Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

கொவிட்19: சபா தேர்தலும் தொற்று அதிகரிப்புக்கு ஒரு காரணம்!- பிரதமர்

கோலாலம்பூர்: கொவிட்19 தொற்று வேகமாகப் பரவி வரும் இந்நேரத்தில் மக்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் கேட்டுக் கோண்டார். நாட்டில் தற்போது அதிகரித்து வரும்...

கொவிட்19: 691 சம்பவங்கள் பதிவு- நால்வர் மரணம்

கோலாலம்பூர்: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 691 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ளன. கடந்த வாரங்களில் மூன்று இலக்கு எண் சம்பவங்களைப் பதிவு செய்து வந்த நிலையில், தற்போது, பாதிப்பு...

கோயில்கள் இப்போதைக்கு மூடப்படாது

கோலாலம்பூர்: கோலாலம்பூர் கத்தோலிக்க பேராயர் இன்று கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் உள்ள அனைத்து ஒன்றுகூடலையும் நிறுத்தக் கோரியதை அடுத்து, கத்தோலிக்க அல்லாத தேவாலயங்கள் மற்றும் இந்து கோவில்கள் இன்னும் அவ்வாறு மூட திட்டமிடப்படவில்லை...

அக்டோபர் 7 முதல் சபாவை விட்டு வெளியேறத் தடை

கோலாலம்பூர்: சபாவிலிருந்து, தீபகற்பம், சரவாக், லாபுவானுக்குச் செல்வதை அரசாங்கம் தடை செய்துள்ளது. இந்த நடைமுறை நாளை புதன்கிழமை தொடங்கி அக்டோபர் 20 வரை அமலில் இருக்கும். அவசரநிலை, இறப்புகள், அத்தியாவசிய சேவைகள் மற்றும் சுகாதார அமைச்சின்...

கொவிட்19 குறித்து பிரதமர் நேரலையில் பேச உள்ளார்

கோலாலம்பூர்: கோவிட்19 தொற்று குறித்த தற்போதைய நிலைமையை பிரதமர் மொகிதின் யாசின் இன்று மாலை ஆறு மணிக்கு சிறப்பு நேரலையில் பேச உள்ளார். இந்த சிறப்பு நேரலை முகநூல் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும். இந்த விவகாரம்...

கொவிட்19 குறித்து அரசு உண்மையைக் கூற வேண்டும்- அன்வார்

கோலாலம்பூர்: கொவிட்19 தொற்றைக் கையாள்வதில் அரசாங்கம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தினார். குறிப்பாக அரசியல்வாதிகள், உயர்மட்ட அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சம்பவங்களில் அரசு உண்மை நிலையை வெளிப்படுத்த...

கொவிட்19 தொற்றைக் கண்டு பயப்பட வேண்டாம்!- டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று செவ்வாய்க்கிழமை இராணுவ மருத்துவமனையை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார். அங்கு அவர் கொவிட்19 தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஒரு மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் கொன்று, பொருளாதார...

கொவிட்19 பாதிப்பைப் தொடர்ந்து சொத்து விலைகள் குறையலாம்

கோலாலம்பூர்: கொவிட்19 தொற்றுநோயைத் தொடர்ந்து மலேசியாவில் சொத்து விலைகள், குறிப்பாக முதன்மை சந்தைகள் மந்தமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. வங்கிக் கடன் தள்ளுபடிக்கு பிந்தைய சூழலில், மேம்பாட்டாளர்கள் பணப்புழக்கக் கட்டுப்பாடுகள் காரணமாக அல்லது சந்தை...

கொவிட்19: மலேசியா மூன்றாவது அலையை எதிர்நோக்குகிறது

கோலாலம்பூர்: நாடு தற்போது கொவிட்19 பாதிப்பின் மூன்றாவது அலையை எதிர்கொள்கிறது. அடிக்கடி மக்கள் செல்லும் இடங்கள் இதில் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஜனவரி மாதத்தில் ஏற்பட்ட முதல் அலையானது, பெரும்பாலும் இறக்குமதி சம்பவங்களாகும். மார்ச் மாதத்தில்...

பிரதமர் 14 நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் 14 நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார். கொவிட்19 தொற்று பரிசோதனையில் தொற்று ஏற்பட்டுள்ளதாக மத விவகார அமைச்சர் சுல்கிப்ளி முகமட் அல்-பக்ரி அறிவித்தை அடுத்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது....