Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

மெரினா கடற்கரையில் அக்டோபர் 31 வரை பொது மக்களுக்கு அனுமதி இல்லை

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் வருகிற அக்டோபர் 31- ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அண்மையில், தமிழகத்தில் அக்டோபர் 31 வரை ஒரு சில நடவடிக்கைகளுக்கு...

சபாவில் கூடுதல் 3 பகுதிகளில் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டது

கோலாலம்பூர்: சபாவில் உள்ள கோத்தா கினபாலு, பெனாம்பாங் மற்றும் புதாதான்  வட்டாரங்கள் புதன்கிழமை நள்ளிரவு முதல் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணயின் கீழ் வைக்கப்படும். அங்கு கொவிட்19 தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த...

கொவிட்19: முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 432 தொற்றுகள் பதிவு

கோலாலம்பூர்: கடந்த 24 மணி நேரத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாட்டில் 432 கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ளன.  இது மலேசியாவில்  இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த தொற்று எண்ணிக்கையாகும். பதிவான...

அமைச்சர் சுல்கிப்ளி முகமட் அல்-பக்ரிக்கு கொவிட்19 தொற்று

கோலாலம்பூர்: பிரதமர் துறை அமைச்சர்  (மத விவகாரங்கள்) சுல்கிப்ளி அல்-பக்ரி கொவிட்19 தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், நல்ல நிலையில் உள்ளதாகவும் தமது முகநூல் பக்கத்தில்...

அவமதிப்பு பதாகைகள் குறித்து காவல் துறை விசாரிக்கிறது

ஈப்போ: ஈப்போ விளையாட்டு அரங்கத்தின் உணவு வளாகத்தில் தொங்கவிடப்பட்ட பதாகை குறித்து காவல் துறை விசாரித்து வருகிறது. மேலும், இங்குள்ள ராஜா பெர்மாய்சுரி பைனுன் மருத்துவமனை முன் பாதசாரி பாலத்திலும் இது போன்ற...

கொவிட்19: வட மலேசிய பல்கலைக்கழகம் மூடப்பட்டது

அலோர் ஸ்டார்: நேற்று ஞாயிற்றுக்கிழமை 11 வட மலேசிய பல்கலைக்கழகம் மாணவர்கள் கொவிட்19 தொற்றுக்கு ஆளானதை அடுத்து அப்பல்கலைக்கழகம் மூடப்பட்டதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கட்டாய பரிசோதனை நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, அக்டோபர் 20 அன்று...

டிரம்ப் மருத்துவமனையிலிருந்து வெளியேறி மக்களைச் சந்தித்தார்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குறுகிய நேரம், தாம் கொவிட்19 தொற்றுக் காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த மருத்துவமனையிலிருந்து வெளியேறி, தனது ஆதரவாளர்களைச் சந்தித்தார். தாம் வெளியில் வருவதாக டிரம்ப் டுவிட்டரில் பதிவு...

கொவிட்19: கிள்ளான் சிவப்பு மண்டலமாக உருமாறியது

ஷா ஆலாம்: சிலாங்கூர் மாநில செயல்பாட்டு அறை தரவுகளின்படி, நேற்றைய 14 புதிய கொவிட்19 சம்பவங்களுடன் கிள்ளான் சிவப்பு மண்டலமாக உருமாறியது. தரவுகளின் அடிப்படையில், ஹுலு லாங்காட்டில் ஒன்பது சம்பவங்கள் பதிவாகி உள்ளன. பெட்டாலிங்...

கொவிட்-19 : புதிய சம்பவங்கள் 293; கெடா, சபா மோசமாகப் பாதிப்பு

கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) வரையிலான  கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிய கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை 293 ஆக பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. நேற்றைய எண்ணிக்கையான 317...

கொவிட்-19 : புதிய சம்பவங்கள் 317 ஆக உயர்ந்தன

கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை (அக்டோபர் 3) வரையிலான  கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 317 புதிய கொவிட்19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. தொற்றுநோய் பாதிக்கப்பட்டதிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு...