Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

கொவிட்19: இந்தியாவில் தொற்று சம்பவங்கள் மோசமடைந்து வருகிறது

புது டில்லி: இந்தியாவில் கொவிட்19 தொற்று எண்ணிக்கை எந்த ஒரு முன்னேற்றத்தையும் காட்டவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்19 தொற்றால் புதிதாக 62,538 பேர் பாதிப்படைந்துள்ளனர். இது கடந்த நாட்களில்...

சிவகங்கா: மேலும் அறுவருக்கு கொவிட்19 தொற்று

கோலாலம்பூர்: இன்று பிற்பகல் நிலவரப்படி கொவிட்19 தொடர்பாக 15 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் ஐந்து சம்பவங்கள் இறக்குமதி சம்பவங்களாகும், மேலும் பத்து பேர் உள்ளூரில் தொற்றுக் கண்டவர்கள். மலேசியாவில் தொற்றுக்...

சபாவில் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் கடுமையாக்கப்படும்

மாநிலத்தில் கொவிட்19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை மேலும் கடுமையாக்க சபா முடிவு செய்துள்ளது.

கொவிட்19: தமிழகத்தில் ஒரே நாளில் 112 பேர் மரணம்

தமிழகத்தில் நேற்று புதன்கிழமை மட்டும் 5,175 பேர் கொவிட்19 தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

முகக்கவச விலையை 1 ரிங்கிட் 20 காசுக்கும் கீழ் அரசு குறைக்கும்

கோலாலம்பூர்: உள்நாட்டு வணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சகம், முகக்கவசத்தின் 1 ரிங்கிட் 20 காசு விலையை மேலும் குறைக்கும் என்று இன்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. "நாங்கள் 1 ரிங்கிட் 20 காசுக்குக் கீழ்...

கொவிட்19: கெடாவில் மீண்டும் 3 சம்பவங்கள் பதிவு

கடந்த 24 மணி நேரத்தில் 21 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பினாங்கில் மைசெஜாதெரா குறுஞ்செயலி மட்டுமே பயன்படுத்தப்படும்!

ஜோர்ஜ் டவுன்: மத்திய அரசு ஏற்றுக்கொண்ட மைசெஜாதெரா குறுஞ்செயலிக்கு வழிவகுக்கும் வகையில், பினாங்கு தனது கொவிட்19 அடிப்படையிலான பிஜி-கேர் தொடர்பு தடமறிதல் செயலியை பயன்படுத்துவதை கைவிடும். மைசெஜாதெரா குறுஞ்செயலியிலிருந்த விவரங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்ற...

பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு கொவிட்19 தொற்று

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் கொவிட்19 தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக முகநூல் காணொளி வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

கொவிட்19: பெர்லிசில் ஒருவருக்கு மட்டுமே தொற்று!

கடந்த 24 மணி நேரத்தில் ஒரு கொவிட்19 தொற்று சம்பவம் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் நடைமுறையை மீறிய 80 பேர் மீது நடவடிக்கை!

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில்,  நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைக்கு இணங்க தவறியதற்காக 80 நபர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.