Home Tags சிருல் அசார் உமார்

Tag: சிருல் அசார் உமார்

அல்தான்துயா ஷாரிபு கொலைக் குற்றவாளி சிருல் அசார் ஆஸ்திரேலியா குடிநுழைவுத் துறையிலிருந்து விடுதலை

கோலாலம்பூர்: மங்கோலிய மாடல் அழகி அல்தான்துயா ஷாரிபுவை கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் காவல் துறை அதிகாரி சிருல் அசார் உமார் மீண்டும் நாட்டிற்குள் திரும்ப கொண்டு வருவதற்கான...

ஜாகிர் நாயக் – சைருல் அசார் இருவரின் நிலைமையும் ஒன்றுதான் – மகாதீர் கூறுகிறார்

கோலாலம்பூர் – இந்தியாவால் நாடுகடத்தப்பட கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் ஜாகிர் நாயக்கின் நிலைமையும், ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருக்கும், மங்கோலிய அழகி அல்தான்துயா கொலை வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டிருக்கும் சைருல் அசார் உமாரின் நிலைமையும் ஒன்றுதான்...

17 தூக்குத் தண்டனை கைதிகளின் ‘தலைகள்’ தப்பித்தன

கோலாலம்பூர் - மலேசியாவில் இன்னும் தூக்குத் தண்டனை விதிக்கப்படும் அமுலில் இருக்கும் நிலையில், தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டு 17 கைதிகள் தங்களின் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதற்காக காத்திருக்கின்றனர். இவர்களின் நல்ல நேரம் -...

சைருல் மகாதீருக்கு மனம் திறந்த கடிதம்

சிட்னி - அல்தான்துயா கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று, தற்போது ஆஸ்திரேலியாவில் தஞ்சம் அடைந்திருக்கும் சைருல் அசார் உமார் துன் மகாதீருக்கு மனம் திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஆஸ்திரேலியத் தலைநகர் சிட்னியில்...

“முழு மன்னிப்பு வழங்குங்கள் – நடந்தது அனைத்தையும் சொல்கிறேன்” – சைருல் கூறுகிறார்

சிட்னி – மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபு வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் காவல் துறையின் முன்னாள் சிறப்புப் பாதுகாப்புப் படை வீரரான சைருல் அசார் உமார் (படம்)...

“அல்தான்துயா வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும்” – அன்வார் இப்ராகிம்

கோலாலம்பூர் – மலேசிய நீதித் துறையில் அனைவராலும் மறக்க முடியாத வழக்கு மங்கோலிய அழகி அல்தான்துயாவின் கொலை வழக்கு. இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும் என டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கோரிக்கை...

சைருல் விவகாரத்தில் மெத்தனம் ஏன்? அல்தான்துயா கொலை ரகசியத்தை மறைக்கவா? – ராம்கர்ப்பால் கேள்வி!

கோலாலம்பூர் - அல்தான்துயா கொலை வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் காவல்துறை அதிகாரி சைருல் அசார் உமாரை, ஆஸ்திரேலியாவில் இருந்து மலேசியாவிற்கு அழைத்து வருவதில் அரசாங்கம் ஏன் இவ்வளவு மெத்தனமாக இருக்கின்றது என்று...

சைருலை நாடு கடத்துவதில் புத்ராஜெயா மௌனம் காப்பது ஏன்?: ராம்கர்ப்பால் சிங் கேள்வி

கோலாலம்பூர்-அல்தான் துயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சைருல் அசார் உமாரை, ஆஸ்திரேலியாவில் இருந்து மலேசியாவுக்கு நாடு கடத்தும் விஷயத்தில் மலேசிய அரசு ஆர்வம் காட்டாதது ஏன்? என நாடாளுமன்ற உறுப்பினர்...

சைருலை சந்திக்கும் மலேசியாவின் முக்கியப் புள்ளிகள் – ஆஸ்திரேலிய பத்திரிக்கை தகவல்!

கோலாலம்பூர் - அல்தான் துயா கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள காவல்துறை முன்னாள் கமான்டோவான சைருல் அசார் ஓமார் தற்போது, சிட்னியில் வில்லாவுட் ஆஸ்திரேலிய குடிநுழைவு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரைக் காண...

சைருலுக்கு பாதுகாப்பை அதிகரித்த ஆஸ்திரேலிய அரசு

சிட்னி - அல்தான் துயா கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள காவல்துறை முன்னாள் கமான்டோவான சைருல் அசார் ஓமாருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆஸ்திரேலிய அரசு அதிகரித்துள்ளது. தற்போது அவரைக் காண வரும் பார்வையாளர்கள் அனைவருமே ஆஸ்திரேலிய...