Tag: சட்டமன்ற இடைத் தேர்தல்கள் மலேசியா
ஆயர் கூனிங் : “வெல்ல முடியும்! ஆனால் பெரும்பான்மையை உயர்த்துவது கடினம்” சரவணன் கூறுகிறார்!
தாப்பா: ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரங்கள் பரபரப்புடன் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், இதுகுறித்துக் கருத்துரைத்த மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன், “ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதியை...
ஆயர் கூனிங்: தேசிய முன்னணி – பெரிக்காத்தான் நேஷனல் – பிஎஸ்எம் – மும்முனைப்...
தாப்பா: இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 12) காலையில் நடைபெற்ற ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலைத் தொடர்ந்து, அங்கு மும்முனைப் போட்டி உருவாகியிருக்கிறது.
இந்த இடைத் தேர்தலில் மூடா கட்சி போட்டியிடாமல்...
ஆயர் கூனிங்: இஸ்லாமிய அறிஞர்கள் இருபுறம்! சோஷலிஸ்ட் கட்சியின் பவானி! இந்திய வாக்குகளைப் பிரிப்பாரா?
தாப்பா: தாப்பாவின் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் ஆயர் கூனிங் சட்டமன்றத்திற்கான இடைத் தேர்தலில் தேசிய முன்னணி நிறுத்தும் வேட்பாளரும், பெரிக்காத்தான் நேஷனல் அறிவித்திருக்கும் வேட்பாளரும் – இருவருமே உள்ளூரைச் சேர்ந்த இஸ்லாமிய...
ஆயர் கூனிங் இடைத் தேர்தல்: இந்திய வாக்குகள் தேசிய முன்னணிக்குத் திரும்புமா?
தாப்பா: ஆயர் கூனிங் இடைத்தேர்தலில் தேசிய முன்னணியின் (பாரிசான் நேஷனல்) வேட்பாளராக தாப்பா அம்னோ செயலாளர் டாக்டர் முகமட் யூஸ்ரி பக்கிர் போட்டியிடுகிறார். பேராக் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரானி முகமட் இதனை...
ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல் : தயாராகும் தேசிய முன்னணி!
ஈப்போ: பேராக் மாநிலத்தின் ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஷாருடின் காலமானதைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கு தேசிய முன்னணி தயாராகத் தொடங்கியுள்ளது.
டத்தோஶ்ரீ சரவணன் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தாப்பா...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல்: திமுக-நாம் தமிழர் மோதல்
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சிகள் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்ட நிலையில், திமுக-நாம் தமிழர் இடையிலான மோதலாக இந்த இடைத் தேர்தல் உருவாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்...
நெங்கிரி இடைத் தேர்தல் முடிவுகள் காட்டும் அறிகுறிகள் என்ன?
(கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெற்ற கிளந்தான் நெங்கிரி சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி எதிர்பாராத வகையில் 3,300 வாக்குகள் பெரும்பான்மையில் அபார வெற்றி பெற்று அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத்...
கோலகுபு பாருவில் பக்காத்தான் வெற்றி பெற்றால் வழக்கு போடுவோம் – தக்கியூடின் ஹாசான் கூறுகிறார்
கோலகுபுபாரு : சனிக்கிழமை (மே 11) நடைபெறவிருக்கும் கோலகுபுபாரு இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹாரப்பான் வேட்பாளர் வெற்றி பெற்றாலும் அந்த வெற்றியை எதிர்த்து பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் என...
கோலகுபு பாரு : முன்கூட்டிய வாக்குப் பதிவு தொடங்கியது
கோலகுபுபாரு : சனிக்கிழமை (ஏப்ரல் 27) நடைபெற்ற கோலகுபுபாரு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப் பதிவு இன்று (மே 7) காலை தொடங்கியது.
இராணுவத்தினர், காவல் துறை அதிகாரிகள், தேர்தல் பணியாளர்களுக்கு தேர்தலுக்கு...
கோலகுபு பாரு : 4 முனைப் போட்டி!
கோலகுபுபாரு : இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 27) நடைபெற்ற கோலகுபுபாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் 4 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. ஜசெகவின் பாங் சோக் தாவ் பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி சார்பிலும் கைருல்...