Home Tags சாகிர் நாயக்

Tag: சாகிர் நாயக்

“தெரிந்து எந்தத் தீவிரவாதியையும் சந்தித்ததில்லை” – ஜாகிர் நாயக் கருத்து!

சவுதி அரேபியா - அண்மையில் தாக்காவில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில், தாக்குதல் நடத்தியவர்களில் இரண்டு சர்ச்சைக்குரிய இஸ்லாம் மதபோதகர் ஜாகிர் நாயிக்கின் உரையால் ஈர்க்கப்பட்டு தாக்குதலில் இறங்கியதாக வங்காளதேசம் தெரிவித்திருந்தது. சர்ச்சைக்குள்ளான இந்த விவகாரம்...

ஜாகிர் நாயக் பத்திரிக்கையாளர் சந்திப்பு திடீரென ரத்து!

மும்பை - இன்று இங்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் ஸ்கைப் மூலமான பத்திரிக்கையாளர் சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது என ஆகக் கடைசியான தகவல்கள் தெரிவிக்கின்றன. ரத்துக்கான...

“ஸ்கைப்” மூலம் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் ஜாகிர் நாயக்!

மும்பை - சர்ச்சையில் சிக்கியிருக்கும் இஸ்லாமிய மதப் பிரச்சாரகர் ஜாகிர் நாயக் (படம்), அடுத்த சில வாரங்களுக்கு இந்தியா திரும்ப வாய்ப்பில்லை என்று கூறப்படுகின்றது. இந்நிலையில், இன்று வியாழக்கிழமை மும்பையில் ஓர் இடத்தில் ஜாகிரின்...

ஜாகிர் நாயக்கை தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தியதாக மலேசியாகினி மீது விசாரணை!

கோலாலம்பூர் - சர்ச்சைக்குரிய இஸ்லாம் மதபோதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கை தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தியதாக, மலேசியாகினி இணையதளம் மீது மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சு விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ...

ஜாகிர் நாயக் உரைகளுக்கு வங்காளதேசம் தடை விதித்தது!

டாக்கா - அண்மையில் வங்காளதேசத்தில் நடத்தப்பட்ட இரண்டு பயங்கரவாதத் தாக்குதல்களில் சம்பந்தப்பட்டவர்கள், சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதப் பிரச்சாரகர் ஜாகிர் நாயக்கின் உரைகளால் ஈர்க்கப்பட்டார்கள், அவரைப் பின்பற்றுபவர்களாக இருக்கின்றார்கள் என்ற புலனாய்வு முடிவுகளைத் தொடர்ந்து அவரது...

ஜாகிர் நாயக்கின் செயல்பாடுகளைக் கண்காணிக்க, பேச்சுக்களை ஆய்வு செய்ய 9 குழுக்கள்!

புதுடில்லி - சர்ச்சைச்சைக்குரிய இஸ்லாம் மத போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்ய 9 குழுக்களை அமைத்துள்ளது இந்திய அரசு. பயங்கரவாதத்தைத் தூண்டுவது போல் ஜாகிர் நாயக்கின் பேச்சு இருப்பதாக, அண்மையில் எழுந்த...

ஜாகிர் நாயக்கிற்கு எதிரான மலேசியர்களின் போராட்டத்திற்கு நியாயம் கிடைத்தது!

கோலாலம்பூர் - சில மாதங்களுக்கு முன்னால் இந்தியாவைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய இஸ்லாமியப் பிரச்சாரகர் ஜாகிர் நாயக் மலேசியாவுக்கு வருகை தந்தபோது, அவரது உரைகள் தீவிரவாதத்தைத் தூண்டுவதாகவும், மற்ற மதங்களை அவதூறு செய்வதாகவும் கூறி...

சிக்கலில் ஜாகிர் நாயக்! தடை செய்யப்படுவாரா? கைது செய்யப்படுவாரா?

புதுடில்லி - மலேசியாவுக்கு அண்மையில் வருகை தந்தபோது தனது சர்ச்சையான உரைகளால், முஸ்லீம் அல்லாதவர்கள் மத்தியில் கடும் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் சந்தித்த ஜாகிர் நாயக் (படம்) மீண்டும் சிக்கலில் மாட்டியிருக்கின்றார். வங்காளதேசத் தலைநகர் டாக்கா மற்றும் சவுதி...

ஜாகிர் நாயக்கிற்கு 3 தீவுகள்: திரெங்கானு ஆட்சிக் குழுவில் பேசப்படவில்லை!

கோலத்திரெங்கானு - சர்ச்சைக்குரிய டாக்டர் ஜாகிர் நாயக் (படம்) பிரச்சாரம் செய்ய மூன்று தீவுகளை வழங்கும் திரெங்கானு மந்திரி பெசாரின் முடிவு மாநில ஆட்சிக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுமில்லை-அங்கீகரிக்கப்படவுமில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. மாநில...

திரங்கானு மந்திரி பெசார் ‘பட்டங்களை’ இழந்ததன் பின்னணியில் ஜாகிர் நாயக் விவகாரமா?

கோலாலம்பூர் - இந்தியாவில் இருந்து வந்திருந்த இஸ்லாம் மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக், அண்மையில் திரெங்கானு மாநிலத்தில் சொற்பொழிவாற்றினார். அந்த நிகழ்ச்சியில் திரெங்கானு மந்திரி பெசார் அகமட் ராசிஃப் அப்துல் ரஹ்மானும்...