Home Tags கோலாலம்பூர் உயர்நீதிமன்றம்

Tag: கோலாலம்பூர் உயர்நீதிமன்றம்

சாஹிட் ஹாமிடி தற்காலிக விடுதலை – எதிர்க்கட்சிகள் கண்டனம்

கோலாலம்பூர் : துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி மீதான ஊழல் குற்றச்சாட்டு வழக்குகள் மீட்டுக் கொள்ளப்பட்டிருப்பது எதிர்கட்சிகளிடையே கண்டனங்களை தோற்றுவித்துள்ளது. அகால்புடி அறவாரியத்தின் பணத்தை முறைகேடாக கையாண்டதற்காக அவர் மீது கொண்டு வரப்பட்டிருந்த...

மொகிதின் யாசின் விடுதலையை எதிர்த்து சட்டத் துறை தலைவர் மேல்முறையீடு

கோலாலம்பூர்: நான்கு அதிகார விதிமீறல்  குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். எனினும் அந்தத் தீர்ப்பை எதிர்த்து சட்டத் துறைத் தலைவர் அலுவலகம்...

“அல்லாஹ்” வார்த்தையை முஸ்லிம் அல்லாதவர்கள் பயன்படுத்துவதை தடை செய்தது செல்லாது

கோலாலம்பூர்: கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று "அல்லாஹ்" என்ற வார்த்தையை முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு பயன்படுத்த தடை விதிப்பதில் அரசாங்கம் தவறு செய்ததாக தீர்ப்பளித்தது. எனவே, நீதிமன்றம் மெலனாவ் இனத்தைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவ பெண்ணுக்கு "அல்லாஹ்"...

நஜிப் வழக்கு நீதிபதி பொது வழக்கு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிபதி பொது வழக்கு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். தீர்ப்பு வழங்கிய ஆறு மாதங்களுக்குப் பிறகு, நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி கோலாலம்பூர்...

அம்னோவுக்கு எதிரான 16 உறுப்பினர்கள் வழக்கு தள்ளுபடி!

கோலாலம்பூர் - அம்னோ சட்டப்பூர்வமானது தானா? என்பதை உறுதி செய்யும்படி, கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் 16 'நீக்கப்பட்ட' அம்னோ உறுப்பினர்கள் தாக்கல் செய்திருந்த மனு இன்று வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிபதி கமாலுடின் முகமது சையத்...

அம்னோ சட்டப்பூர்வமானதா? – 16 உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் வழக்கு!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் 1 வாரமே எஞ்சியிருக்கும் நிலையில், அம்னோ சட்டப்பூர்வமானதா? என்பதை உறுதி செய்யும் படி அக்கட்சியைச் சேர்ந்த 16 உறுப்பினர்கள் இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில்...

அன்வார் வழக்கு: சிறைக் கைதிகள் வாக்களிக்க உரிமை உண்டு – நீதிமன்றம் அறிவிப்பு!

கோலாலம்பூர் - சிறையில் இருக்கும் மலேசியர்களுக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு. ஆனால் அவர்கள் அந்தக் கடமையைச் செய்ய வேண்டுமெனில் சிறைத்துறை இயக்குநருக்குக் கடிதம் எழுத வேண்டும் என கோலாலம்பூர் நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. எனினும்,...

தர்மேந்திரன் வழக்கில் 4 காவல்துறை அதிகாரிகளும் விடுதலை – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

கோலாலம்பூர் - கடந்த 2013-ம் ஆண்டு, காவல்துறைத் தடுப்புக் காவலில் என்.தர்மேந்திரன் மரணமடைந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டிருந்த நான்கு காவல்துறை அதிகாரிகளையும், கோலாலம்பூர் உயர்நீநீதிமன்றம் இன்று வழக்கிலிருந்து விடுவித்துத் தீர்ப்பளித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டிருந்த அந்த...

தைப்பிங் எம்பி-க்கு எதிரான வழக்கில் நஜிப் தரப்பு கோரிக்கை நிராகரிப்பு!

கோலாலம்பூர் - தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினர் கா கோர் மிங்கிற்கு எதிரான அவதூறு வழக்கில், கோர் மிங்கிற்கு முறையான தற்காப்பு வாதங்கள் இல்லையென்பதால், ஆவணங்களை வைத்து உடனடித் தீர்ப்பு வழங்குபடி  (Summary Judgement),...

மருத்துவமனை உணவில் கரப்பான்பூச்சி – பாதிக்கப்பட்டவருக்கு 67,000 ரிங்கிட் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

கோலாலம்பூர் - உணவில் பூச்சி விழுந்து அதைத் தவறுதலாக உண்டுவிட்டால், மருத்துவமனைக்குச் செல்லலாம். ஆனால் மருத்துவமனை அளிக்கும் உணவிலேயே பூச்சி இருந்தால் என்ன தான் செய்வது? அப்படித் தான் இருக்கிறது இந்தச் சம்பவம். கடந்த...