Home Tags சுவிஸ் 1எம்டிபி விசாரணை

Tag: சுவிஸ் 1எம்டிபி விசாரணை

சுவிட்சர்லாந்தில் இருக்கும் 430 மில்லியன் ரிங்கிட் எமது அல்ல – 1எம்டிபி விளக்கம்!

கோலாலம்பூர் - சுவிஸ் அதிகாரிகளால் முடக்கி வைக்கப்பட்டிருக்கும் சிஎச்எஃப் 104 மில்லியன் (430 மில்லியன் ரிங்கிட்) நிதி, தங்களுடையது அல்ல என்று 1எம்டிபி நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது. சுவிஸ் வங்கிகளுக்கும், சுவிஸ் அரசாங்கத்திற்கும் இடையே நடக்கும்...

430 மில்லியன் ரிங்கிட் நிச்சயமாக மலேசிய அரசிடம் வழங்கப்படாது – சுவிஸ் எம்பி திட்டவட்டம்!

கோலாலம்பூர் – சுவிட்சர்லாந்தினால் முடக்கப்பட்ட 1எம்டிபி நிதி, நிச்சயமாக மலேசிய அரசாங்கத்திற்குச் செல்லாது மாறாக, அரசு சாரா அமைப்புகளின் மூலம் மலேசிய மக்களின் நலத்திட்டங்களுக்கு சென்றடையும் என சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில்...

1எம்டிபி நிதி மலேசியாவுக்கே திரும்புமா? – சுவிஸ் நாடாளுமன்றம் முடிவு செய்யும்!

கோலாலம்பூர் - 1எம்டிபியில் இருந்து திருடப்பட்டதாக நம்பப்படும் சிஎச்எஃப்104 மில்லியன் (430 மில்லியன் ரிங்கிட்) நிதி சுவிஸ் அரசாங்கத்தால் முடக்கப்பட்டது. இந்நிலையில், அந்நிதி மலேசியாவிடமே திரும்ப அளிப்பதா? இல்லையா? என்பதை சுவிஸ் நாடாளுமன்றம் அடுத்த...

முறைகேடான 2.5 மில்லியன் சுவிஸ் பிரான்க்ஸ் லாபத்தை திரும்ப ஒப்படைக்க ஃபால்கானுக்கு உத்தரவு!

கோலாலம்பூர் - மலேசியாவின் தேசிய முதலீட்டு நிதி 1எம்டிபியைக் கையாண்டதில், ஃபால்கான் என்ற தனியார் வங்கி, பல்வேறு விதிமுறை மீறல்கள் நடந்துள்ளதை சுவிட்சர்லாந்தின் நிதி சந்தை மேற்பார்வை அமைப்பான ஃபின்மா (Financial Market...

1எம்டிபி விவகாரம்: சிங்கப்பூரில் இருந்த ஃபால்கான் வங்கி இழுத்து மூடப்பட்டது!

சிங்கப்பூர் - 1எம்டிபி தொடர்பான நிதி பரிமாற்றம் நடந்துள்ளதால், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஃபால்கான் தனியார் வங்கியின் சிங்கப்பூர் கிளையை, சிங்கப்பூர் நிதி ஆணையம் (The Monetary Authority of Singapore) தடை செய்வதாக...

1எம்டிபி பணத்தில் வாங்கப்பட்ட விலையுயர்ந்த ஓவியங்கள் சுவிட்சர்லாந்தில் பறிமுதல்!

பெர்ன் (சுவிட்சர்லாந்து) – 1 எம்டிபி நிறுவனத்தில் நிகழ்ந்த முறைகேடுகளின் மூலம் ‘திருடப்பட்ட’ பணத்தைக் கொண்டு வாங்கப்பட்ட விலையுயர்ந்த பழங்கால ஓவியங்கள் சுவிட்சர்லாந்து நாட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க அரசாங்கத்தின் நீதித்துறை திருடப்பட்ட 1எம்டிபி...

1எம்டிபி, பெட்ரோபிராஸ் ஆகியவை “வெளிப்படையாகத் தெரியும் ஊழல்” – சுவிஸ் நிதிக்கட்டுப்பாட்டு அமைப்பு கருத்து!

கோலாலம்பூர் - மலேசியாவின் 1எம்டிபி மற்றும் பிரேசில் பெட்ரோபிராஸ் விவகாரங்கள் "வெளிப்படையாகத் தெரியும் ஊழல்" என்று சுவிட்சர்லாந்து நிதிக் கட்டுப்பாட்டிற்குப் பொறுப்பு வகிக்கும் சுவிஸ் நிதிச் சந்தை மேலாண்மை சபை (The Swiss Financial...

மகாதீர் மீது கோபமாக உள்ளவர்கள் புகார் அளியுங்கள் – ஐஜிபி கூறுகின்றார்!

கோலாலம்பூர் - சுவிஸ் விவகாரத்தில், சட்டத்துறைக்கு எதிராகவும், நஜிப்புக்கு எதிராகவும் கடந்த வாரம் புதன்கிழமை கருத்துத் தெரிவித்த மகாதீர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்பவர்கள் அவர் மீது புகார் அளியுங்கள்...

4 பில்லியன் டாலர் விசாரணையில் நஜிப் மீது சந்தேகம் இல்லை – சுவிஸ் ஓஏஜி...

கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரத்தில் சந்தேகத்திற்கு இடமான அந்த 4 பில்லியன் அமெரிக்க டாலர் பரிமாற்றத்தில், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் மீது எந்த சந்தேகமும் இல்லை என சுவிட்சர்லாந்து...

1எம்டிபி: விரைவில் ஆதாரங்களை அனுப்புகிறது சுவிஸ்!

கோலாலம்பூர் - சந்தேகத்திற்குரிய வகையில் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டிய சுவிஸ் அதற்கான ஆதாரங்களை விரைவில் மலேசிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கவுள்ளது. இந்தத் தகவலை சுவிட்சர்லாந்து சட்டத்துறை அலுவலகத்தின் தகவல் தொடர்புத் தலைவர் ஆண்ட்ரே...