Home Tags கோலாலம்பூர்-சிங்கப்பூர் இரயில்

Tag: கோலாலம்பூர்-சிங்கப்பூர் இரயில்

சிங்கை மலேசியா துரித ரயில் திட்டம் கைவிடப்பட்டது

புத்ரா ஜெயா : பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிங்கப்பூர் மலேசியாவுக்கும் இடையிலான துரித ரயில் திட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிங்கை பிரதமர் லீ சியன் லூங், மலேசியப் பிரதமர் மொகிதின் யாசின் இருவரும் கூட்டாக வெளியிட்டிருக்கும்...

சிங்கப்பூர் விரைவு இரயில் திட்டம் இரத்து

கோலாலம்பூர் - சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக்கும் இடையிலான விரைவு இரயில் திட்டம் இரத்து செய்யப்படுவதாக துன் மகாதீர் அறிவித்துள்ளார். அந்தத் திட்டத்தால் மலேசியாவுக்கு எந்தப் பயனும் இல்லை என்றும் மிக அதிகமான செலவுகளை அந்தத் திட்டம்...

துரித இரயில் திட்டம்: சிலாங்கூரில் ஒரு நிறுத்தம் அமைக்கப்படுமா?

ஷா ஆலம் - கோலாலம்பூர் - சிங்கப்பூர் இடையிலான துரித இரயில் திட்டத்தில், 9-வது பயண முகப்பிடமாக பாங்கியைச் சேர்க்க சிலாங்கூர் அரசாங்கம், கூட்டரசுப் பிரதேச அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றது. பல்வேறு தொழிற்சாலைகளும்,...

90 நிமிடங்களுக்குள் சிங்கப்பூர் பயணம் – துரித இரயில் ஒப்பந்தம் கையெழுத்தானது!

கோலாலம்பூர் – பெரும் எதிர்பார்ப்புகளை எழுப்பி விட்டிருக்கும் சிங்கப்பூருக்கும், கோலாலம்பூருக்கும் இடையிலான துரித இரயில் திட்டம் இரு நாடுகளுக்கும் இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை கையெழுத்தானது. இந்தத் திட்டம் முழுமையடையும்போது, சிங்கப்பூருக்கும், கோலாலம்பூருக்கும் இடையிலான பயண...

கேஎல்- சிங்கப்பூர் இரயில் ஒப்பந்தம்: டிசம்பர் 21-ல் கையெழுத்தாக வாய்ப்பு!

புத்ராஜெயா - கோலாலம்பூர் - சிங்கப்பூர் அதிவேக இரயில் திட்டத்திற்கான இருதரப்பு ஒப்பந்தம் வரும் டிசம்பர் 21-ம் தேதி கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து பிரதமர் துறை அமைச்சர் டத்தோ அப்துல்...

‘மலேசியா – ஜப்பான் உறவு மேலும் விரிவடைகிறது’ – நஜிப்

டோக்கியோ - ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவின் அழைப்பை ஏற்று, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஜப்பானிற்கு மூன்று நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அங்கு...

கோலாலம்பூர் – சிங்கப்பூர் அதிவேக இரயில் ஒப்பந்தம் கையெழுத்தானது!

புத்ராஜெயா -  மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து - சிங்கப்பூருக்கு அதிவேக இரயில் சேவை அமைத்தல் தொடர்பாக மலேசியா அரசாங்கம் மற்றும் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தரை பொதுப் போக்குவரத்து...

சிங்கப்பூர்-கோலாலம்பூர் ரயில் திட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் சீனா!

கோலாலம்பூர், மார்ச் 17 - சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக்கும் இடையில் தொடங்கப்படவிருக்கும் விரைவு ரயில் திட்டத்தை கைப்பற்ற சீனாவின் இரு முன்னணி ரயில் நிறுவனங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்...

கோலாலம்பூர்-சிங்கப்பூரை இணைக்கும் அதிவேக இரயில் திட்டப் பணிகள் 2016-ல் தொடங்கும்!  

கோலாலம்பூர், டிசம்பர் 28 - கோலாலம்பூரையும், சிங்கப்பூரையும் இணைக்கும் அதிவேக இரயில் (HSR) சேவையின் கட்டமைப்பு பணிகள், 2016-ம் ஆண்டு முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசாங்கத்தின் தரைவழி போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் டன்ஸ்ரீ சைட்...

கோலாலம்பூர் – சிங்கப்பூருக்கான அதிவேக ரயில்!

சிங்கப்பூர், பிப் 14 - கோலாலம்பூரில் இருந்து சிங்கப்பூருக்கான அதிவேக ரயில் திட்டம் செயல்படுத்த அதிக காலம் பிடித்தாலும், அத்திட்டம் தொடரும் என இடைக்கால போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹுசேன்...