Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

அரசாங்கத்தின் மெத்தனப் போக்குதான் தொற்று அதிகரிப்புக்குக் காரணம்!

கோலாலம்பூர்: கொவிட்19 சம்பவங்களில் அதிகரிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகுவும் அரசாங்கத்திற்கு எதிரான விமர்சன அலைகளில் இணைந்துள்ளார். சுகாதார இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா சபாவிலிருந்து திரும்பி வருபவர்களுக்கு 14...

கொவிட்19 சிறப்புக் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்கிறார்

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் இன்று கொவிட்19 குறித்த சிறப்புக் கூட்டத்திற்கு தலைமை தாங்குவார் என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அனுவார் மூசா தெரிவித்துள்ளார். "நாளை (அக்டோபர் 3) பிரதமரே கொவிட்19- இன் சிறப்புக்...

சிலாங்கூர்: சபாவிலிருந்து திரும்பியவர்களுக்கு கொவிட்19 இலவச பரிசோதனை

ஷா ஆலாம்: சிலாங்கூர் மாநில அரசு செப்டம்பர் 20 முதல் 26 வரை சபாவுக்கு பயணம் செய்த வரலாற்றைக் கொண்ட சிலாங்கூர் குடியிருப்பாளர்களுக்கு இலவச கொவிட்19 பரிசோதனையை அளிக்கிறது. மாநில அரசாங்கத்தின் துணை நிறுவனமான...

மலேசிய வரலாற்றில் மிக அதிகமாக 287 கொவிட்19 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று நாட்டில் 287 புதிய கொவிட்19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. தொற்றுநோய் பாதிக்கப்பட்டதிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான தொற்றுநோய்கள் இன்று பதிவாகியுள்ளன. கெடாவில் அதிகமாக, அதாவது, 129 நோய்த்தொற்றுகள்...

கட்டுப்பாட்டு ஆணையால் பிளாஸ் நிறுவனம் 400 மில்லியன் இழப்பீட்டை சந்தித்துள்ளது

கோலாலம்பூர்: கொவிட்19 தொற்றுநோய் பரவலால் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தியதைத் தொடர்ந்து மார்ச் முதல் 3 மாதங்களில் பிளாஸ் மலேசியா பெர்ஹாட் சுமார் 400 மில்லியன் ரிங்கிட் இழப்பை சந்தித்தது. நிறுவனத்தின் செயல்பாட்டின் கீழ்...

உயர் கல்வி நிறுவனங்களில் நேர்முகப் பதிவை நிறுத்தி வைக்க உயர் கல்வி அமைச்சு கோரிக்கை

கோலாலம்பூர்: கொவிட்19 சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, வளாகத்திற்குச் செல்லும் புதிய மற்றும் பழைய மாணவர்களின் நேர்முகப் பதிவு ஒத்திவைக்க அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் உயர் கல்வி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இந்த மாத இறுதி...

சபாவில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் உள்நுழைவதைத் தடுக்க கடுமையான பாதுகாப்பு

கோலாலம்பூர்: கொவிட்19 தொற்றை நாட்டிற்கு கொண்டு வர வாய்ப்புள்ள சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் ஊடுருவலில் இருந்து சபா மாநில நிலம் மற்றும் கடல் எல்லைக் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின்...

டிரம்பு, மெலானியா இருவருக்கும் கொவிட்19 தொற்று இருப்பது உறுதியானது

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் இருவருக்கும் கொவிட்19 தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. முன்னதக, தாமும், மனைவி மெலனியா டிரம்பும் கொவிட்19 தொற்று பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதால்,...

‘எனது பதிவு கட்டுப்பாட்டு ஆணைக்கானதல்ல, மக்களுக்கான நினைவூட்டல்!- நூர் ஹிஷாம்

கோலாலம்பூர்: நேற்று காலை தாம் பதிவிட்ட டுவிட்டர் பதிவு, மலேசியர்களை முடிந்தவரை வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதற்கான நினைவூட்டலாக மட்டுமே இருந்தது ன்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். நடமாட்டக்...

கொவிட்19: புதிதாக 260 தொற்றுகள் பதிவு

கோலாலம்பூர்: இன்று மதியம் 12 மணி வரையில் 260 புதிய கொவிட்19 சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். ஒற்றை இறக்குமதி சம்பவத்துடன், 259 உள்ளூர்...