Home Tags சவுதி அரேபியா

Tag: சவுதி அரேபியா

சவுதியில் மலேசியப் படைகள் தொடர்ந்து சேவையாற்றுவார்கள் : ஹிசாம்

ரியாத் - ஏமனில் கிளர்ச்சி ஏற்பட்ட போது, அங்கிருக்கும் மலேசியர்களுக்கு உதவி செய்வதற்காகவும், அவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காகவும் அனுப்பப்பட்ட மலேசியப் படைகள், தொடர்ந்து அங்கு சேவையாற்றுவார்கள் என தற்காப்பு அமைச்சர் ஹிசாமுடின்...

25 ஆண்டுகள் போராட்டதிற்குத் தீர்வு: சவுதி பெண்கள் கார் ஓட்ட அனுமதி!

ரியாத் - சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டக் கூடாது என்பது பாரம்பரியமாக அந்நாட்டில் பின்பற்றப்பட்டு வருகின்றது. ஆனால் அதனை எதிர்த்து சவுதி போராட்டவாதிகள் கடந்த 25 ஆண்டுகாலப் போராடி வந்தனர். இந்நிலையில் அவர்களின் போராட்டத்திற்குத்...

துபாய் விமானத்தில் கத்தார் நாட்டவர்களுக்குத் தடை – குவாண்டாஸ் அறிவிப்பு!

சிட்னி - ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் விமான நிறுவனத்தின் துபாய் செல்லும் விமானத்தில், கத்தார் நாட்டவர்கள் ஏறத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. காரணம், தீவிரவாதத்திற்குத் துணை போவதால், கத்தார் நாட்டுடனான உறவை முறித்துக் கொள்வதாக, சவுதி அரேபியா,...

சவுதி மன்னருடன் நஜிப் சந்திப்பு!

ரியாத் - மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும், அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரும், நேற்று திங்கட்கிழமை மதியம் 2.30 (மலேசிய நேரப்படி மாலை 7.30 மணியளவில்) சவுதி மன்னர் கிங்...

சவுதி மன்னருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது யுஎம்!

கோலாலம்பூர் – மலேசியாவிற்கு 4 நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டிருக்கும் சவுதி அரேபியா மன்னர் சல்மான் அப்துல்லாசிஸ் அல் சவுத்திற்கு, மலாயாப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. சவுதி மன்னரின் புரட்சிகரமான...

சவுதி மன்னரின் மலேசியப் பயணம் – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன!

கோலாலம்பூர் - சவுதி அரேபிய மன்னர் சல்மான் அப்துல்லாசிஸ் அல் சவுத், நான்கு நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணமாக நாளை ஞாயிற்றுக்க்கிழமை மலேசியா வரவிருகிறார். அவரை வரவேற்கத் தான் தயாராகி வருவதாக மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ...

கொலை வழக்கில் சவுதி இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

ரியாத் - கொலை வழக்கு ஒன்றிற்காக தங்கள் நாட்டு இளவரசர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது சவுதி அரேபியா. கைகலப்பின் போது அடெல் அல் மஹேமிட் என்பவரைச் சுட்டுக் கொன்றதற்காக இளவரசர் துருக்கி பின்...

சவுதி விமானத்தில் தவறுதலாக ‘அவசர எச்சரிக்கை’ – மணிலா விமான நிலையத்தில் பரபரப்பு!

மணிலா - சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில் விமானி தவறுதலாக, 'அவசர எச்சரிக்கையை' அழுத்தியதால், அவ்விமானம் கடத்தப்பட்டதாக அஞ்சி, மணிலாவிலுள்ள நினோய் அகினோ அனைத்துலக விமான நிலையத்தில் அவ்விமானம் தரையிறங்கும் போது,...

சவுதி குண்டுவெடிப்பில் மலேசியர்கள் யாரும் காயமடையவில்லை!

கோலாலம்பூர் - சவுதி அரேபியா, மதினாவிலுள்ள நபாவி மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில், மலேசியர்கள் யாரும் காயமடையவில்லை என மலேசிய வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தியது. எனினும், இந்தச் சம்பவத்தை அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் இன்று...

சவுதி அரேபியா: 24 மணி நேரத்தில் 3 தற்கொலைத் தாக்குதல்கள்!

ஜெட்டா - சவுதி அரேபியாவின் மூன்று வெவ்வேறு நகர்களில் கடந்த 24 மணி நேரத்தில் அடுக்கடுக்கான மூன்று பயங்கரவாதத் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. முதல் இரண்டு தாக்குதல்களில் யாரும் பாதிப்படையவில்லை. ஆனால், சவுதி அரேபியாவின்...