பகுதிகளில் பள்ளி அமர்வு வழக்கம் போல் தொடரும் என்று சிலாங்கூர் மாநில கல்வித் துறை தெரிவித்தது.
அதன் இயக்குனர், இஸ்மி இஸ்மாயில் கூறுகையில்,...