Home Tags சிலாங்கூர்

Tag: சிலாங்கூர்

கோபிந்த் சிங் டியோ சிலாங்கூர் சட்டமன்றத்திற்குப் போட்டி – ஆட்சிக் குழு உறுப்பினராகலாம்

பெட்டாலிங் ஜெயா : சிலாங்கூர் ஜசெக தலைவர் கோபிந்த் சிங் டியோ புக்கிட் காசிங் சட்டமன்றத் தொகுதிக்கு வேட்பாளராக ரிஷ்யாகரனுக்கு பதிலாக நிறுத்தப்படலாம் என்ற ஆரூடங்கள் எழுந்துள்ளன. கோபிந்த் சிங் தற்போது டாமன்சாரா நாடாளுமன்ற...

6 மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல் ஜூன் மாதத்தில் நடைபெறும்

கோலாலம்பூர் : நம் நாட்டின் அரசியல்வாதிகளும், வெவ்வேறு கட்சித் தலைவர்களும் அரசியல் ரீதியாக ஒருபுறத்தில் கடுமையாக மோதிக் கொண்டாலும், இன்னொரு புறத்தில் கண்ணியமும் நட்பும் பாராட்டும் வகையில் பிரச்சனைகளைப் பேசித் தீர்த்துக் கொள்வதிலும்...

3 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள்  ஒத்திவைப்பு-பக்காத்தானின் ஆபத்தான  அரசியல் சூதாட்டம்

(15-வது பொதுத் தேர்தலுக்காக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும், சிலாங்கூர் – பினாங்கு– நெகிரி செம்பிலான் ஆகிய 3 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களை பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி ஒத்திவைத்திருக்கிறது. பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி ஆபத்தான  அரசியல்...

ஜசெகவிலிருந்து ரோனி லியூ விலகினார்

கோலாலம்பூர் : ஜனநாயக செயல் கட்சியின் சிலாங்கூர் மாநிலத் தலைவர்களில் ஒருவரும் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியிருப்பவருமான ரோனி லியூ ஜசெகவிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். இந்தத் தகவலை அவரும் உறுதிப்படுத்தியிருக்கிறார். ஒரு...

சிலாங்கூரை தேசிய முன்னணி கைப்பற்ற முடியுமா?

(எதிர்வரும் 15-வது பொதுத் தேர்தலில் முன்னணி போராட்டக் களமாகத் திகழப் போகும் மாநிலங்களில் சிலாங்கூர் முதன்மையானது. அண்மைய அரசியல் நகர்வுகளால் சிலாங்கூரை தேசிய முன்னணி கைப்பற்ற முடியுமா? விவாதிக்கிறார் இரா.முத்தரசன்) *தெங்கு சப்ருல் நுழைவால்...

சிலாங்கூரின் முன்னாள் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் காலமானார்

கோலாலம்பூர் : நீண்ட காலமாக உடல் நலம் குன்றியிருந்த சிலாங்கூர் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் டான்ஸ்ரீ அப்துல் காலிட் இப்ராகிம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 31) காலமானார். அவருக்கு வயது 76. அரசாங்க...

வெள்ளம் வடிகிறது – தஞ்சம் அடைந்தவர்களின் எண்ணிக்கையும் குறைகிறது

கோலாலம்பூர் : கடந்த சில நாட்களாக சில மாநிலங்களில் மோசமானப் பாதிப்புகளை ஏற்படுத்திய வெள்ளம் தற்போது வடியத் தொடங்கியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து வெள்ளப் பாதிப்புகளினால் நிவாரண மையங்களில் தஞ்சமடைந்திருக்கும் பொதுமக்களின் எண்ணிக்கையும் கணிசமாகக்...

வெள்ளம் : மரண எண்ணிக்கை உயர்வு – சிலாங்கூர் 24 – பகாங் 9

ஷா ஆலாம் : அண்மைய சில நாட்களாக ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை சிலாங்கூரிலும், பகாங்கிலும் உயர்ந்திருக்கின்றன. சிலாங்கூர் மாநிலத்தில் இதுவரை 24 பேர்களும், பகாங் மாநிலத்தில் 9 பேர்களும் இதுவரை மரணமடைந்துள்ளனர். சிலாங்கூரில்...

வெள்ளம் : சிலாங்கூரில் மட்டும் 17 பேர் உயிரிழந்தனர்

ஷா ஆலாம் : சிலாங்கூர் மாநிலம் முழுமையிலும் ஏற்பட்ட வெள்ளம், அடை மழை காரணமாக இதுவரையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களின் சடலங்கள் இன்றுவரை மீட்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி (படம்)...

வெள்ளம் : சிலாங்கூரில் மட்டும் இதுவரை 10 மரணங்கள்

ஷா ஆலாம் : பொருளாதார வளர்ச்சியிலும், மேம்பாடடைந்த மாநிலம் என்ற வகையிலும் நாட்டின் முதல் நிலை மாநிலமாகத் திகழ்வது சிலாங்கூர் மாநிலமாகும். ஆனால், அண்மைய சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழையினாலும் அதனால்...