Home Tags சுஹாகாம்

Tag: சுஹாகாம்

பள்ளிகளில் பாலியல் தொடர்பான கருத்துகளுக்கு கல்வி அமைச்சு செயல்பட வேண்டும்- சுஹாகாம்

கோலாலம்பூர்: தவறான மற்றும் பாலியல் செயல்களை குறிப்பிட்டு மாணவிகளை குறி வைக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக கல்வி அமைச்சகம் செயல்பட வேண்டும் என்று மலேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (சுஹாகாம்) குழந்தைகள் தலைவர் கூறியுள்ளார். பள்ளிகளில்...

இன்று தொடங்கி சுஹாகாம் சபா தேர்தலை கண்காணிக்கும்

கோலாலம்பூர்: மலேசிய மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்) சபா தேர்தலை இன்று முதல் சனிக்கிழமை வாக்குப்பதிவு வரை கண்காணிக்கும். ஆணையர்கள், பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அடங்கிய 30 பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளில் பிரச்சாரம், வாக்களிப்பைக்...

மூவருக்கு எதிரான துப்பாக்கிச் சூடு, பெண் காணாமல் போனது குறித்து சுஹாகாம் விசாரிக்கும்!

மூவருக்கு எதிரான துப்பாக்கிச் சூடு மற்றும் பெண் காணாமல் போனது குறித்து, சுஹாகாம் விசாரணைத் தொடங்கியதாக அதன் ஆணையர் ஜெரால்டு ஜோசப் தெரிவித்தார்.

கடுமையான சட்டங்கள் குறித்து மாற்றி பேசும் நம்பிக்கைக் கூட்டணியின் நிலை அதிர்ச்சி அளிக்கிறது!- சுஹாகாம்

கோலாலம்பூர்: 14-வது பொதுத் தேர்தலுக்கு பின் கடுமையான சட்டங்கள் சிலவற்றை மாற்றியமைக்க நம்பிக்கைக் கூட்டணி சிறப்புக் குழு ஒன்றினை அமைத்து அவற்றை குறித்து ஆராய்ந்து வருவதாகக் கூறியது. ஆயினும், இதுநாள் வரையிலும் அச்சட்டங்கள் அனைத்தும்...

சுஹாகாம் தலைவர் பதவி விலகல்!

கோலாலம்பூர்: பதவிக் காலம் முடிவடைவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில், மனித உரிமைகள் ஆணையத்தின் (சுஹாகாம்) தலைவர் டான்ஶ்ரீ ரசாலி இஸ்மாயில் பதவி விலகி உள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு இப்பதவியில் நியமிக்கப்பட்டவர்,...

சுஹாகாமின் கருத்தினால் காவல் துறையின் நற்பெயருக்கு களங்கம்!

கோலாலம்பூர்: பாஸ்டர் ரேய்மண்ட் கொ மற்றும் அமிர் சே மாட் ஆகியோர் காணாமல் போன விவகாரத்தில் சுஹாகாமின் கருத்து, மலேசியக் காவல் துறையின் நற்பெயரைக் பாதித்துள்ளது என இடைக்கால காவல் துறைத் துணைத்...

14-வது பொதுத்தேர்தலைக் கண்காணிக்க சுஹாகாமுக்கு அனுமதி மறுப்பு!

கோலாலம்பூர் - மே 9-ம் தேதி நடைபெறவிருக்கும் 14-வது பொதுத்தேர்தலில், தேர்தல் கண்காணிப்பாளராகச் செயல்பட அனுமதி வழங்கும் படி மலேசிய மனித உரிமை ஆணையமான சுஹாகாம் விடுத்த கோரிக்கையை, தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இது...

பாதிரியார் கோ கடத்தல்: போலீஸ் பாணியில் உள்ளதாக அதிகாரி தகவல்!

கோலாலம்பூர் - பாதிரியார் ரேமண்ட் கோ, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கடத்தப்பட்ட முறை, அப்படியே காவல்துறையின் நடவடிக்கை போல் இருப்பதை சிலாங்கூர் குற்றப்புலனாய் துறைத் தலைவர் ஃபாட்சில் அகமட், மனித உரிமை...

ஆயர் கோ உயிரோடு இருக்கிறாரா? என்பது தெரியாது: விசாரணை அதிகாரி

கோலாலம்பூர் - கும்பல் ஒன்றால் கடத்தப்பட்ட ஆயர் ரேமண்ட் கோ, இன்னும் உயிருடன் தான் இருக்கிறாரா? என்பது தெரியவில்லை என இவ்வழக்கை விசாரணை செய்து வரும் குழுவைச் சேர்ந்த அதிகாரி தெரிவித்திருக்கிறார். இவ்விவகாரத்தில் தற்போது...

பாதிரியார்கள் மாயம்: அக் 19 -ல் சுஹாகாம் விசாரணை தொடக்கம்!

கோலாலம்பூர் - பாதிரியார் ரேமண்ட் கோ, போராட்டவாதி அம்ரி செமாட், பாதிரியார் ஜோசுவா ஹில்மி மற்றும் அவரது மனைவி ஹில்மி ஆகியோர் மாயமான சம்பவம் குறித்து வரும் அக்டோபர் 19-ம் தேதி பொதுவிசாரணையைத்...